தன் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு சிறியதொரு வீடொன்றை பெற்று கொள்வதை நோக்காக கொண்டே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல்
-
1 ஆக., 2015
வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் தயாராக இல்லை! மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் உண்டு கழித்த படையினருக்கு அந்த நிலங்களை சுலபமாக விடுவிப்பதற்கு விருப்பமில்லை
31 ஜூலை, 2015
தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அர்ஜுனா விருது
இந்திய அரசாங்கம் சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கௌரவிக்கின்றது. இதில் 2014ஆம் ஆண்டு
சசிபெருமாள் மரணத்துக்கு அ.தி.மு.க. அரசே காரணமாகும் : வைகோ குற்றச்சாட்டு
சசிபெருமாள் மரணத்துக்கு அ.தி.மு.க. அரசே காரணமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்திய 2 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரை கடத்தி பிணையத் தொகை வசூலித்து வருகின்றன. சிலரை தலை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் லிபியாவில் பணிபுரியும் 4 இந்திய ஆசிரியர்கள் நேற்று திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே
சசிபெருமாள் மறைவு : கலைஞர் இரங்கல்
காந்திய வாதி, சசிபெருமாள் மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல் :
’’தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் அவர்கள் கன்னியாகுமரி அருகே “டாஸ்மாக்” கடை ஒன்றை அகற்றக்
தற்போதைய செய்தி //மது ஒழிப்பு போராட்டத்தில் சசிபெருமாள் மரணம் ( படங்கள் )
காந்தியவாதி சசிபெருமாள், மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்.
60 வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்தவர். கடந்த 30 வருடங்களாக பூரண மதுவிலக்கு கோரி போராடிவந்தார். மதுவிலக்கு கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம்!-பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம், இப்பொழுதும் அழைக்கின்றோம்.
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வசிம் தாஜூடீன் சடலம் மீண்டும் தோண்டப்படவுள்ளது: அச்சத்தில் சுசில்
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து
கொழும்பு புளூமெண்டல் தாக்குதல் சம்பவம்! பின்னணயில் விமல் வீரவன்ச?
கொழும்பு - புளூமெண்டல் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு வேறு விதமான விளக்கத்தினை கொடுக்க முன்னணி வேட்பாளர் விமல்
மைத்திரி – மகிந்த தரப்பு மீண்டும் இரகசிய பேச்சுவார்த்தை
மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த சில தினங்களாக இரகசியமான சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக
தேர்தல் குறித்து சந்திரிக்காவின் விசேட அறிவிப்பு இன்று
இலங்கையில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் இன்று
கோத்தாவின் மனைவி நீச்சல் காட்சிகள்…
‘முஜா’ என்றழைக்கப்படும் மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிம் தலைமையிலான சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலைப்பின்னலின் சுமுகமான செயற்பாடுகளுக்கு
செல்போன் கோபுரத்தில் ஏறி சசிபெருமாள் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு
குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தி வருகிறார் காந்தியவாதி சசிபெருமாள்( வயது -59 ).
வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை படுகொலை செய்திருந்தால் ராஜபக்சவினரை காப்பாற்ற முடியாது! ராஜித
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் ராஜபக்சமார்களை எங்கும் சிக்கவைக்கமாட்டோம். ஆனால் வெள்ளைக் கொடிகளுடன் வந்த
வட்டுக்கோட்டை பெண் ஒன்பது நாட்கள் அனுபவித்து விடடு சென்ற கள்ளக் காதலனாலேயே கொல்லப்பட்டுள்ளார் . இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் தாயாருக்கும் தெரியும்
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச்
பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்
‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன்
விவாகரத்தின் பின்னர் தாலி யாருக்கு சொந்தம்?விசித்திர வழக்கில் விநோத தீர்ப்பு !
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது.
30 ஜூலை, 2015
29 ஓட்டங்களினால் இலங்கையை வென்றது பாகிஸ்தான்
Pakistan 175/5 (20/20 ov)
Sri Lanka 146/7 (20.0/20 ov)
Pakistan won by 29 runs
வாகனங்கள் தொடர் சோதனை; மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் மோட்டார் வாகன திணைக்களத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரவு வேளையிலும் சேவையில் ஈடுபடுவதற்கு தகுதியற்ற வாகனங்களை சோதனை செய்யும் |
அன்று சமஷ்டியை எதிர்த்த தமிழர்களே இன்று அதனை கோருகின்றனர் ; ராஜித சேனாரத்ன
சமஷ்டி முறையை அன்று எதிர்த்த தமிழ் மக்கள் இன்று அதனை கோருகின்றனர். எனினும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்
தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்துக்கு தடை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லி ணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளதாக நல்லாட்சிக்கான
ஈராக்கில் குர்திஷ் பிரிவினைவாதிகள் மீது துருக்கி உக்கிர தாக்குதல்
ஈராக்கில் குர்திஷ் பிரிவினைவாத இலக்குகள் மீது துருக்கி போர் விமானங்கள் நேற்று முன்தினம் இரவு உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.
அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
பாலியல் துஸ்பிரயோக முறைப்பாடு!- இலங்கையின் முன்னணி வர்த்தகர் கைது
இலங்கையின் முன்னணி வர்த்தகரான பிரஷான் நாணயக்கார நேற்று கைது செய்யப்பட்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
திருமலையில் திடீர் திருப்பம்!மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக் சம்பந்தனுடன்.இணைந்தார்
சம்பந்தன் வெல்வது உறுதி
மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக்கின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று மாலை 7.30 மணிக்கு மூதூரில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருந்து தெரிவித்த இரா.சம்பந்தன்,
இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளார்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்
சரியான சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு மூவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்!
திமுக தலைவர் கலைஞர் அறிக்கை :
’’உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதி மன்ற அரசியல் சட்ட அமர்வு, இன்று (29-7-2015) காலையில் அளித்த தீர்ப்பில்,
நடந்தது என்ன? சவுதியில் கழுத்து அறுபட்டு வவுனியா பெண் மரணம்
சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் பெண்ணொருவர் அங்கு கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ஈபிடிபி உறுப்பினருக்கு மரண தண்டனை
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ச
விடைபெற்றார் மக்கள் ஜனாதிபதி; அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த
மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு
சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
29 ஜூலை, 2015
இலங்கை கிரிக்கட் அணியின் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர் சுட்டுகொல்லப்பட்டார்
2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சென்றபோது அதன் மீது தாக்குதல் நடத்தியமைக்கு திட்டம் வகுத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ங்கச்சியை வயலுக்கு கூட்டிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தபின் நானே அவளை தனியாக விட்டு வந்தேன்!!கிளிநொச்சி சிறுமியின் அண்ணன் அதிரடி வாக்குமூலம்!!
கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி குஞ்சு பரந்தன் பகுதியில் வயலுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் ஒன்று விட்ட
கடும் போக்காளர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது -புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்..!! (பேட்டி)
தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தில் நாம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)