புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2023

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்- பொலிசாரும் இனவாதிகளும் குழப்பம் விளைவிப்பு! Top News [Sunday 2023-07-23 19:00]

www.pungudutivuswiss.com
கொழும்பில் இன்று கறுப்பு ஜூலையை குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வை சிங்கள பேரினவாதிகளும்  பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கொழும்பில் இன்று கறுப்பு ஜூலையை குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வை சிங்கள பேரினவாதிகளும் பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது

வவுனியாவில் வீடு புகுந்து இளம்பெண்ணை எரித்து கொன்ற காடையர்கள்

www.pungudutivuswiss.com

புலிகளின் கொள்கையுடையவர டெலிகொம்மை கைப்பற்றுவார்!

www.pungudutivuswiss.com


டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். 
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்

சர்வதேச தலையீடுகள் இல்லாத பொறிமுறைகளால் பயனில்லை!

www.pungudutivuswiss.com



நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது

கறுப்பு ஜூலையில் உயிர் பிழைத்தவர்களுடன் கனேடியப் பிரதமர்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் கறுப்பு ஜூலையில் உயிர்பிழைத்தவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.

இலங்கையில் கறுப்பு ஜூலையில் உயிர்பிழைத்தவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்

20 ஜூலை, 2023

பிரான்ஸ் ஜனாதிபதி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் July 18, 2023

www.pungudutivuswiss.com
பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்.

சுவிசின் இந்த நதிகளில் நீராடுவது குறித்து எச்சரிக்கை July 19, 2023

www.pungudutivuswiss.com
விட்சர்லாந்தில் சில நதிகளில் நீராடுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த விரும்புவதாக சுவிஸ் அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை July 19, 2023

www.pungudutivuswiss.com

19 ஜூலை, 2023

சாக்லேட்டில் நோய்க்கிருமிகள்: சுவிஸில் 49 குழந்தைகள் பாதிப்பு!

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பு இருந்ததால், அவற்றை சாப்பிட்ட 49 பிள்ளைகள் கடந்த ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பு இருந்ததால், அவற்றை சாப்பிட்ட 49 பிள்ளைகள் கடந்த ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகளை நடத்தவும் தடை!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரத்தியேக வகுப்புகள் இடம் பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன அவர்களும் இந்த விதிமுறைகளுக்கமைய செயற்பட வேண்டும் தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை

பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம்!- ஜனாதிபதியின் யோசனையை நிராகரித்த கூட்டமைப்பு.

www.pungudutivuswiss.com

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான ஜனாதிபதியின் முன்மொழிவை மற்றுமொரு வெற்று வாக்குறுதி எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான ஜனாதிபதியின் முன்மொழிவை மற்றுமொரு வெற்று வாக்குறுதி எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

பாதையில் குவிக்கப்பட்ட சடலங்கள்! வாக்னர் படையினரின் கொடூர செயல் அம்பலம்

www.pungudutivuswiss.com
வாக்னர் கூலிப்படையினர் தமது சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக 
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடின் அரசாங்கத்திற்கு எதிராக 

யாழில் பரிதாபமாக உயிரிழந்த உயர்தர வகுப்பு மாணவி

www.pungudutivuswiss.com

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

கொழும்பில் ஹோட்டலில் யுவதி பாலியல் வன்புணர்வு -கோடீஸ்வர வர்த்தகர் கைது

www.pungudutivuswiss.com

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல் 
வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் காவல்துறை 

18 ஜூலை, 2023

அரசியல் தீர்வு குறித்து தமிழ் எம்.பிக்களுடனான சந்திப்பில் வாய் திறக்காத ஜனாதிபதி!

www.pungudutivuswiss.com


புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

இலங்கை அணியினை சரிவில் இருந்து மீட்ட மெதிவ்ஸ் – தனன்ஞய ஜோடி

www.pungudutivuswiss.com
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது தனன்ஞய டி சில்வா –

கருங்கடல் தானிய ஒப்பந்த ஏற்றுமதியை நிறுத்தியது ரஷ்யா!! பொருட்களின் விலை அதிகரிக்குமா?

www.pungudutivuswiss.com
உக்ரைனிலிருந்து கருங்கடல் ஊடாக ஏற்றுமதி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்ததை அடுத்து ஐரோப்பிய

நன்றி மறவாத வித்தி!

www.pungudutivuswiss.com

சிறீதரன் எம்.பியுடன் கனேடிய தூதுவர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்கு  இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்கு இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது

மட்டக்களப்பு போராட்டத்தில் சாணக்கியனை தாக்க பிள்ளையான் கட்சி உறுப்பினர்கள் முயற்சி! Top News [Monday 2023-07-17 16:00]

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்

ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை!

