புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2016

ட்டுக்கொலை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு சந்தேகம்

sudaroli_2முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பூரண ஒத்துழைப்புடனேயே பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன எனவும், அந்தக் கோணத்தில் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் இந்திய துணைத் துாதருடன் வடக்கு ஆளுனர்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்திட்ட மற்றும் சர்வதேச மாணவர் தினம், யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தால் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினால்ட் குரே மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்தியாவில் தமது பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தவர்கள், இந்தியாவில் தமது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டவர்கள் மற்றும் வட மாகாண சபையின் முதுநிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, 
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது 1964 ஆம் ஆண்டு மனித வள விருத்தியில் இந்தியாவின் இருவழி உதவித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் மிக முக்கிய பங்காளியாகவும் கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் திட்டத்தினதும் பங்காளியாகவும் இலங்கை அமைகின்றது.இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டமானது வருடாந்தம் 208 பயனாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, முகாமைத்துவம், கிராம அபிவிருத்தி நிதி முகாமை, வெகுஜன ஊடகம், தொலையுணர்தல் போன்ற துறைகளில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சியையும் வழங்குகிறது.

புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பிரயாணம், பயிற்சி, தங்குமிடம் ஆகிய அனைத்து செலவுகளும் இந்திய அரசால் பொறுப்பேற்கப்படுகிறது.அத்துடன் மாதாந்தம் வாழ்க்கைச்

கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்!

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு

95 வங்கி கணக்குகளில் 111 கோடி ரூபாவை பதுக்கிய அவன்கார்ட் நிறுவன தலைவர்


அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷாங்க யாப்பா சேனாதிபதி பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு

பிறப்புப்பத்திரம் இன்றி அடையாள அட்டை பெறாதோருக்கு புதிய ஏற்பாடு! ஆட்பதிவுத் திணைக்களம்

நாட்டில் தற்போது தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 2லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாததன்

அமரர் S.K.மகேந்திரன் அவர்களின் நினைவுதின நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் இளைஞர்மன்றத்தில் நடைபெற்றது.

இன்றைய தினம் ஊரதீவு இளைஞர் மன்ற ஸ்தாபகர் பிரபல பேச்சாளரும் சட்டத்தரணியுமான அமரர் S.K.மகேந்திரன் அவர்களின் நினைவுதின நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் இளைஞர்மன்றத்தில் நடைபெற்றது.
ஊரதீவின் மாமனிதர் பட்டம் வென்ற மகானின் புகைப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தியதுடன் இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நி



னைவுரைகளும் இடம்பெற்றது.

சானியா–ஹிங்கிஸ் ஜோடியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது



சர்வதேச டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ‘நம்பர் ஒன்’ ஜோடியை திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சின்சினாட்டி ஓபனில் அரை இறுதியில் தோல்வி கண்ட சானியா –ஹிங்கிஸ் இணை, அதன் பிறகு தோல்வி பக்கமே திரும்பி பார்க்காமல் வெற்றிகளை குவித்து ‘வீறுநடை’ போட்டது. 41 ஆட்டங்களில் தொடர்ச்சியாக

பா.ஜ.க.வுடனா? தி.மு.க.வுடனா? கூட்டணி பற்றி விஜயகாந்த் அவசர ஆலோசனை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச்சு

T

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகடந்த 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சிக்குத் தயார்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


நாம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்ட்டி ஆட்சி முறைக்குத் தயாராக உள்ளோம். அச் சமஸ்ட்டி ஆட்சி முறையானது மத்தியில் தேசங்களின் கூட்டும்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா இலகுரக விமானங்கள்! மேற்கத்தேய நாடுகளின் தொழில்நுட்பத்துடன் போட்டி


மேற்கத்தேய நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளும் ஆளில்லா இலகு ரக விமானங்களை உருவாக்குவதில் சாதனை படைத்துள்ளனர்.

விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது; அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார் : குஷ்பு பேட்டி




காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தி யாளர்களிடம், 

அதிமுக பெண் எம்.பி. சத்யபாமா பிரிந்து வாழும் கணவரிடம் காரசாரமான பேச்சு ( ஆடியோ )



திருப்பூர் அதிமுக பெண் எம்.பி. சத்தியபாமா.  இவரது கணவர் வாசு.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் வசிக்கும்

வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றம் குறித்து அமைச்சர் சுவாமிநாதனுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி

பிரபாகரன் திரும்பி வருவார்- பழ.நெடுமாறன்

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர்

27 பிப்., 2016

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்: ஜெ. அதிரடி- பின்னணி என்ன?

 முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை க

பிளவடையும் நிலையில் சுதந்திர கட்சி! பசில், நாமலை தூண்களாக நிறுத்த திட்டம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதனை தடுப்பதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு சுதந்திர கட்சியில், இரண்டு முக்கிய பதவிகள் வழங்குவதற்காக

எஸ்.கே.மகேந்திரன்



எழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன்-ஆக்கம் சிவ-சந்திரபாலன் 
------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு

வளைந்திருந்த முள்ளந்தண்டை சத்திர சிகிச்சை மூலம் சரிசெய்து இலங்கை மருத்துவர்கள் சாதனை










பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து இலங்கை

பிரான்ஸ் இல் வசிக்கும் எம் அன்புக்குரிய அண்ணன் ரெஜினோல்ட் டேவிட் அவர்களின் பாசத்துக்குரிய தாயார் அமரர் திருமதி மங்கள நாயகம் மேரிரோஸ் அவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நாளை (25/02/2015) முன்னிட்டு ரூபா 50,000 பெறுமதியான நூல்கள், அலுமாரி அடங்கிய நூலகத் தொகுதி ஒன்றினை புங்கையின் புதிய ஒளி அமைப்பிற்கு அன்பளிப்பாக தந்து உதவினர். அவர்களுக்கு புதிய ஒளி கல்வி நிலையம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புத்தாயாரின் பிரிவின் கனதியில் நாமும் பங்கெடுக்கின்றோம்..!!!

புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவன் சா.அச்சுதன் அவர்களின் நலன் கருதி புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.இராஜதுரை அவர்களின் புதல்வன் இ.வசீகரன் (ஜேர்மன்) அவர்களால் சைக்கிள் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. மாணவனின் தேவை பற்றி முகனூலில் பதிவிட்டு சிலமணித்தியாலயங்களில் இப்பொறுப்பு வசீகரன் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவனின் குடும்பத்தினர், புதிய ஒளி கல்வி நிலையம் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளை வசீகரன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விரும்பு
கருத்து

"புங்குடுதீவு உலக மையம்" புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்திற்கு வெண்பலகை ஒன்றையும் தண்ணீர்த்தாங்கி ஒன்றையும் அன்பளிப்பாக உதவியுள்ளனர். "புங்குடுதீவு உலக மையம்" அமைப்புக்கு புங்கையின் புதிய ஒளி சார்பிலும் புங்கையூர் மக்கள் சார்பிலும் உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களிலும் இரு அமைப்புகளும் கைகோர்த்து புங்குடுதீவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விரும்பு
கருத்து

சுவிஸ் நாட்டவரான வாலிஸ் மாநிலத்தை சேர்ந்த இஞ்சண்டினோ115 வாக்குகள் பெற்று இன்றுFIFA தலைவரானர் .

செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை  தொடர்ந்து அவரது  பதவி நீக்கத்தின் பின்  நடக்கும்  இந்த தெரிவில்

சுவிஸில் குடியுரிமை பெற்ற இலங்கை மக்களின் எண்ணிக்கை எத்தனை? வெளியான புள்ளிவிபரம்

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் குடியுரிமை பெற்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை

26 பிப்., 2016

இது உலகம் காணாத வாழ்த்து... ஜெயலலிதா பற்றி உதயநிதி கவிதை

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு வஞ்ச புகழ்ச்சியில் பிறந்தநாள் கவிதை ஒன்றை தனது ட்விட்டர்

ஆசியாக்கப் கிரிக்கட் தொடரில் இலங்கையிடம் சரண் அடைந்தது ஐக்கிய அரபு அமீரகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில்

