புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2014

வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இலங்கை 
 இலங்கை - இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.  

உலகத் தமிழர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டும்: ஜெயலலிதாவுக்கு வி.உருத்திரகுமாரன் வாழ்த்து
இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தங்கள் தலைமையிலான அ.தி.மு.க அடைந்த இமாலய வெற்றியினையிட்டு உலகத்தமிழ் இனத்தின் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருநிறைவடைகிறேன். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் எனத் நா.க.த அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேடையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதியில் 1¼ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக

ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதில் சிக்கல்

மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை கர்நாடத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: கண்டனம் தெரிவித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவின் வருகைக்கு பாரதிராஜா கண்டனம்

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். 

இனப் படுகொலையாளனை இந்தியாவுக்குள் அழைக்காதே: மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம்
இந்திய மோடி அரசே தமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷவை அழைக்காதே, இந்தியாவுக்குள் அனுமதிக்காதே எனக் கோரி மே பதினேழு இயக்கம் சென்னையில் இன்று கண்டன

மலேசியாவில் மூன்று புலிச் சந்தேக நபர்கள் கைது
மலேசியாவில் மூன்று விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமல் - சம்பிக்க ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய

விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான்! இலங்கையை சிக்க வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரோபாயம்.
இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி
சோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி 
news
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் மீது அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 
 
பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதில்

ராஜபக்சேவுக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம்
சி.பா.ஆதித்தனாரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தனார் உருவபடத்திற்கு வணக்கம் செலுத்தினார். பின்னர், நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்.

வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம். 

மதுரை : அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் வினோதம்மாள் (வயது 18).  இவரது சகோதரர் யோகேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு

24 மே, 2014


கோச்சடையான் விமர்சனம்.

23-kochadaiyaan-104121-600
இந்திய சினிமாவுக்கு புதிய வாசலைத் திறக்கப் போகும் படம் என்ற கட்டியங்கூறி வந்துள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தை விமர்சிப்பதற்கு முன்…

காங்., தோல்வியால் முடிவு : வைத்திலிங்கம் விலகல்!

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருந்து வைத்திலிங்கம் விலகினார்.   மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ்

மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே
திங்கள்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே ஞாயிற்றுக்கிழமை டெல்லி வருகிறார். 

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ராஜபக்சே டெல்லி வருகிறார். விழாவுக்கு வரும் அவர், நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
மேலும், விழாவுக்கு வருகை தரும் சார்க் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகிந்தவின் இந்திய வருகை கண்டித்து மாணவர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ள அழைத்தமையை கண்டித்து தமிழ் நாடு மாணவர் அமைப்புகள்

தெரிவுக்குழுவுக்குச் சென்றால் ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம்!- செல்வம் எம்.பி.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் சென்றால், ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

மோடியின் அரசால் இலங்கையில் சமஷ்டி தீர்வு கிடைக்கலாம்: எதிர்வு கூறும் இராஜதந்திரிதயா ஜயதிலக 
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது போனால், இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி சமஷ்டி தீர்வுக்கு கொண்டு செல்லக் கூடும் என முன்னாள்
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவை : வலியுறுத்துகிறது அவுஸ்திரேலியா 
news
 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் பயனுள்ளதும் வெளிப்படையானதுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குடனான சமாதான திட்டத்தை முன்னெடுக்க இலங்கையை ஊக்குவிக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
டோணியின் அதிரடியில் சென்னை வெற்றி 
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

மகிந்தவின் வருகை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!- பழ. நெடுமாறன்
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் 26ம் திகதி

தேசிய பிரச்சினை தீர்க்க இந்திய முக்கிய பங்கை வகிக்க முடியும்: இரா சம்பந்தன்
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதில் இந்தியா பிரதான பங்கை வகிக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

40 கரும்புலிகளை பிடிக்க இண்டர்போல் பிடிவிராந்து:
குண்டு தாக்குதலைகளை நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் 40 கரும்புலிப் படை உறுப்பினர்களை கைது செய்ய இண்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் - சிரியாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக கிளர்ச்சி நடந்து வருகிறது. இங்கு அரசு ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக நடந்து

நரேந்திர மோடி அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மனைவி யசோதா பென் பேட்டி
நரேந்திர மோடிக்கும், யசோதா பென் என்ற பெண்ணுக்கும் இளம் வயதில் திருமணம் நடந்ததாகவும், குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
மோடியும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் முதன் முதலாக தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் யசோதா பென் அளித்துள்ள ஒரு பேட்டியில், 
பதவி நீக்கப்பட்டாரா பி.பீ. ஜயசுந்தர ? 
news
 பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்கவும் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 
news
 பல்கலை. மாணவி கொலை : பதற்றத்தில் மாணவர்கள் எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நியாகம தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்
வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீடுகளில் பணமோசடி 
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் வீடுகளில் பணமோசடியில் ஈடுபடுகின்ற நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம்- வைகோ அறிவிப்பு 
டெல்லியில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம்
மஹிந்த இந்தியா வரக்கூடாது; இளைஞர் தீக்குளிக்க முயற்சி 
நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ வரக்கூடாது என்று தெரிவித்து சேலத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜனாதிபதி மஹிந்த நாளை புதுடில்லி பயணம் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பு

