புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2016

காங்கிரஸ் காங்கிரஸ் எம்.பி. கண்ணன் அதிமுகவில் சேர்ந்தார்

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர்

மாலையும் கழுத்துமாக பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா



சிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில்

கொச்சிக்கடையில் மஹிந்த ஆதரவாளர்களின் கூட்டம்







ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில்

ஐக்கிய நாடுகள் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகமஹிந்தவும் கோத்தபாயவும் பொய் கூறுகின்றார்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகவும் அதனை இலங்கை

மலையக பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு

மலையக தோட்டங்களில் பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

எந்த கூட்டணியாலும் அதிமுகவை வெல்ல முடியாது: மு.க.அழகிரி அதிரடி

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாமலை அதிரடியாக கைது செய்ய நடவடிக்கை! வெலிக்கடையில் தயாராகும் மற்றுமொரு அறை

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

26 வருடங்களின் பின்னர் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சென்ற மயிலிட்டி மக்கள்

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டி குளத்து கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் சென் றோசாரி தேவாலயம் ஆகியவற்றுக்கு 26 வருடங்களின்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையல் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது குறித்து மீளவும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் காதலர் தினத்தில் 10 000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு

இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர்.

13 பிப்., 2016

ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு பன்மடங்கு குளிர் காலநிலை எச்சரிக்கை. வெப்பநிலை -35 C.ஆக உணரப்படலாம்!

கனடா-ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த பல நகராட்சி சபைகள் மற்றும் கனடா சுற்றுச்சூழல் பிரிவினர்  வார இறுதி நாட்களில்

நிரந்தர உலகப்போர் வேண்டுமா என்பதை அமெரிக்காவும் அரபு நாடுகளும் சிந்திக்க வேண்டும்- ரஷ்யா

அமெரிக்காவால் நிரந்தர உலகபோர் ஏற்படும் அப்போது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளது

'திமுக - அதிமுக ஒண்ணா தோத்து பார்த்ததில்லையே... பார்ப்ப!' - ஆஹான் ம.ந.கூ.!

மிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. சீட்டுக்காக  கொள்கை கோட்பாடுகளையெல்லாம் மறக்கும்

திமுக- காங். கூட்டணி உறுதியானது... ஆட்சியில் பங்கேற்பது பின்னர் முடிவு... ஆசாத் வைத்த முதல் செக்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்,  தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்

விஜயகாந்திடம் மனமாற்றம்..!? ஆதாரம் காட்டும் ஸ்ரீரவிசங்கர் ஆஸ்ரமம்


ந்திய அரசியலை தமிழகத்தின் கண்களில் இருந்து பார்க்கிற வாய்ப்பு,  ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் ஏற்பட்டு விடுகிறது

தீவக பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் உள்ள அளவை நிறுவை உபகரணங்கள், கருவிகளுக்கு சீல்

01
தீவக பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் உள்ள அளவை நிறுவை உபகரணங்கள், கருவிகளுக்கு சீல் பதிக்கும் வேலைகள்

புங்குடுதீவில் இருந்து சாட்டியை நோக்கி தவக்கால பாத யாத்திரை இன்று

12687808_1682661542002134_5166337992730188323_nபுங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் இருந்து இன்று காலை (13.02.2016) தவக்காலத்தினை முன்னிட்டு சாட்டி மாதா கோயில் வரை பாதயாத்திரை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவில் இருந்து ஆரம்பமான இவ்யாத்திரையானது வேலணை ஊடாக சாட்டி மாதா கோயிலை வந்தடைந்தனர்.
12728863_1682661522002136_33712104758864970_n 

தமிழகத்தையே உலுக்கிய பெரும் கில்லாடி பெண் அனிதாவின் கதை இது தான்

 நான் அனிதா பேசுகிறேன்" என்று பலரை ஏமாற்றிய இளம்பெண் அனிதாவும், அவருடைய கணவர் சுரேசும் சிறை

புங்குடுதீவில் இன்னுமொரு விற்பன்னன் உருவெடுக்கிறான் .வாழ்த்துவோம்

வேலணை மத்திய கல்லூரியின்  உப அதிபராக பதவி வகிக்கும் புங்குடுதீவு  7  ஆம்  வட்டாரத்தைச் சேர்ந்த  மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவரான  திரு சி.  சிவேந்திரன் அவர்கள்(18 .03.1976)அதிபர்  பதவிக்கான  தேர்வில் சித்தியடைந்துள்ளார் . இன்னும் பல உயரிய  கல்வி சார் துறைகளில் பணியாற்ற வேண்டுமென  வாழ்த்தி
புலம்பெயர்  புங்குடுதீவு மக்கள்  சார்பில் பாராட்டுகிறோம் .

செல்ஃபி எடுத்த போது கால்வாயில் மூழ்கி 3 மருத்துவ மாணவ -மாணவியர் பலி



செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ad

ad