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமுன்ற உறுப்பினர்கள் ஐவருடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமுன்ற உறுப்பினர்கள் ஐவருடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

17 ஜூலை, 2023

அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி வருகை ரத்து

www.pungudutivuswiss.com 
அமலாக்கத்துறை சோதனை காரணமாக அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியில் நான் முதல்வன்

ஒரு மாதத்தில் 29,578 பேர் இணைய வழியில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்

www.pungudutivuswiss.com


இணையவழியில் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இணையவழியில் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

16 ஜூலை, 2023

அரசிற்குள் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த தேசியவாதம்! - பேர்ள் அமைப்பு குற்றச்சாட்டு.

www.pungudutivuswiss.com



குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள்  தெரிவித்துள்ளது.

குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது

ஊர்காவற்றுறையில் மாணவியை தாக்கியதாக பாடசாலை அதிபர் கைது!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த  பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று  கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்

25 வருட ஆசிய தடகள சாதனையை முறியடித்த இலங்கை வீராங்கனை!

www.pungudutivuswiss.com




தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன 25 வருட சம்பியன்ஷிப் சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன 25 வருட சம்பியன்ஷிப் சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

ரணிலின் இந்தியப் பயணத்தின் போது 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்

யாழ்ப்பாணத்தில் அரசியல் கலந்துரையாடல் - ஆட்களை விட ஆசனங்களே அதிகம்! Top News [Sunday 2023-07-16 07:00]

www.pungudutivuswiss.com
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் - இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் - இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

15 ஜூலை, 2023

தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது!

www.pungudutivuswiss.com
குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது' என்று  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன்,தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது' என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன்,தெரிவித்துள்ளார்

7 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!- தந்தையும் மாமனும் கைது.

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார்  ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்

14 ஜூலை, 2023

சர்வதேச நியமங்களுக்கு அமைய கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு! - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்.

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று  விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன்  கண்டுபிடிக்கப்பட்ட  மனித எச்சங்கள் தொடர்பிலான  அகழ்வு பணிகள் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற நிலையில்  பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன

மாணவிகள் துஷ்பிரயோகம் - யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் கைது!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இலவச வகுப்பு நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இலவச வகுப்பு நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 ஜூலை, 2023

வடக்கு கல்வி ,முகாம்களில் தீர்மானமாகிறது

www.pungudutivuswiss.com

கனேடிய எம்.பி. ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு!

www.pungudutivuswiss.com


கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது! - 15 சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு. [Thursday 2023-07-13 06:00]

www.pungudutivuswiss.com

இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன

நல்லிணக்க ஆணைக்குழு குறித்து சுவிஸ், தென்னாபிரிக்கா, ஜப்பானுடன் பேச்சு!

www.pungudutivuswiss.com


இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது

12 ஜூலை, 2023

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில்களுக்கு முன்பதிவு ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை  மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் நான்கு கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்து

www.pungudutivuswiss.com
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளை இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளை இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

11 ஜூலை, 2023

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com



தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

9 வது தடவை மாவீரர் கிண்ணத்தை வென்ற யங்ஸ்டார் வருட பருவகால சுவிஸ் சம்பியனாகவும் சாதனை (2008,2009,2014,2016,2017,2018 ,2020,2022,2023)
மாண்புமிகு மாவீரர் ஞாபகார்த்த  கிண்ண போட்டியில் சுவிஸ் யங்ஸ்டார்  கழகம்  மீண்டும் தனது சாதனைகளை தாமே முறியடித்துள்ளது 
விடுதலைக்கு வித்தாகி விதையாகிப்போன மாவீரர்களின் நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில்   சுவிஸ் பேர்ண்  வாங்டார்ப் மைதானத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பட்டியதோடு பல வரலாற்றுப்பதிவு சாதனைகளை தனதாக்கியது .2022 ஐ தொடர்ந்து இந்த வருடமும் இக்கிண்ணத்தை கைப்பற்றிய யங்ஸ்டார் இதுவரை 9 அதிகூடிய தடவை  வெற்றிபெற்ற சாதனையை படைத்துள்ளது .இச்சாதனையை மற்றைய கழகங்கள் அடைந்த வெற்றிகளை விட மீண்டும் மீண்டும் இடைவெளி வித்தியாசத்தை அதிகரித்துக்கொண்டே தொடர்வது வியப்புக்கு பாராட் டுக்குமுரியது   .  மாவீரர் கிண்ண போட்டியில் மகளிர் அணி அணி 2 அம  இடத்தையும் 21 வயது அணி 2 ஆம் இதையும் அடைந்தன .21 வயது அணி குழு நிலையில் இளம்சிறுத்தைகள் ப்ளூஸ்டார் ஸ்விஸ்போய்ஸ்  ஸ்விஸ்போய்ஸ் பி ஆகிய நான்கு அணிகளையும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருந்த போதிலும் இறுதி ஆடடத்தில் இளம்சிறுத்தாக்கிலிடம் தோல்வி கண்டது .மகளிர் அணி குழு நிலையில் 2  வெற்றி ஒரு சமநிலை எடுதத போதிலும் இறுதி ஆடடத்தில் இளம்சிறுத்தைகளிடம் தோல்வி கண்டது 

12 ஜூன், 2023

www.pungudutivuswiss.com
இத்தாலியின் பழம்பெரும்  தலைவர்  சில்வியோ பேர்லுசொனி  மிலான் மருத்துவமனையில் காலமானார் .

