புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

புங்குடுதீவில் இன்னுமொரு விற்பன்னன் உருவெடுக்கிறான் .வாழ்த்துவோம்

வேலணை மத்திய கல்லூரியின்  உப அதிபராக பதவி வகிக்கும் புங்குடுதீவு  7  ஆம்  வட்டாரத்தைச் சேர்ந்த  மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவரான  திரு சி.  சிவேந்திரன் அவர்கள்(18 .03.1976)அதிபர்  பதவிக்கான  தேர்வில் சித்தியடைந்துள்ளார் . இன்னும் பல உயரிய  கல்வி சார் துறைகளில் பணியாற்ற வேண்டுமென  வாழ்த்தி
புலம்பெயர்  புங்குடுதீவு மக்கள்  சார்பில் பாராட்டுகிறோம் .

ad

ad