இலங்கை சிறையிலிருந்த கே.பி. விடுதலை
2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது, கே.பி. என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்ற விடுதலைப்புலிகளின் கடைசி தளபதியும் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்டார்.அவரின் தொண்டு நிறுவனப் பணிகளை தொடர்ந்து செய்வதற்காக விடுதலை செய்யப்படுகிறார்.
இந்த பகுதியில் சிறப்பாக மக்களுக்கு சேவைகள் செய் து வரும் அவரது நிறுவனம், மேலும் திறம்பட செயல்படுவதற்கு தேவையான அனைத்து உரிமைக ளையும் அவர் பெறுகிறார்.