சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில் ஆரம்பாகிய இனவழிப்பு நாள்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்
ஆரம்பாகிய இனவழிப்பு நாள் நிகழ்வில் சுமார் 500 மக்கள் கலந்து கொண்டனர் .இளையோர் அமைப்ப சேர்ந்தோர் மற்றும் பலரும் ஜெர்மன் ,பிரஞ்சு ,இத்தாலி ,தமிழ் மொழிகளில் நினைவு சுமந்த உரைகளை ஆற்றினர் . தேசியத்தலைவர் ,தமிழீழம் பொறிக்கபட்ட ஒரு பிராங்க் தபால்தலைகள் வெளியிடப்பட்டன மேலதிக் விபர பின்னர் தரவுள்ளோம் .