புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2013

திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம் : ஸ்டாலின் திட்டவட்டம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , நாகர்க்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,  ‘’ திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம்’’  தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டனி தொடரும்
ஆங்கில புத்தாண்டுக்கா நள்ளிரவில் கோயில் நடை திறந்தால் போராட்டம்! இ.ம.க. எச்சரிக்கை!
ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் கோயில் நடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து
கோத்தபாயவின் செயற்பாடுகளை எதிர்க்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக கொழும்பு நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள காணிகளை சுவீகரித்து வருகிறார்.
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் முரளிதரன் சாதகமான பதில்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஷிராணி பண்டாரநாயக்க
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி
வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் இழுபறிக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த
maha-prabaதமிழகத்திலிருந்து சென்ற வார இதழ் ஒன்றின் செய்தியாளர் கிளிநொச்சியில் வைத்து படையினரால் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில் கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை
 இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் உரக்கப் போதித்தாள் கடல் அன்னை; கடற்கோள் நினைவஞ்சலியில் விவசாய அமைச்சர்
கடற்கோள் நினைவு நாளான இன்று கடற்தாயின் போதனையை ஏற்று, 'இயற்கை வளங்களை பாதுகாத்து அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோம்' என்று உறுதியேற்போம். இதுவே மாண்ட உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்  என வடமாகாண விவசாய,
 ஆழிப்பேரலை; முல்லை மக்கள் கண்ணீருடன் அஞ்சலி
2004 இல் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை முல்லைத்தீவு மக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தனர்.

குஜராத் கலவரம்! நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி! அஹமதாபாத் நீதிமன்றம் உத்தரவு!
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரியின் என்பரின் மனுவை தள்ளுபடி செய்து அஹமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது குல்பார்க் சொசைட்டியில் 69 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட
தனியார் வங்கியில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை! மோட்டார் சைக்கிள் தாரிகள் சினிமா பாணியில் கைவரிசை
மாலபே பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து 14 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கான நினைவு நிகழ்வு உடுத்துறையில் உணர்வு எழுச்சியுடன் அனுஸ்டிப்பு
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்நிருக்கின்ற சுனாமி நினைவாலயத்தில் இன்று 9.00 மணியளவில் கிராம அலுவலர் த.தவராஜா தலைமையில் நினைவு நிகழ்வு ஆரம்பமானது.
பனிப்புயலில் சிக்கித் திணறும் பிரிட்டன் 

பிரிட்டனை தாக்கிய பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பலியாகி உள்ளனர்.
ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து உட்பட பிரிட்டனை தாக்கிய புயலுக்கு, கடந்த 24ம் திகதி மட்டு

26 டிச., 2013


தென்சூடனில் மனிதப்புதைகுழி.கடும் சண்டை 
2011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது.
டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை ஜனாதிபதி ரீக் மசூரை பதவியிலிருந்து
வடக்கில் படைகளை அகற்ற ஐ.நாவிடம் உதவி கோர மக்களுக்கு உரிமை உண்டு!- விக்கிரமபாகு கருணாரட்ண
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஐ.நா. அமைதிப் படையின் உதவியை வடக்கு மக்கள் கோரலாம். வடக்கிலிருந்து இராணுவ ஆளுநரை நீக்குவதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்தும் போராடும் என்று தெரிவித்துள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான கலாநிதி விக்கி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிகுமிடையில் முறுகல் தீவிரமாகியுள்ளது.
வடமாகாண பிரதம செயலாளராக உள்ள விஜயலட்சுமி சுரேஸுக்கு இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் 3,70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு 
அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிப்புயலின் தாக்கம் இன்னும் மக்களை சகஜ நிலைமைக்குத் திரும்ப விடவில்லை.
நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான நிலையங்களில்

23 ஆண்டுகள் சிறையில் வாடிய மனநலம் பாதித்த பெண் விடுதலை: நளினியின் முயற்சிக்கு பெரும் வெற்றி

வேலூர் சிறையில் 23 ஆண்டுகளாக வாடிய மன நலம் பாதித்த ஆயுள் தண்டனை கைதியான பக்கா என்ற விஜயா இம்மாதம் 19-ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு
அணமைக்   காலமாக  சுவிசில் பெர்ன் மாநிலத்தில் தமிழ் மக்களின் பாரட்டுக்களை பெற்று வரும் அற்புதமான  நடன குழு ட்ரீம் போய்சின் நிகழ்வுகள் சுவிஸ் எங்கனும் ஆங்காங்கே  நடை பெற்று  வருகின்றன .பல நுண்ணிய நுட்பங்கள் கலை வெளிப்பாடுகள்  புதிய புதிய தேடல்கள் நவீன நடன முறைகள என ஒருங்கே அமையப் பெற்று இந்த ஆடல் குழு ஆற்றி வரும் கலை நிகழ்வுகள் காண்போரை வியக்க வைக்கின்றன .நீங்களும் இவர்களின்  ஆடல் காண முயற்சியுங்கள்.ஊக்குவிக்க இவர்களை  அணுகி அழைத்து மகிழுங்கள்
 மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தேசிய பௌத்த சங்க சபை அழைப்பு
கத்தோலிக்க சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு இலங்கையின் தேசிய சங்க சபையின் தேசிய அமைப்பாளர் வணக்கத்துக்குரிய பஹியங்கல ஆனந்தசங்கர அழைப்பு விடுத்துள்ளார்.

ad

ad