புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.
-
29 மார்., 2014
தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?
'அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். பேச்சுலர் வாழ்க்கையில் கோபாலபுரம் ஏரியாவில் குறுக்குச் சந்து மாடி வீடு ஒன்றில் உட்கார்ந்து அரட்டையடிப்போம். தெருவில் இரண்டு மூன்று பேருடன் பேசிக்கொண்டிருந்தால்... அது ஸ்டாலின். பத்துப் பதினைந்து பேருடன் திரிந்தால்... அது அழகிரி என்று சொல்வார்கள்!'' - தயாநிதி மாறனின் திருமணத்தில் இப்படி சகோதரர்களைப் பற்றி சிலாகித்தவர் ரஜினி. அப்போது ரஜினி சிலாகித்த
நவக்கிரியில் 15 வயது பெண் திருமணம்
யாழ் மாவட்டம் நவக்கிரி பகுதியில் வாழும் 15 வயது பெண் 23 வயது இளைஞனை காதலித்து இருந்தார். பின்னர் இருவரும் தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை தேடிய பொலிசார் நேற்று கைது செய்து யாழ் குருநகர் சிறுவர் நீதிமன்றில் சமர்பித்தனர்.இருவரும் கைதாகி மறியலில் வைக்கப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது
சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:
லீ நா - செரீனா பலப்பரீட்சை
அமெரிக்காவின் மியாமி நகரில் சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இறுதியாட்டத்தில் செரினா- லீ நா மோதுகின்றனர்.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதனிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- மரியா 'ரபோவா (ர'pயா) பலப்பரீட்சை நடத்தினர்.
நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை
நாட்டின் நலனில் அக்கறை கொண்ட மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளும் நாட்டுக்குள் பிரவேசித்து நாட்டைச் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை என மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ரி-20 உலககோப்பை சுற்றில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு \'மீனவர்கள் விடுதலையை\' பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது.
இளையோர் பகுதிக்கு சிங்கப்பூர் நிறுவனத்தினால் நூல்கள் அன்பளிப்பு
யாழ்.பொதுநூலகத்திற்கு சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை மீது எப்போது சர்வதேச விசாரணை?
இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம் என ஜெனிவாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோபியின் உதவியாளரே கைது; துப்பாக்கி ரவைகளும் மீட்பு
வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
28 மார்., 2014
நட்பு ரீதியிலான மோட்டார் சைக்கிள் சவாரி யாழை வந்தடைந்தது
இலங்கை மற்றும் மலேசியா நாட்டுக்கும் இடையில் நட்புறவையும், சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு கொழும்பில் கடந்த 23.ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட
மூளாயில் ஆயுதங்கள் மீட்பு
மூளாய் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
விபூசிகாவை கைது செய்யவில்லை ; பாதுகாப்பதற்காகவே அழைத்துச் சென்றதாம் ரி.ஐ.டி
விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்
வத்தளையில் நான் களமிறங்காவிட்டால் அங்கு அரசின் தோல்வி நிச்சயம் : ஆர்.விஜயகுமார்
மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வத்தளையில் பதிவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் கிடைக்கும்.
வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு கொழும்புத் தமிழர்களும்; வாக்களிக்க வேண்டும் :குருசாமி
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றனரோ அதனை உதாரணமாகக் கொண்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அங்கிகரிக்குமாறு
தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில்
கொழும்பு வாழ் தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை இ.தொ.கா.உணர்ந்திருக்கின்றது : உதயகுமார்
கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.
வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று
ஐ.தே.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்றுமையை உறுதிப்படுத்துங்கள் : ராம்
எதிர்வரும் 29ஆம் திகதி நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று எமது மக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியை அமோக வெற்றியாக மாற்றி இன ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்
எனது சேவையை விஸ்தரிப்பதற்கே அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன்: கே.ரி.குருசாமி
கொழும்பு மாநகர சபையினூடான மக்கள் பணியில் எனது 15 வருடகால சேவை மற்றும் அரசியல் அனுபவமானது மேல்மாகாண சபையினூடாக எனது பணியை விரிவாக்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். அந்த எனது சேவை மேலும் விரிவுபடுத்ததி தொடர்வதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன் என்று ஜனாநயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கே.ரி. குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கு பேச வேண்டாம் கூட்டமைப்போடு பேசுங்கள்; முதல்வர் அதட்டல்
ஜெயக்குமாரி மற்றும் விபூசாவின் கதையை மாநகர சபையில் கூறவேண்டாம் மாகாணசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கூறுங்கள் என யாழ். மாநகர சபை
தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்
அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக்
பின்லேடனின் மருமகனும் குற்றவாளி:அமெரிக்க நீதிமன்றில் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி நியூயார்க்கில் 110 மாடி உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலத்த உயிர் இழப்புக்களையும் பெரும் பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தியவர் அல்கொயிதா இயக்கத்தின் தலைவர்
புலம்பெயர் நாடுகளின் பணப்பாச்சலே கழிவுஓயில் கலாச்சாரத்துக்கு காரணம்; என்கிறார் யோகேஸ்வரி
புலம்பெயர் நாடுகள் ஊடாக பணம் பாச்சப்பட்டு ஓயில் கலாச்சாரம் யாழ்மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என யாழ். மாநகரசபை மேயர் தெரிவித்தார்.
27 மார்., 2014
அரசியல் சாசனப்படி 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்
புதுடெல்லி: அரசியல் சாசனப்படி சாந்தன் உள்பட 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. |
விகடன் களுக்கு பார்வை -மிஸ்டர் கழுகு: ''தலைவருக்காகப் பார்க்கிறேன், இல்லென்னா.. கட்சியை உடைச்சிருப்பேன்!''
கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்!''காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இப்போதுதான்
சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் |
போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம். |
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை:அமெரிக்காவிற்கு பதிலடி
வடகொரியாவினால் புதிய சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
இவை இரண்டும் குறுந்ததூரம்
நீர்வள முகாமை கருத்தரங்கு நாளை
யாழ். மாவட்ட நீர்வளப் பேணுகையும் இரணைமடுக்குள குடிநீர் விநியோகத் திட்டமும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரேரணை நிறைவேற்றுவதால் இலங்கைக்கு நன்மையே ஏற்படும்- பிரிட்டன்
மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை நன்மையையே ஏற்படுத்தும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர்
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள்: கபே அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அறிவித்துள்ளது.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)