புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் இருந்து இன்று காலை (13.02.2016) தவக்காலத்தினை முன்னிட்டு சாட்டி மாதா கோயில் வரை பாதயாத்திரை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவில் இருந்து ஆரம்பமான இவ்யாத்திரையானது வேலணை ஊடாக சாட்டி மாதா கோயிலை வந்தடைந்தனர்.
வேலணை மத்திய கல்லூரியின் உப அதிபராக பதவி வகிக்கும் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவரான திரு சி. சிவேந்திரன் அவர்கள்(18 .03.1976)அதிபர் பதவிக்கான தேர்வில் சித்தியடைந்துள்ளார் . இன்னும் பல உயரிய கல்வி சார் துறைகளில் பணியாற்ற வேண்டுமென வாழ்த்தி
புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் பாராட்டுகிறோம் .