இலங்கையில் 275 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர்!

www.pungudutivuswiss.com
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல 
பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் 

காலத்தின் பேருதவி. தமிழ் அரசியல் கைதிகளுக்கு லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் வழங்கினார்.

www.pungudutivuswiss.com

நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மகிந்த!

www.pungudutivuswiss.com

மகிந்த ராஐபக்ச, இரண்டாவது தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஏமாற்றியதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஐபக்ச, இரண்டாவது தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஏமாற்றியதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளா

அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை ஜெயவர்த்தனபுரவுக்கு மாற்றம்

www.pungudutivuswiss.com


 ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா - சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்

www.pungudutivuswiss.com
உக்ரைனின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ஜூலை 21இல் மோடியைச் சந்திக்கிறார் ரணில்! [Monday 2023-06-12 05:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

மே மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்தது 480 மில்லியன் டொலர்!

www.pungudutivuswiss.com



கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தொகையின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தொகையின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

இந்த இணையம் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப மறுசீரமைப்புக்  காரணிகளால் சில நாட்கள் இடைக்கிடை செய்திப்பதிவேற்றம் இல்லாமல்  இருக்கும் .விரைவில் சீராகும் .நன்றி. 
www.pungudutivuswiss.comபுங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7. 30 மணியிலிருந்து சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

11 ஜூன், 2023

சூரியஒளி படாத இருட்டறைக்குள் தடுத்து வைப்பு! -ராஜீவ்காந்தியின் படுகொலை சாந்தனின் உருக்கமான கடிதம்.

www.pungudutivuswiss.com



முன்னாள் இந்திய  பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என  அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா  திருச்சி முகாமில் தனது வாழ்க்கை குறித்து  தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா திருச்சி முகாமில் தனது வாழ்க்கை குறித்

கொலம்பிய விமான விபத்து: 40 நாட்கள் கடந்த நிலையில் 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு

www.pungudutivuswiss.com
கொலம்பியாவில் கடந்த மே மாதம் முதலம் நாள் நடைந்த விமானம் அடர்ந்த 
காட்டில் விபத்துக்குள்ளாகி நொருங்கி விழுந்தது. இதில் 7 பேர் பயணம்

10 ஜூன், 2023

www.pungudutivuswiss.com 0763136818
www.pungudutivuswiss.com

வடமாகாண ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

www.pungudutivuswiss.com

எம்.பிக்களை கைது செய்யும் போது சபாநாயகரின் அனுமதி தேவையா?

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய நேரிடும் என்பதை சபாநாயகருக்கு கடந்த ஐந்தாம் திகதி அறிவித்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது சபாநாயகரின் அனுமதி பெற வேண்டுமா அல்லது சபநாயகருக்கு

விக்னேஸ்வரன் அரசியலில் தொடர்வது தமிழ் மக்களுக்கு சாபக்கேடு!

www.pungudutivuswiss.com

"விக்னேஸ்வரன் அரசியலில் தொடர்வது தமிழ் மக்களுக்கு ஒரு சாபக்கேடு என்று தான், நான் அவருடன் பயணிப்பதை நிறுத்தி கொண்டேன்" என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்

கொடியேற்றத்தை நடத்த நீதிமன்றம் கட்டளை! - குழப்பினால் கைது செய்யவும் உத்தரவு.

www.pungudutivuswiss.com

வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2017 Maths GCE O L

2017 Maths Passpaper GCE o/L O/Lwww.pungudutivuswiss.com

9 ஜூன், 2023

முதல் இன்னிங்சில் இந்தியா 296 ரன்னுக்கு ஆட்டமிழப்பு... ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை

www.pungudutivuswiss.com
. ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் வி

கிளிநொச்சியில் மாணவியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் – புன்னைநீராவி பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள்ளிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் – புன்னைநீராவி பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள்ளிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ். மாவட்டத்தில் ஞாயிறுதோறும் தனியார் வகுப்புகளுக்கு தடை! [Friday 2023-06-09 17:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்

தேர்தல்களை நடத்தும் திட்டம் இல்லை, இடைக்கால நிர்வாக சபை தான்! - ரணில் திட்டவட்டம்.

