புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2016

ஜெ. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.சுசீலா, வாணி ஜெயராம்: விஷால், நாசரும் ஆஜர்!

தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்றிருக்கிறார் ஜெயலலிதா. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற

'சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர

500 டாஸ்மாக் கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி..! ஜெயலலிதா முதல் நாள் அதிரடி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு

எதிரிகளின் வாயை மூட வைத்த அதிரடி நடவடிக்கை முதல் நாளே துணிச்சலான 5கோப்புகளில் கையெழுத்து

தலைவர்கள்  விவசாயிகள்  சங்கங்கள்  வசமிருந்து பாராட்டுக்கள் குவிகின்றன .தேர்தலில் சொன்னதை  செய்து சாதனை படைக்கிறார் .
விவசாயிகள் கடன் ரத்து  எட்டுகிராம்  தாலி தங்கம் விசைத்தறிகளுக்கு மின்சாரம் 750அளவு .மதுக்கடைகள் 12க்கு  திறப்பு  5௦௦  கடைகள் மூடுவிழா .திருமா  ஞானதேசிகன்  விவசாயிகள் சங்கம் பாராட்டு 

தமிழக புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு வருமாறு

201605220612269489_Memoir-of-new-ministers_SECVPFஓ.பன்னீர்செல்வம்
நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயது 65. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். பெரியகுளம்

6-வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்

imagesதமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லை-ரெஜினோல்ட் கூரே

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லையெனத் தெரிவித்த

தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி எதிர்பார்த்தது தான்: வைகோ பேட்டி

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ பேட்டி அளித்தார். அதன் விவரம்:–

சத்துணவுத் திட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... ஜெயலலிதாவின் அரசியல் பயணம்!

மிழக சட்டமன்ற தேர்தலில், 134 இடங்களை பிடித்து 6 வது முறையாக அரியணை ஏறுகிறார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தை ஆளும் பெருமையையும் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அவர் பெற்றிருக்கிறார். 1984 தேர்தலில் அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் இச்சாதனையை நிகழ்த்தினார். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு தலைவர்களுக்கும் அன்றும் இன்றும் ஒரே போட்டியாளர் கருணாநிதி.

தமிழக அமைச்சரவைப் பட்டியல்


ஜெயலலிதா - முதலமைச்சர்

பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொதுநிர்வாகம், மாவட்ட வருபாய் அதிகாரிகள்,

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆர்எல்வி-டிடி விண்கலம்




முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான ஆர்எல்வி- டிடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜெ. பதவியேற்பு விழா: ஸ்டாலின் பங்கேற்கிறார்


தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்

சுவிட்ஸர்லாந்தில்9ஆவது உலக சுகாதார மாநாடு

உலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ளது.

நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக

22 மே, 2016

நான்கு திசை மாநிலங்கள்.... அலங்கரிக்கும் பெண் முதல்வர்கள்

இந்தியாவின் நான்கு திசை மாநிலங்களிலும் பெண் முதல்வர்கள் வீற்றிருக்கும் கம்பீரத் தருணம் இது. அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் வெற்றித்துளிகளும் சுருக்கமாக இங்கு..!
மம்தா பேனர்ஜி, மேற்கு வங்க முதல்வர்
1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, கொல்கத்தாவின் அந்த சராசரி பிராமணக் குடும்பத்தில், ப்ரமலீஸ்வர் பேனர்ஜி மற்றும் காயத்ரி தேவி தம்பதிக்கு பிறந்தவர், மம்தா பேனர்ஜி. அப்பா ஊட்டிய ஆர்வத்தில் அரசியல் ஆசை ஊற்றெடுக்க, 15 வயதில் அரசியல் பற்றியும், சட்டம் பற்றியும் பேசவும், தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்தார். கொல்கத்தாவின் ஜோஷ் சந்திர சதிரி சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்தார். படிக்கும் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்புக்குத் தலைவரானார். 1976 முதல் 1980 வரை

'கூட்டணி தொடர்கிறது!' - விஜயகாந்துடனான சந்திப்புக்கு பின் வைகோ பேட்டி!

