வழக்கை விசாரிக்க வேண்டாமெனக்கோரி அமைச்சர் ரிசாட் மனு தாக்கல்
மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மன்னார் நீதிவான் ஏ.யூட்சன் மீது அச்சுறுத்தல் விடுத்தமை, மன்னார் மாவட்ட நீதிமன்றம் மீதான தாக்குதல் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த ஆகிய குற்றச்சாட்டுகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது சுமத்தியே மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி விசாரிப்பதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 5 ஆம் திகதி தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.