புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2016

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை
 நிறுத்தியது கர்நாடகம்


கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தியது கர்நாடகம். 

கர்நாடக மாநில மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் - 12 ம் தேதி முதல் 8 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் நீர் மட்டம் குறைந்துவிட்டதாக கூறி கே.ஆர்.எஸ். அணையை இன்று மாலை 3 மணிக்கு மூடியது கர்நாடகம்

ad

ad