இலங்கை - இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் பாரதீய ஜனதா கட்சி
இலங்கை உயர்மட்டக் குழுவுடன் இணையுமாறு வடமாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு





இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை 25 ஆம் திகதி இந்தியாவுக்கான

ஜனாதிபதியுடன் வடக்கு முதல்வர் இந்தியா செல்வது இணக்கப்பாட்டு அரசியலுக்கு வித்திடும்

தமிழர்களின் எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பை தவறவிடக்கூடாது



தமிழ் மக்களின் எஞ்சியுள்ள பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையும் நேர்மையும் இருந்தால் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் வைபவத்தில் கலந்துகொள்ள வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்க வேண்டுமென ஈழ

கோபி கோர்ட்டில் பிரேமலதாவிஜயகாந்த் ஆஜர்
பாராளுமன்ற தேர்தலை அடுத்து ஈரோடு மாவட்டம் கோபியில் கடந்த 14–ந்தேதி பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு அபராதம்!


சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை 2வது நாளும் சசிகலா தரப்பினர் துவங்கவில்லை. இதனையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து 
திருப்பூர் சி.சிவசாமி நீக்கம்!

திருப்பூர் அதிமுக முன்னாள் எம்.பி., சி.சிவசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா  வெளியிட்டார்.

ராஜபக்சேவுக்கு விருந்தளிக்கிறார் மோடி
 வரும் 26ம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடி, விழாவிற்கு வருகை தரும் ராஜபக்சே உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின்
நினைவு தினங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் நினைவுகளை அழித்துவிட முடியாது - அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 
நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை
தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரரின் சடலம் காரைதீவில் மீட்பு 
அம்பாறை, காரைதீவு படை முகாமில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
news
இந்திய மீனவர்கள் ரோலர் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை அழித்தல், அத்துமீறிய காணி சுவீகரிப்பு, மீனவர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்காமை போன்றவற்றை கண்டித்து கையெழுத்து வேட்டை மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரால் மே மாதம் 3௦ ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை
இலங்கையிலும் புதிய விண்கல் பொழிவு நாளை
news
 புதிய விண்கல் பொழிவு ஒன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு நாளைய  தினம் உலகவாசிகளுக்கு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 
டெல்லியை வீழ்த்தி மும்பை அசத்தல் வெற்றி 
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி களதடுப்பை தேர்வு செய்தது.
நைஜீரியாவில் 300 மாணவிகள் கடத்தல் விவகாரம்: \'போகோ ஹாரம்\' பயங்கரவாத அமைப்பாக ஐநா அறிவிப்பு 
நைஜீரியாவில் 300 பாடசாலை மாணவிகளை கடத்திய போகோ ஹாரம் அமைப்பு, அல் கொய்தா அமைப்புடன் இணைந்த பயங்கரவாத அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

23 மே, 2014

ஐ பி எல் நிலை 
மீதம் இருக்கும்  கடைசி  ஆட்டங்கள் 
சனி      -சென்னை -பெங்களூர்     ,         கல்கத்தா -ஹைதராபாத் 
ஞாயிறு   -பஞ்சா -டெல்லி     ,    மும்பை - ராஜஸ்தான் 
மும்பை  15 ஓட்டங்களால் டெல்லியை  வென்றது

Mumbai T20 173 (19.3/20 ov)
Delhi T20 158/4 (20.0/20 ov)
Mumbai T20 won by 15 runs







கனடிய ஒன்றாரியோ நெடுஞ்சாலைகளில் வேகத்தை அதிகரிக்கும்படி பரிந்துரை - 
ஒன்றாரியோவின் பெரும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிப்பது வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் வழிவகுக்கும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத்
நாமலுக்கு “twitter” இல் அவமானம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப செயலாளர் பதவிக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டமை சம்பந்தமாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தமது twitter பக்கத்தில் தெரிவித்து

 நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவெற்றி பெற்று மோடி வரும் 26ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.




13-ஆம் தேதி... காலை 9 மணி. ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் ஏரியா. பகலில் கொலை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் துளியும் இல்லாத நான்கு பேர் இரண்டு டூ வீலர்களில் வந்து



""ஹலோ தலைவரே... …  தோல்வியடைந்த தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா, கலைஞர் சமாதானம்னு இன்னமும் சாஃப்ட்டான டீலிங்க் தான். ஆனா, ஜெயிச்ச அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் நீக்கம்னு அதிரடி ஆக்ஷன் ஆரம்பமாயிடிச்சே!'' 

ன்புள்ள கழகத் தொண்டனே!