மக்களின் நலனுக்காக தே.மு.தி.க- மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா கூட்டணி தொடர்ந்து செயல்படும் என ம.தி.மு.க பொதுச்

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் நேற்றைய தினம் வட மாண முதலமைச்சர் தலமையிலான

தமிழக தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் வீரலட்சுமி

மக்கள் நலக் கூட்டணி சார்பில், ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை

ராஜபக்ஷவினரின் சொத்துக்கள் குறித்து கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும்: மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் சொத்துக்கள் குறித்து அரசாங்கம் கட்டாயமாக

ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க கலைஞர் - மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

21 மே, 2016

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; இரண்டு தடவையும் நம்பிக்கை மிக்கவராக நடந்தமைக்கு பரிசு பன்னீர் செல்வம்நிதி அமைச்சர்

தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை பட்டியல்

பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையிலிருந்து எட்டு கைதிகள் விடுதலை

வெசாக் பண்டிகையினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் இன்றுவிடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

66 பேர் உயிரிழப்பு ; மூன்றரை இலட்சம் பேர் முகாம்களில் தஞ்சம்

சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்ட அனர்த்­தங்­களின் கார­ண­மாக உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை தொடர்ந்தும்

தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் திரை வாகனத்தில், ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தூய்மைக்கு பெயர் போன தலைவர்களின் தே முக ம ந த மா கூட்டணி தோற்றது ஏன்.ஒரு அலசல்


2016 சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி, தே.மு.தி.க. தலைமையிலான   கூட்டணி. பெரும்

தி.மு.க.வின் ஆட்சிக் கனவைத் தகர்த்த பா.ம.க.! - வாக்கு கணக்கு

டந்த காலங்களில் அதிமுக- திமுக என மாறி மாறி கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வந்த பாமக, இந்த தேர்தலில்

ஆளுநருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதுதான் அ.தி.மு.கவின் அமைச்சரவை பட்டியலா..?! - முழு விவரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தார் கலைஞர்


தமிழகத்தில் மாநிலங்களவைக்கான ஆறு இடங்கள் காலியாகவுள்ளன. கே.பி.ராமலிங்கம் (திமுக), ஏ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக),

மூளையில் ரத்தக் கசிவு: எம்.எல்.ஏ., தொடர்ந்து கவலைக்கிடம்: அதிமுக மேலிடம் அதிர்ச்சி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட

கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் 2ஆவது இடத்தில் பெங்களூர்

பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீ

இரத்த சரித்திரம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் கதறி அழுத உறவுகள் (படங்கள் இணைப்பு

30f2a4d1-0717-468c-b165-1e34697d503cமூன்று தசாப்தகாலம் இந்த மண்ணில் ஆயுதமேந்தி தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் கனவுகள் புதைக்கப்பட்ட நாள். சிங்கள பேரினவாதத்தின் பிடியில் சிக்கிய தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய இனப்படுகொலை அரங்கேறிய அதி உச்ச நாள்.

தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் மூடல்

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகத்தான வெற்றிக்கு துணிச்சலாக காய் நகர்த்தல் செய்த ஜெயலலிதாவின் ராஜதந்திரம் ..ஒரு ஆய்வு

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து,

20 மே, 2016

கனடா ரொறன்ரோவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 7ஆவது வருட நினைவு நிகழ்வு!

கனடா ரொறன்ரோவில் கனேடிய தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று புதன்கிழமை மாலை

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொண்று குவித்தவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம் – திரு.பற்றிக் பிறவுன்

நீண்டதொரு உள்நாட்டுப் போராக இடம்பெற்ற இலங்கைப் போரின் இறுதியுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் ஏழாம் ஆண்டில்

தமிழின அழிப்பு நாள் பேரணி டென்மார்க்

முள்ளி வாய்க்கால் படுகொலையை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத பெரு வலியை தந்த

அப்துஸ் சலாம் முதலாவது விசாரணைக்காக இன்று நீதிமன்றில் ஆஜர்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் அப்துஸ்சலாமை, இன்று (

நெடுங்கேணி பெரியமடு பகுதியில் குளம் உடைப்பு ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்தும் பாதிப்பு

Screen Shot 2016-05-20 at 3.33.46 PMவவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நயினாமடு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விவசாயக்கிராமமே

பயங்கரவாத தடைச்சட்டம்: ஐ.நா நிபுணர் ஸ்ரீலங்கா மீது காட்டம்

JuanMendez_fileபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக எந்தவித வாக்குறுதியையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்று சித்திரவதைகள்

ad

ad