வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை:அமெரிக்காவிற்கு பதிலடி
வடகொரியாவினால் புதிய சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
தற்பொது அமெரிக்காவும் தென்கொரியாவும் கொரிய தீவில் யுத்த பயிற்சியில் ஈடுப்பட்டுவருகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே குறித்த ஏவுகணை பரிசோதனை முயற்சி வடகொரியாவினால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.