கிளிநொச்சியில் ன்று இரவு 8.00 மணியளவில் 300 கடைகள் கொண்ட கடைத்தொகுதி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது .அதில் 120 கடைகள்
முற்றாக எரிந்து விட்டன .கடைகளின் அழிவிற்கான காரணங்கள் இன்னமும் சரியாக தெரியவில்லை .
யாழ். மாநகரசபையின் தீ அணைப்பு வன்டிகள் 11 மணியை அண்டியே கிளிநொச்சியை அடைந்த்து. இதன்பிற்பாடு சகலரும் முயன்றவேளையில் கடைத்தொகுதியில் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்தமையினால் தீ பரவும் திசையில் உள்ள கடைத் தொகுதியில் இடையில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு இடைவெளி ஏற்படுத்தப்பட்டே தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இதனால் 389 கடைகளையுடைய சந்தையில் 120 கடைகள் முற்றாக நாசமானது.
இதனால் சுமார் 50 கோடிரூபா சொத்துக்கள் எரிந்தே நாசமாகியது. தீ ஏற்பட்டதற்கான காரணம்
உடன்கண்டறியப்படாதபோதிலும் சந்தைநின் சில இடங்களில் கமரா பொருத்தப்பட்டுள்ளதனால் அதன் உதவியுடன. ஆராயப்படுகின்றது.