உன்னைப்போலவே நானும் தி.மு.க உடன்பிறப்புதான். உன் மனசிலே என்ன இருக்குதோ அதுதான் என் மனசிலும் இருக்குது. அதை யெல்லாம் எப்படி சொல்லுறதுன்னு உன்னைப் போலவே நானும் திணறிக்கிட்டுத்தான் இருந்தேன்





""முக்கால் நூற்றாண்டுகால பொதுவாழ்வு அனுபவத்தினால் வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக ஜீரணிக்கக்கூடியவர் கலைஞர். ஆனால், மு.க.ஸ்டாலினால் அவ்வளவு எளிதாக இந்த தோல்வியை எடுத்துக்கொள்ள முடியவில்லை. 15
உலகம் முழுவதும் கோச்சடையான் உற்சாக வரவேற்பு
இன்று ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் திருவிழா தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் கோச்சடையான் உலகம் முழுவதும் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சர்வதேச விசாரணை ஒத்துழைக்குமாறு மகிந்தவிடம் மோடி கோர வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை-பி பி சி தமிழ் 
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஐ நா சர்வதேசக் குழுவின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்குமாறு, நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்ஷவிடம்


உங்கள் நமைக்காக சொல்கிறேன்.ஆரம்பமே அபசகுனமாக கூட்டாது. வை கோ ராஜ் நாத் சிங்கிடம் வலியுறுத்து 
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி வேட்பாளர் இலங்கைத்தமிழர் . திரு.ஜெயரட்னம் கனீசியஸ்
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் அவர்கள் போட்டியிடுகின்றார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி விடுத்த அழைப்பை  நிராகரித்தார் விக்னேஸ்வரன் கடிதங்கள் இணைப்பு 
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை பார்க்க இணையதள முகவரிகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26–ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9–ந்தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை)

499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த 19 பேர் விபரம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:
தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா

மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை மாணவி 

முதல் இடம் பிடித்த ஒரே அரசுப் பள்ளி மாணவி பாஹீரா பானு
2014 எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 19 மாணவ, மாணவிகளிடையே ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைப் பெற்ற திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அரசு

பிரெஞ்ச் மொழி பாடமாக எடுத்து 500க்கு 500 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி படங்கள் 
முதல்வர்களாக பெண்கள் .குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, குஜராத் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அதைத் தொடர்ந்து காந்திநகர் டவுன் ஹாலில் புதிய முதல் அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில வருவாய்த்துறை மந்திரியும், மோடியின் இடதுகரம் என வர்ணிக்கப்படுப

நெஞ்சை பிழியும் செய்தி 
பிரதமராக பதவியேற்க நரேந்திர மோடி டெல்லி பயணம்: வாழ்த்தி வழிசெலவுக்கு பணம் கொடுத்த தாயார்

இந்திய பிரதமராக வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தை விட்டு விடைபெற்றார். டெல்லி புறப்படும் முன்பு

ஜாமின் பெற மறுப்பு: கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் சிறை
ஜூன் மாதம் 6ம் தேதி வரை சிறை வாசம் அனுபவிக்க, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இந்திய துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். தூதரகத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரவரிசையில் 1 ஆம் இடத்தை அடையும் வாய்பை இலங்கை இழந்தது  நேற்றைய  தோல்வியினால் .இனி வரும்   4 போட்டிகளில் 3 இல் வென்றால் இந்தியாவை பின்தள்ளி 2 ஆம் இடத்தை அடைய முடியும் 
இலங்கைக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்திடம் வாங்கிக்கட்டியது இலங்கை
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள்  போட்டியில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு: ருவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்தார் மகிந்த 
news
மே 26ம் திகதி  இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்த நரேந்திர மோடிக்கு மகிந்த ராஜபக்ச தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

சீனா சென்றிருந்த ராஜபக்சே,
அமெரிக்க இராணுவம் நைஜீரிய மாணவிகளை மீட்கும்- ஒபாமா அறிவிப்பு 
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அமெரிக்க இராணுவத்தினர் மீட்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
விசாரணை குழுவை அமைக்கும் தீவிர நடவடிக்கையில் நவநீதம்பிள்ளை
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணை நடத்துவதற்கான குழுவினை நியமிக்கும் பணியில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்
கனேடிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
இலங்கையில் இறுதிப் போரில் கொல்லப்பட்டும், காணாமலும் போன உறவுகளின் நினைவாக 'காணாமல் போன குரல்களின் ஞாபகார்த்த' அஞ்சலி நிகழ்வு கனேடிய நாடாளுமன்றத்தின்
யார் எதிர்த்தாலும் பதவியேற்பில் கலந்து கொள்வேன் : அடம்பிடிக்கிறார் மஹிந்த 
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாகவும்  இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு இந்திய

22 மே, 2014

15இல் 14 நிறைவு; ஒன்று நீக்கம் 
news
வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் மாற்று வலுவுடையோர் தொடர்பில் அக்கறை கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் சபையின் செயற்பாடு என்ற பிரேரணை உள்ளிட்ட 14 பிரேரணைகள்  இதுவரை சபையில்  எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட எதிர்க்கட்சி தலைவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நீக்கப்பட்டுள்ளது.

ad

ad