www.pungudutivuswiss.com


நாம் தொடர்ச்சியாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றோம். எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – அதியுயர் அதிகாரம் வேண்டும்.
தொடர்ந்தும் நாம் ஏமாற முடியாது. இறுதி முடிவு ஒன்றுக்கு விரைவில் வந்தாக வேண்டும்’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாம் தொடர்ச்சியாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றோம். எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – அதியுயர் அதிகாரம் வேண்டும். தொடர்ந்தும் நாம் ஏமாற முடியாது. இறுதி முடிவு ஒன்றுக்கு விரைவில் வந்தாக வேண்டும்’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

கொடியேற்றத்தை நடத்த நீதிமன்றம் கட்டளை! - குழப்பினால் கைது செய்யவும் உத்தரவு.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

அமைச்சர் அலி சப்ரி கோட்டாவின் கையாள்!

www.pungudutivuswiss.com


நாட்டை விட்டு ஓடி பிறிதொரு நாட்டில் தஞ்சமடைந்த கோட்டாபய ராஜபக்ஷவின் கையாளான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  குறிப்பிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நாட்டை விட்டு ஓடி பிறிதொரு நாட்டில் தஞ்சமடைந்த கோட்டாபய ராஜபக்ஷவின் கையாளான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்

கஜேந்திரகுமார் கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ளவில்லை என்கிறார் ரிரான் அலஸ்!

www.pungudutivuswiss.com


கஜேந்திரகுமார் எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ள வில்லை. பொலிஸ் அதிகாரிகளை ''வாயை மூடு''என தரக்குறைவாக பேசியுள்ளார் என, பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ள வில்லை. பொலிஸ் அதிகாரிகளை ''வாயை மூடு''என தரக்குறைவாக பேசியுள்ளார் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்

தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்?

www.pungudutivuswiss.com


இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு பிறிதொரு புறம் தமிழ் பிரநிதிக்கு எதிராக
செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்? என்று
தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.

இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு பிறிதொரு புறம் தமிழ் பிரநிதிக்கு எதிராக செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்? என்று தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் ஹெரோயின் நுகர்ந்த இளைஞன் மரணம்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.  யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர்  வியாழக்கிழமை வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குறித்த இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஹெரோயின் போதை பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்திய வேளை மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வியாழக்கிழமை வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஹெரோயின் போதை பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்திய வேளை மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாணக்கியன் புலம்பெயர் பிரிவினைவாதிகளின் கைக்கூலி!

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சர்வதேசத்தின் கைக்கூலியாகவே
செயற்படுகிறார் என்றும் அவரின் குற்றச்சாட்டுக்களுக்கும் பொய்களுக்கும் நான் அடிபணியமாட்டேன் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சர்வதேசத்தின் கைக்கூலியாகவே செயற்படுகிறார் என்றும் அவரின் குற்றச்சாட்டுக்களுக்கும் பொய்களுக்கும் நான் அடிபணியமாட்டேன் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்

யாழ்ப்பாணம்வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இன்று கொடியேற்றம் - பூசகர்களின் பூசலால் ஆலயத்தை பூட்டிய பொலிஸ்!



யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

8 ஜூன், 2023

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கம்!

www.pungudutivuswiss.com


300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி கட்டுப்பாடு செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி கட்டுப்பாடு செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா!

www.pungudutivuswiss.com





சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10ஆம் திகதி முதல்  தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2019 செப்டம்பர் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக  டிக்கிரி  கொப்பேகடுவவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2019 செப்டம்பர் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வைத்தியர் படுகொலை- புளொட் உறுப்பினருக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com



வவுனியாவில் மகப்பேற்று விசேட வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபரை குற்றவாளியாக கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

வவுனியாவில் மகப்பேற்று விசேட வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபரை குற்றவாளியாக கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

ஐஎம்எவ் செயற்திட்டத்தில் வறிய மக்கள் புறக்கணிப்பு!

www.pungudutivuswiss.com


சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புக்கள் மற்றும் செயற்திட்டங்களில் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் உள்ளடங்காமை தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விசனம் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புக்கள் மற்றும் செயற்திட்டங்களில் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் உள்ளடங்காமை தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விசனம் வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் -சிறப்புரிமை மீறப்பட்டதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

www.pungudutivuswiss.com


தாம் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய  அவர் அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.

தாம் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அவர் அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேர் கைது!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

15ஆம் திகதி முதல் வீடுகளுக்கு கடவுச்சீட்டு அனுப்பும் நடைமுறை அமுல்!

www.pungudutivuswiss.com


கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது

பரீட்சை மண்டபத்துக்குள் ஓடியது கஜேந்திரகுமாரா?

www.pungudutivuswiss.com


பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா. முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆளும் தரப்பை நோக்கி கடுமையாக சாடினார்.

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா. முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆளும் தரப்பை நோக்கி கடுமையாக சாடினார்

ad

ad