-
11 மார்., 2016
11 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பின் மாணவர்- ஆசிரியை பிடிபட்டனர்!
தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சியில் உள்ள தனியார்பள்ளியில் பணியாற்றி வந்த கோதைலட்சுமி என்ற ஆசிரியை,
விஜயகாந்தை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகள் பேச வரலாம்: பிரேமலதா அழைப்பு!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என்று பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார்.
வதந்திகளை, அவதூறுகளை தவுடு பொடியாக்கிவிட்டார் விஜயகாந்த்: திருமாவளவன்
சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய
தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அ
இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்
எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று திடீரென இலங்கையில் அவசரமாக இன்று தரையிறக்கப்பட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்: நாடாளுமன்றில் போட்டுடைத்த பொன்சேகா
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச
பிரபாகரன் எப்போது இறந்தார்? சிவாஜிலிங்கம் கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும்
10 மார்., 2016
'தேர்தலை நிறுத்தப் போகிறேன், அரசியல்வாதிகளுக்கு ஒருவாரம்தான் டைம்!'
அடிக்கடி பிரச்னை, போலீஸாரிடம் வாக்குவாதம், நீதிமன்றத்தில் வழக்கு என இவர் பெயர் அடிபடாத செய்திகளே இருக்க முடியாது. சி
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெ., தரப்பு வக்கீலுக்கு நீதிபதி போட்ட உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை
தலையில்லாத உடலை வாங்க மறுத்து நடந்த மறியல் போராட்டம்
சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகளான ஆறுமுகசாமி , கண்ணன் இருவரும் ஒரு கும்பலால் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டனர்.
வடக்கின் மாபெரும் போர்!
யாழ்ப்பாணம், மத்தியக் கல்லூரிக்கும், சென்ட் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 110வது கிரிக்கெற் போட்டி இன்று ஆரம்பிக்கின்றது.
1901ம் வருடம் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட அனர்த்த காலகட்டங்களில் சில வருடங்களாகப் போட்டிகள் நடைப்பெறவில்லை.
மத்தியக் கல்லூரியின் 200வது ஆண்டுப் பூர்த்தி விழாவும் இவ் வருடம் கொண்டாடப்பட உள்ள
மனைவி–மகன்–மகள் கழுத்தை அறுத்து கொன்று தொழில் அதிபர் தற்கொலை
சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்தவர் தேவேந் திரகுமார் (48). தொழில் அதிபர். இவரது மனைவி
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கயற்கரசி லண்டனில் காலமானார்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை
அமெரிக்காவில் பொய் பிரச்சாரம் செய்த மங்கள சமரவீரவுடன் மோதினார் நாடுகடந்த அரச பிரதிநிதி சான் சுந்தரம்
சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த சிறிலங்கா வெளிவகார அமைச்சர் மங்கள சமரவீராவை நாடுகடந்த அரசின் பிரதிநிதி சான் சுந்தரம் மிக முக்கிய கூட்டம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)