புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2016

பி்ள்ளையான் உட்பட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு?

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு என சந்தேகம் எழுவதாக அனைத்து இலங்கை அரச வைத்திய

இந்தியாவில் பிரதமர்

நியூஸிலாந்துக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தி யாவை சென்றடைந்துள்ளார். 

திருமாவுக்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது ஏன்?' -முதல்வரைச் சந்திக்கச் சென்ற பின்னணி

மிழக ஆளுநருக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து என்ன தகவல்கள் தரப்பட்டதோ,

ஜெயலலிதா உடல்நிலையும் ஊர் வதந்திகளும்!

காவிரிக்காக உண்ணாவிரதம்!
செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால்,

4 அக்., 2016

காவிரி விவகாரம்: நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 7

கனடாவில் முதன் முதல் சுவிஸ் டிரைவிங் அமைப்பை பயன்படுத்தும் அங்கவீனமான 18-வயது பல்கலைக்கழக மாணவன்

18-வயதுடைய பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவன் Duchenne எனப்படும் ஒரு வகை தசைநார்த் தேய்வு

ஜரோப்பிய நாடுகளிற்கு பயணமாகும் வடக்கு முதல்வர்!

புலம்பெயர் உறவுகளது அழைப்பின் பேரில் வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான விஜயமொன்றை

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் அதிகாரங்கள் யாரிடம் தெரியுமா?

தமிழகத்தின் அரசு நிர்வாகத்தை முதல்வர் அலுவலகத்தில் உள்ள தனிச் செயலாளர்கள் கவனித்து வருவதாக தகவல்கள்

வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம்

வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம் சட்டமா அதிபர்

இலங்கையர்களை தாயகம் அனுப்ப வேண்டாம்-விக்னேஸ்வரன் வேண்டுகோள்

முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்கள் ரத்து: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த

மறுபடியும் வருகிறார் லண்டன் டாக்டர்

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே ஜெ.வுக்கு சிகிச்சை அளித்துவிட்டு இங்கிலாந்து திரும்பிவிட்டார். அங்கு

நேரில் சந்திக்க அனுமதி மறுப்பு: பிரதமர் அலுவலகம் நோக்கி அதிமுக எம்பிக்கள் பேரணி




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று

இரவில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசு

கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து திங்கள்கிழமை இரவு முதல்

புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட வலம்புரி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

18 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி பருத்தித்துறை கடலில் மூழ்கிய வலம்புரி

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமேயில்லை-அரசாங்கம்

புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்காது என உயர்கல்வி மற்றும்

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படை நேற்று சிறைப்பிடித்து

3 அக்., 2016

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு கோபமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த

முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்: மூத்த பத்திரிகையாளரின் உறுதியான தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று முன்னாள் பத்திரிகையாளர் மாலினி பா

இந்தியா அபார வெற்றி: மீண்டும் நம்பர் ஒன்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்று

அரசு மருத்துவமனைகள் எப்படி இயங்குகின்றன? முதல்வரின் கவனத்துக்கு ஒரு லைவ் ரிப்போர்ட்..!


டல்நலக்குறைவு காரணமாக ஏழாவது நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்

சுவிட்ஸர்லாந்தின் முக்கிய அரசியல்வாதி இலங்கை வருகிறார்

சுவிட்ஸர்லாந்தின் பிராந்திய சபை உறுப்பினரும் அந்த நாட்டில் நீதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் தலைவருமான

தமிழகத்தில் 2 கட்டமாக அக்.17, 19-ல் உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக வருகின்ற அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி

பதவிக்கு இப்படியெல்லாம் ஒன்று சேர்கிறார்கள்..!' இது உள்ளாட்சி கூத்து

உள்ளாட்சித் தேர்தலில் பதவிக்காக தி.மு.க, அ.தி.மு.க.வினர் இடையே நடக்கும் களேபரம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது..! மத்திய அரசு கைவிரிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக

புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் கடந்தஆட்சியில் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என குற்றம்

புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ள கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு  விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை

இரு இலங்கையர் உட்பட மூவர் டுபாயில் கடலில் மூழ்கி உயிரிழப்பு

டுபாயில் இரண்டு இலங்கை  பிரஜைகள் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.

மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் - தெரீசா மே

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த

2 அக்., 2016

42ஆவது தேசியவிழா இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர்

இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது- சித்தார்த்தன்

எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும்

வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்குமாறு கூட்டமைப்பிற்கு அழுத்தம்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்தும்ம் கட்சியில் இருந்தும் நீக்குமாறு

விளையாட்டு அமைச்சின் வழிநடாத்தலின் கீழ் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 42 ஆவது தேசிய விளையாட்டு விழா இறுதிநாள் நிகழ்வுகள்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களே கௌரவ எதிர்க்கட்சித் தலைவர்ஆர். சம்பந்தன் அவர்களே கௌரவ

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!' அப்போலோ அறிக்கை

முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ

திருச்சி அருகே எட்டு பேரை கொலை செய்து புதைத சப்பாணி கைது


திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி

ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை: டி.ராஜேந்தர்


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று

காவிரி மேலாண்மை வாரியம் - அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய

புறா மூலம் மோடிக்கு வந்த எச்சரிக்கை கடிதம்


இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு வழியாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள்

ஜெ.,வுக்கு அளிக்கப்படும் சிகிச்சை : அப்பல்லோ விளக்கம்

முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்

ஜேர்மனி Ennnepetal நகரில்நடைபெற்ற தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் கிராமிய பூபாளம்


கிராமிய பூபாளம் 2016" 01.10.16, நேற்றையதினம் ஜேர்மனி Ennnepetal நகரில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரான்ஸிலிருந்து

கொடூர விபத்து ; 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர் பலி

தமிழ் நாட்டின் மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட

ப்பல்லோவில் அமைச்சர்கள் 1 மணி நேரம் ஆலோசனை


முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்

கே.என்.காளை காலமானார்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் கே.என்.காளை( வயது 84), நெஞ்சுவலி காரணமாக சென்னையில் காலமானார்.
தாம்பரத்தில் தேவாலயத்தில் புகுந்து கவுன்சிலர் வெட்டிக்கொலை

தாம்பரம் அருகே படப்பையில் கவுன்சிலர் தனசேகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  தேவாலயத்தில் புகுந்த மர்மநபர்கள் 4 பேர் தனசேகரனை வெட்டிக்கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர். 

வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்

வடமாகாண பிரதி அவைத்தலைவர் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

ஜெ., வைக்காண அப்பல்லோ வந்தார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்

 ஜெயலலிதா கடந்த 9 நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு

வடக்கில் சுமார் 9000 முன்னாள் போராளிகள் உள்ளதாகவும் இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை

விக்கியை கைது செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்

எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னே ஸ்வரனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி  கண்டனம்

ad

ad