வவுனியா சிறுமியை கொலை செய்தது நான் தான் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி


அண்மையில் இலங்கை மக்களை மன ரீதியாக பெரிதும் பாதித்த வவுனியா சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக

இலங்கையை ஆசியாவின் ஒளியென பாராட்டிய வேளை திடீரெனச் சூழ்ந்த இருள்

நியூசிலாந்து பிரதமர் இலங்கையை ஆசியாவின் உண்மையான ஒளி என்று பாராட்டிய 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் நேற்று மின்சாரத் தடை

இன்று பிபாவின் புதிய தலைவர் தெரிவாகிறார்

செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை  தொடர்ந்து அவரது  பதவி நீக்கத்தின் பின்  நடக்கும்  இந்த தெரிவில்  

அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்கள்: காரணம் என்ன?


அதிமுகவில் இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வராக துடிக்கும் தாத்தா..அழிந்து போகும் தேமுதிக! நிர்மலா பெரியசாமி பரபரப்பு பேச்சு



விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி விமர்சித்துள்ளார்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது


ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின்

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை.பி.பி.சி ]


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், 'கலாசாரத்தை' பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல்
Kunalan Karunagaran Gnanadas Kasinathar ஞானம் அண்ணா நீங்கள் புங்குடுதீவினை சேர்ந்தவராக இல்லாவிடினும் புங்குடுதீவின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டிப்பவர் . அதற்கு முதலில் தலைவணங்கிக்கொள்கிறேன் + இந்த புங்குடுதீவு உலக மையம் எனும் அமைப்பினை உருவாக்குதல் குறித்து இந்த வாரம் முழுவதும் முகநூலில் ஒரு குழுவினை உருவாக்கி அதிலே அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கி அதனை நிரந்தரமாக செயற்படுவதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் - அவர்களில் ஒருவர் யுத்த காலத்தில் தனிமனித முயற்சியில் புங்குடுதீவில் இலவச கல்வி நிலையத்தினை திறம்பட செயற்படுத்திக்காட்டியவர் , அந்த இளைஞர் எங்கே தமக்கு போட்டியாக வந்து விடுவாரோ என புங்குடுதீவில் இயங்கும் ஓர் நிறுவனம் எண்ணியது , ஆகவே அவரை ஒரேயடியாக நசுக்க எண்ணியது , அதிலே வெற்றியும் கண்டது . ஆம் ஈபிடீபி ஒட்டுக்குழுவுடன் இணைந்து அவர் கல்வி நிலையம் நடாத்தும் பெயரில் புலிகளுக்கு கிளைமோர் தயாரிப்பதாக போட்டுக்கொடுத்து அவரை பூசாவில் இரண்டு வருடம் போட்டனர் - வெளியே வந்த பின்னரும் இடைஞ்சல் கொடுத்தனர் - வெறுத்துப்போன அவர் வெளிநாடு சென்றுவிட்டார் . பல வருடங்கள் பொறுமை காத்தனர் அவரும் அவரோடு இணைந்தவர்களும் . வித்தியா கொலைச்சம்பவத்தின் பின்னர் இனிமேலும் பொறுமை காக்க முடியாது , எமது ஊரினை நாமே பாது காக்கவேண்டும் . என்று முடிவெடுத்துள்ளனர் .

ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு

மஹிந்தவின் தலைமையை பறிக்கும் பசில்! உச்சகட்ட கடுப்பில் நாமல்


நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் அமைப்பின் நடவடிக்கை தொடர்பிலான ஆய்வு கூட்டங்கள் முன்னாள்

ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி மண் சோறு சாப்பிட்ட அமைச்சர்



ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டி அமைச்சர் கோகுல இந்திரா சென்னை அசோக் நகர் பிடாரி காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை மண் சோறு சாப்பிட்டார்.

பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை



வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோயினால்

ராஜபாளையம் வீடுகளில் கழிப்பறை கட்ட நடிகர் விஷால், நடிகை ஸ்ரீதிவ்யா நிதியுதவி



   ராஜபாளையத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல்: மார்ச் -6ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு



தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 22 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க

கீரிமலையில் இருந்து வெளியேறும் இராணுவம்


யாழ்ப்பாணம், கீரிமலை பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நிலைக்கொண்டிருந்த இராணுவத்தினர் நாளை(26) அங்கிருந்து வெளியேறவுள்ளதாக இராணுவத்தின்

மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு

மனைவியை கோடரியால்  வெட்டிக் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்

வடமாகாண சபையில் கடுமையான வாய்த்தர்க்கம்! முதல்வருக்கு எதிராகவும் சார்பாகவும் உறுப்பினர்கள் கருத்து மோதல்


வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகண சபையின் 45ம் அமர்வில் முன்வைக்கப்பட்ட

25 பிப்., 2016

பா.ம.க. - பா.ஜ.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா? அன்புமணி ராமதாஸ் பதில்


சென்னை தியாகராயர் நகரில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி

ஹரிஸ்ணவியின் கொலையில் திடீர் திருப்பம்! தாயார் மீது சந்தேகப் பார்வை


பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி ஹரிஸ்ணவியின் கொலையானது அனைவரையும் ஒருகணம் நிலை குலையச்

24 பிப்., 2016

வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்!


லகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது! தமிழக அரசு விடுதலை செய்யும்!- நளினி உருக்கம்!


ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது. ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள

25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி! - சந்தித்தார் சீமான்!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் ச

பல்கலைக்கழக அனுமதியை கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

உயர்தர பரீட்சையில் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற சில மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

ஊரதீவு சனசமூகநிலைய ஸ்தாபகரும் சமூகபற்றாளருமான சட்டத்தரணி அமரர்.எஸ்.கே.மகேந்திரன் அவர்களின் 65வது பிறந்ததினம் மற்றும் 20வது ஆண்டு நினைவு தினம்

ஊரதீவு சனசமூகநிலைய ஸ்தாபகரும் சமூகபற்றாளருமான சட்டத்தரணி அமரர்.எஸ்.கே.மகேந்திரன் அவர்களின் 65வது பிறந்ததினம் மற்றும் 20வது ஆண்டு நினைவு தினம் என்பன எதிர்வரும் 27.02.2016அன்று மு.ப10 மணிக்கு எமது நிலையத்தில் அனுஷ்டிக்கப்பவுள்ளது.

வவுனியாவில் ‘தமிழ் மக்கள் பேரவை’யின் மக்கள் கருத்தறியும் கூட்டம்.

இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘அரசியல் தீர்வுத்திட்டம்’ தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட

அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல்



அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. கருணாநிதி வரும்போது வெடி போடப்படுகிறது. பிறகு வேட்பாளர் நேர்காணல்

நள்ளிரவில் பூஜை நடத்திய பிரேமலதா... எதற்காக, யாருக்காக?

பௌர்ணமி தினத்தையொட்டி,  காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி

நளினியின் தந்தை மரணம் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நளினிக்கு பரோல் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 1 பிரதி




முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டு இருக்கிறார். நளினியின் தந்தை பாலகிருஷ்ணன் (வயது 81). அவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

பணி ஓய்வுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள தன்னுடைய மகன் ரகுராம் வீட்டில்

இலவச பஸ் பயணம்... மாதத்துக்கு 10 டோக்கன்தான்... மூத்த குடிமக்கள் என்ன சொல்கிறார்கள்? (வீடியோ)

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு இன்று முதல்

ஆண்டுக்கு லட்சம் எலிகளை ஒழிக்கும் கிட்டி தொழில்

ன்று வேளாண் துறையில் எவ்வளவோ நவீன தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த

காஷ்மீரில் ராணுவம் போராடிய நிலையில் மசூதிகளில் தீவிரவாதிகளுக்கு பாராட்டு



பம்போர் என்கவுண்டரில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்ற போது; ‘புனிதப் போர் வீரர்கள்’ என்று மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட பம்போரில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்தில் தீவிரவாதிகள் மற்றும்

ad

ad