புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2016

வெளிநாட்டு நாணயங்களுடன் கைது

12.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னை நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.24 வயதுடைய இளைஞன் ஒருவரே வெளிநாட்டு நாணயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

ad

ad