-
18 அக்., 2012
தமிழக காவல்துறை இயலுமை குறித்து சந்தேகம்!- அமைச்சர் டக்ளஸின் சட்டத்தரணி!
சூளைமேடு கொலை வழங்கின் விசாரணையில், தமது கட்சிக்காரரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னிலையாக முடியும் என்று அமைச்சரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எனினும், தமிழக காவல்துறையின் பாதுகாப்பு இயலுமை குறித்து சந்தேகம் உள்ளதாக, சட்டத்தரணி பீ.என்
புலிகளோடு இலங்கை அரசு சமாதானம் மேற்கொண்ட காலகட்டத்தில் இருந்தே, பல உளவாளிகள் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றுவிட்டனர். என தற்போது செய்திகள் கசிந்துள்ளன.
பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் நபர்களே, இவ்வாறு சென்று புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கை அரசுக்கு தெரிவித்து வந்தனர்.
30 வருடம் மட்டுமே போராட்டம் நடத்திவிட்டு ‘தமிழீழம்’ வேண்டும் என நினைப்பவர்கள் படியுங்கள் !
ஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றி 2014ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் கமென்டும் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் பிரகாரம் 305 ஆ
தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை கொச்சைப் படுத்துகிறார் டக்லஸ்; சரவணபவன் காட்டம் |
தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை டக்லஸ் தேவானந்தா கொச்சைப் படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
|
எமது நிலத்திலிருந்து இராணுவமே வெளியேறு; யாழில் முழங் |
நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நல்லூர் உள்ளூராட்ச்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
|
வழக்கை விசாரிக்க வேண்டாமெனக்கோரி அமைச்சர் ரிசாட் மனு தாக்கல்
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை : குமர குருபரன
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை என்பதற்கான உறுதி மொழியாகும். அவர் அரசின்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை என்பதற்கான உறுதி மொழியாகும். அவர் அரசின்
ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்: ஜே.வி.பி.
நாளை ஹைட்பார்க்கில் நடைபெறும் கூட்டத்திற்கு ஜே.வி.பிக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்தோடு ஜே.வி.பி. தனிக்கட்சி. எமக்கென்று கொள்கை உள்ளது. நாம் முடிவெடுக்கும் போது எமது கொள்கையின் அடிப்படையிலேயே முடிவெடுப்போம். எனவே, ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள
நாளை ஹைட்பார்க்கில் நடைபெறும் கூட்டத்திற்கு ஜே.வி.பிக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்தோடு ஜே.வி.பி. தனிக்கட்சி. எமக்கென்று கொள்கை உள்ளது. நாம் முடிவெடுக்கும் போது எமது கொள்கையின் அடிப்படையிலேயே முடிவெடுப்போம். எனவே, ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள
சுரேஷ் பிரேமச்சந்திரன்-மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனோ கணேசன்-சரத் பொன்சேகா தலைமையில் நாளை நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் நாம் கலந்து கொள்ள போவதில்லை. ஆனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து கூட்டணிகளையும், ஜனநாயக சக்திகளையும் நாம் வரவேற்கிறோம்.
அண்மை எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையும், சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியையும்,தமிழ்-முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசுக்கு எதிரான ஒரு பாரிய கூட்டணி ஏற்படும். இந்த நோக்கில் கடந்த ஜனாதிபதி
17 அக்., 2012
கரினாகபூர்- சயிப் திருமணம் கோலகலமாக முடிந்தது: நடிகர்- நடிகையர் வாழ்த்து
பாலிவுட் நட்சத்திரங்களான கரீனாகபூர், சயீப்அலிகான் திருமணம் மும்பையில் இன்று கோலாகலமாக நடந்தது. |
கரீனா கபூர் இந்தி நடிகர் ராஜ்கபூரின் பேத்தி ஆவார். சயீப் அலிகான் நவாப் பரம்பரையை சேர்ந்தவர். சயீப் அலிகான் ஏற்கனவே இந்தி நடிகை அமிரிதா சிங்கை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரு குழந்தைகளும் இன்று திருமணத்தில் கலந்து கொண்டனர். கரீனாகபூருக்கு சயீப் அலிகானுக்கும் விசேஷ ஆடை வடிவமைப்பாளர்களை வைத்து முகூர்த்த ஆடைகள் தயார் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை இருவரும் உடுத்தி இருந்தார்கள். நவாப் பரம்பரை பாரம்பரியபடி இந்த திருமணம் நடந்தது. இந்தி நடிகர்- நடிகைகள், நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். கரீனாகபூர், சயீப்அலிகான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (18ம் திகதி) மும்பையில் நடைபெற உள்ளது. அனைத்து மொழி நடிகர், நடிகைகளும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள். |
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட்
16 அக்., 2012
கொல்கத்தாவை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது ஆக்லாந்துசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ஆக்லாந்து அணி.
