மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு க்கள் அனைத்துக்கும் சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்படுகின் றன. மஹிந்த ராஜபக்ஷ