புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் என்பவர், கிளிநொச்சிப் பகுதியில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிலிருந்தபோது சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
மகா. தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்படலாம் என தெரிவிப்பு! விடுவிக்க கோரி வைகோ மன்மோகனுக்கு கடிதம்
கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை திணைக்கள அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜூனியர் விகடன் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் தயாரா...?
உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு, பிறநாடுகளில் தீர்வுகளைத் தேடுவதை விட, தேசிய நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் எமது நாட்டுக்கு உள்ளேயே உகந்த தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார்,நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­.
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா?
கடந்த வாரம் அமைச்சர் பஸில் ராஜபக்­வும், இந்திய நிதியமைச்சர் சிதம்பரமும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்த புதுமையான இருவேறு கதைகளை வெளியிட்டிருந்தனர்.
சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது
உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்
 பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு
19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில் எழுச்சி மாநாடு திரள்கிறது தமிழரின் சேனை
மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி
இறுதியாக கிடைத்த செய்தி இரவு 11 இலங்கை நேரம் 

தோழர்களே தம்பி பத்திரிகையாளர் தோழர் மகா தமிழ் பிரபாகரன் அவர்கள் இன்னும் ராணுவ காவலிலேயே உள்ளார் அவர் விடுவிக்க பட்டதாகவோ அல்லது விசாரணை முடிந்தாதாகவோ எந்த செய்தியும் தற்போது இலங்கை நேரம் இரவு 11 வரை கொழும்
பு ஊடக 
வட்டாரங்களில் இல்லை தொடர்ந்தும் தோழர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவே அறிகிறோம் போராட தயாராகுங்கள் உறவுகளே 

தி.மு.க.வின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார் கலைஞர்! டி.ஆர். கண்ணீர் பேட்டி!
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
என் அன்பு அழைப்பினை ஏற்று திமுகழகத்தில் டி.ராஜேந்தர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன்: கலைஞர் அறிக்கை
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா: சென்னையில் நேரடி ஒளிபரப்பு
 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
தே.மு.தி.க. சார்பில் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாராவது வந்தார்களா? கலைஞர் பதில்
தி.மு.க. தலைவர் கலைஞரை வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி :- டி. ராஜேந்தர் மீண்டும் தி.மு.கழகத்தில் இணைந்திருக்கிறார். இது எந்த அளவிற்கு தி.மு.கழகத்திற்கு பலமாக இருக்கும்?
பதில் :- நீங்கள் இவ்வளவு பேர் வந்திருப்பதிலிருந்தே, எவ்வளவு பலமாக இருக்கும் என்று தெரிகிறதே!
கெஜ்ரிவால் உட்பட 28 எம்.எல்.ஏ.க்களும் ரயிலில் சென்று பதவியேற்பு! ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!
டெல்லியில் 7வது முதல்வராக, ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நடக்க உள்ள பதவி ஏற்பு விழாவில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளார்.

இதுதொடர்பாக காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா, சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட, 28 எம்.எல்.ஏ.க்களும், மெட்ரோ ரயில் மூலம் பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வருவார்கள். 
12 காங்கிரஸ் முதல்வர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காவி உடை அணிந்து சன்னியாசி ஆனார் ரஞ்சிதா :
 நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார்
 

நித்யானந்தாவுக்கு இன்று 37வது பிறந்தநாள்.  பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது பிறந்த நாள்.  

27 டிச., 2013

புங்குடுதீவு நயினாதீவுக்கு இடையிலான பாதை சேவை வெகுவிரைவில் ஆரம்பித்து வைக்கப் படவுள்ளது .இதன் மூலம் நயினாதீவு மக்களும் நயினாதீவு செல்லும் பௌத்த இந்து  பக்தர்களும் பெரும் நன்மை அடைவர்
வைகோவுக்கு எதிராக போஸ்டர் :திருவாரூர் பரபரப்பு
திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க., செயலராக ரயில் பாஸ்கர் நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, அதே பகுதியைச் சேர்ந்த முப்பால்,  மாவட்ட பொறுப்பாளராக, நியமிக்கப்பட்டுள்ளார்.
கனவனை கொன்று சிறை சென்று திரும்பி வந்த மனைவி கள்ளக்காதலனுடன் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பேரிகை அருகே உள்ள கொம்மர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது-35). இவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சீனப்பா மனைவி மஞ்சுளாவிற்கும் “கூடாநட்பு” இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவியை கர்ப்பிணியாக்கிய பாதிரியார் நெல்லை சிறையில் அடைப்பு
திருநெல்வேலி பேட்டை புனித அந்தோணியார் பள்ளி தாளாளர் மற்றும் கத்தோலிக்க ஆலய பங்கு தந்தையாக இருந்தவர், ஞானப்பிரகாசம் செல்வன், 34. பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். 

இளையராஜா உடல்நலம் பெறவேண்டும் :
வைரமுத்து விருப்பம்
 

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமி புதிய படம் கங்காரு. பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் கங்காரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார் . பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ஏ.ஆர். ரஹ்மான்.  பாடலாசிரியர் வைரமுத்து வந்து வாழ்த்துப்பேசினார்.

ad

ad