நேற்றைய போட்டியில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்று வெற்றி
நேற்றைய போட்டியில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்று வெற்றி
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறக்கம்
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் இன்று முதலாவது பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தின் பயண கட்டுப்பாட்டு உபகரணங்களை பொருத்துவதற்காகவே இந்த பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டதாக மத்தல விமான நிலைய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 5ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
தினமும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ள இவ் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ள இவ் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளரொருவரின் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 20 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து தனமல்விலையிலிருந்து வெள்ளவாய சென்று கொண்டிருந்த தனமல்விலை பிரதேச செயலாளரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனையின்
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து தனமல்விலையிலிருந்து வெள்ளவாய சென்று கொண்டிருந்த தனமல்விலை பிரதேச செயலாளரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனையின்
14 அக்., 2012
சர்ச்சையைக் கிளப்பும் எரிக் சொல்ஹெய்ம்! தமது இயலாமையை புலிகள் மீது பழியை சுமத்தி தப்பிக்க முனைப்பு
மூன்றாண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் அவ்வப்போது வெடித் துக் கொண்டு தான் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒட்டுமொத்த இராணுவ பலத்தையும் அழித்தொழித்த அந்தப் போர் பற்றிய பல மர்மங்கள் இன்னமும்
NICE COMMENT
Sunday, October 14,2012 04:32 PM, ss said:00
பிழைக்க தெரியாத அதிபர்...நம்ம மஞ்ச துண்டுகிட்ட கேட்டா ஒருலட்சம் கோடி எப்படி அடிக்கிறதுன்னு சொல்லி தருவார்...!!!
ரூ.127 கோடி ஊழல் பணத்தில் அரண்மனை கட்டும் தென் ஆப்பிரிக்க அதிபர்
தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராக ஜேக்கப்ஷுமா (64) பதவி வகிக்கிறார். இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். இவர் குவாசுலு நடால் மாகாணத்தில் உள்ள காண்ட்லா என்ற கிராமத்தில் தனக்கு சொந்தமாக பிரமாண்டமான அரண்மனை கட்டி வருகிறார்.
தமிழர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக இப்போது மேலும் ஐந்து ஈழத் தமிழர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர்கள் வருமாறு.
1. ஜெயதாசன் 2. அலெக்ஸ் 3. நாகராசா 4. நர்மதன் 5. சதாசிவன் ஆகியவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அரசியல் தீர்வில் இந்தியக் கட்சிகள் ஒரே அணி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சுஷ்மா தெரிவிப்பு |
இந்தியாவுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. ஆயினும் இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் இந்தியக் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப் பாட்டிலேயே உள்ளன.
|
தமிழகத் தலைவர்களையும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் |
தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட தமிழக அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்தித்துப் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
|
மிகச் சிறந்த இணையத்தளமாக வீரகேசரி இணையத்தளம் தெரிவு
இலங்கை .lk ஆள்களப் பதிவகம் நடத்திய 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த இணையத்தளத் தெரிவுப்போட்டியில் சிறந்த தமிழ் இணையத்தள விருது வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இணையச் செய்தியாக்கத்துக்கான வெண்கல விருதினையும் வீரகேசரி தனதாக்கிக்கொண்டது.
இலங்கை .lk ஆள்களப் பதிவகம் நடத்திய 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த இணையத்தளத் தெரிவுப்போட்டியில் சிறந்த தமிழ் இணையத்தள விருது வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இணையச் செய்தியாக்கத்துக்கான வெண்கல விருதினையும் வீரகேசரி தனதாக்கிக்கொண்டது.
யாழில் உள்ள ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலம் சக்தியினை வழங்க நடவடிக்கை
வட மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலமான சக்தியினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள மேலும் ஒரு பிரேரணையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தனிக்குழு அமைத்து, சுயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரேரணை ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)