இன்றைய தினம் ஊரதீவு இளைஞர் மன்ற ஸ்தாபகர் பிரபல பேச்சாளரும் சட்டத்தரணியுமான அமரர் S.K.மகேந்திரன் அவர்களின் நினைவுதின நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் இளைஞர்மன்றத்தில் நடைபெற்றது.
ஊரதீவின் மாமனிதர் பட்டம் வென்ற மகானின் புகைப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தியதுடன் இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நி
னைவுரைகளும் இடம்பெற்றது.

ஊரதீவின் மாமனிதர் பட்டம் வென்ற மகானின் புகைப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தியதுடன் இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நி
னைவுரைகளும் இடம்பெற்றது.
