புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்க அட்டவணை  தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் என்ற வரிசையில் உள்ளன 




1.ஜேர்மனி 6118
2.கனடா 44210
3.நோர்வே 43512
4.ஹோலாந்து 42410
5ஐக்கிய அமெரிக்கா 3159
6.சுவிட்சர்லாந்து 3014
7.ரஷ்யா 2439
8ஓஸ்திரியா 1405
9.ஸ்லோவானியா 1124
10.பிரான்ஸ் 1023
11.போலந்து 1001
 ஸ்லோவாகியா
1001

தென் கொரியா 1001
 பைலோ ரஷ்யா 1001
15.ஸ்வீடன் 0314
16.ஜப்பான் 0213
 செக் 0213
18.இத்தாலி 0112
19.அவுஸ்திரேலியா 0101
 சீனா 0101
 பின்லாந்து 0101
22.பிரித்தானியா 0011
 லெட்வியா 0011
 உக்ரைன் 0011


    சென்னையில் புதிய மேம்பாலம், சுரங்கப்பாதை: முதல்வர் திறந்து வைத்தார்


50 பேர் கொண்ட பிரசார கமிட்டி! சோனியா தலைவர்! ராகுல் காந்தி இணைத் தலைவர்!
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 50 பேர் கொண்ட பிரசார கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் இணைத்தலைவராக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 
பிரதமர் மன்மோகன்சிங்கும் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார். மேலும்,

ஊழல் விவகாரம்! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது டெல்லி ஊழல் தடுப்பு துறை வழக்கு!
 


இயற்கை எரிவாயு ஊழல் வழக்கில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்-, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது டெல்லி மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்
2008 இல் கனடாவில் அகதியாக விண்ணப்பம் கோரிய 39 வயதான ரஜினி சுப்ரமணியம் அவருடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டதோடு கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே.

ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் நிறைவு: யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம்

 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெற்றது. 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

எந்தெந்த தொகுதியில் போட்டி: தா.பாண்டியன் பேட்டி
திருவாரூரில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த அக்கட் சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

தேமுதிக எந்த முடிவு எடுத்தாலும் கவலையில்லை? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

மதுரையில் பா.ஜனதாவின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

12 பிப்., 2014


காலில் விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்! கலெக்டர் அவசரமாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு!
 


முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வைரமணி. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பட்டப்படிப்பு முடித்துள்ளார். தனது சகோதரி

திமுக, தேமுதிகவுடன் பேசி வருகிறோம்!
ஜி.கே.வாசன் பேட்டி!


கூட்டணி குறித்து திமுக, தேமுதிகவுடன் பேசி வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொழும்பில் பிச்சைக்காரர்கள் கைது: அரசின் திட்டம் என்ன? 'கொழும்பை அழகுபடுத்தும் திட்டம்- பி.பி.சி 
இலங்கையில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய உதவித் திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக புதிய கொள்கை திருத்தங்களை கொண்டுவருவது பற்றி ஆராய்ந்து வருவதாக
உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் இருக்கின்றது என்றும் அந்த சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
180 நாடுகளை உள்ளடக்கிய இந்த உலக பத்திரிகைக் சுட்டியில், இந்தியா 140வது இடத்திலும், சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 175வது மற்றும் 158வது இடத்தில் உள்ளன.
சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!
[ஐ.நா. மன்றத்தைக் கண்டித்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட தோழர்களை காவல்துறை
பிரித்தானியாவில் தேம்ஸ் நதி உடைந்தது! ஊருக்குள் வெள்ளம் புகுந்தது (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் பெய்து வரும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சுவிசில் வேலையற்ற வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 
கடந்த டிசம்பரில் 6-9 வீதமாக இருந்த வேலை அற்ற வெளிநாட்டவரின் வீதம் இந்த ஜனவரியில் 7.1 வீதமாக உயர்ந்துள்ளது
வலி. கிழக்கு வரவு - செலவுத் திட்டம் வர்த்தமானி ஊடாக நடைமுறைக்கு; நடவடிக்கை எடுத்தார் வடக்கு முதலமைச்சர் 
வலி.கிழக்குப்  பிரதேச சபையின் வரவு  செலவுத் திட்டத்தை சபையின் செயலாளர் ஊடாக  நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வர்த்தமானி
மனிதக் கழிவிலிருந்து பசளை தயாரிப்பு; வடக்கில் முதன் முதலாக மன்னாரில்; பாப்பாமோட்டையில் 67 மில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பம 
மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில்   மன்னார் மாவட்டத்திலேயே  முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன்  ரூபா  செலவில்  இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முறிகண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் பலி 
பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தெலங்கானா மசோதா தாக்கல் எப்போது? ஜனாதிபதியிடம் மீண்டும் அனுமதி பெற முடிவு
ஆந்திராவை பிரித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டிய 10 மாவட்டங்களை தெலங்கானா மாநிலமாகவும், எஞ்சிய 13 மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாந்

தெலங்கானாவை எதிர்த்து மக்களவையில் அமளி 6 காங்கிரஸ் எம்பிக்கள் நீக்கம்

தெலங்கானா மசோதா விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுவது டன், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் நோட்டீஸ் கொடுத்துள்ள சீமாந்திராவை

காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட

1,687 விருப்ப மனுக்கள் குவிந்தன

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்றுமுன்தினம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 2ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு  காங்கிரஸ் தலைமை

பாஜவுடன் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் காங்கிரசுடன் தேமுதிக கூட்டணியா? 

பாஜவுடன் தொகுதி ஒதுக் கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் 

11 பிப்., 2014

10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் வாலிபருடன் பேசியதை கண்டித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலாளியான இவரது மகள் மஞ்சுளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள
10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் வாலிபருடன் பேசியதை கண்டித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலாளியான இவரது மகள் மஞ்சுளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்! சந்திப்பு நடைபெறும்! ஞானதேசிகன் பேட்டி!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நளினியை பரோலில் விட முடியாது: சிறைத்துறை அதிகாரி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
ஜெயலலிதா பிரதமர் ஆவார்;அவருக்கு மோடி ஆதரவு அளிப்பார்: மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வந்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம்,   ‘’வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் தான் அதிக அளவு இடங்களில் வெற்றி
அல்ஜீரியாவில் விமான விபத்து: 103 பேர் பலி

அல்ஜீரியாவில் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மலையின் மோதி வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் நடிகை ஜெயப்பிரதா?

நடிகை ஜெயப்பிரதா காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. பின்னர் அரசியலில் ஈடு பட்டார். அமர்சிங் மூலம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உத்திரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில்
வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?
வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில்
கே.பியைத் தேடி வந்த தாய்லாந்து மனைவி
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்து வந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் தாய்லாந்து மனைவி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.கே.பி இலங்கை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட
தலதா மாளிகையின் புனித தாதுவை சுமந்து சென்ற “ராஜா" உயிரிழந்தது
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது.
பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரம்: சென்னையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் லண்டன் பொலிஸார்
இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லேன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.
போர்க்குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும்!– ஐரோப்பிய ஒன்றியம்
போர்க்குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.பிரசல்சில் இன்று நடைபெற்ற ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இந்த்த் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
ஐ.நா பிரதிநிதி வடக்கிற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளரும் அந்த அமைப்பின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளருமான ஹவூலிஹேங்க் சூ இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
முல்லைத்தீவுக்கு இன்று மதியம் விஜயம் செய்த அவர் ஐ.நாவின் நிதியுதவியில் அங்கு இயங்கி வரும் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அவர், அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஐ.நாவினால் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளார்.

மெஜாரிட்டியை இழந்தது கெஜ்ரிவால் அரசு
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் கெஜ்ரிவால் தலைமையிலான
சாலை விபத்து: திருமண கோஷ்டியினர் 16 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கார் ஒன்று வேகமாக வந்த டிரக்குடன் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் தெலுங்கானா விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி,
மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு முடிந்தது
மராட்டியத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து 46 தொகுதிகளில்
மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி
ஏ 9 வீதியின் கிளிநொச்சி, மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள

வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,“கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின்
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு ஒன்று தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இந்த டீனோ என்ற பாதாள உலகக்குழு இயங்கி வருகின்றது.

ad

ad