கடந்த 07-'1-2'18 அன்று நடக்கவிருந்த விஷேட கூட்டத்தை ரத்து செய்து விட்டு ஐனாதிபதியை சந்திக்க 07.01. டக்ளஸ்
உடன் கொழும்பு செல்வதாக கூறிய வேலணை தவிசாளர் மறுநாள் 08.01-2018 அதிகாலை வேலணையில் காணப்படடார் ......…
தற்போதைய பரபரப்பான செய்தி
--------------------------------------------------------
தீவகம் சாட்டி குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் ஊற்றிய மண்கடத்தல்காரர்களின் பாவச்செயல் சாட்டியில் இரு கிணறுகளில் கழிவு ஒயிலை ஊற்றிய மண்கடத்தல்காரர்கள் :
வன்னியின் புதூர் காட்டுப்பகுதியை இலக்கு வைத்து இன்று காலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
காட்டுக்குள் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகித்து கனகராயன் குளம் குறிசுட்ட குளத்தை அண்டிய பகுதிகள் மற்றும் புதூர் ஏ-ஒன்பது சாலைகள் இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் சுற்றிவளைப்பில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டமையால் அது குறித்து மக்களிடையே பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது
உயர்தரம் சில சாதனைகள்
கிளிநொச்சி மாவடடம் கலைப்பிரிவு -சுத்தானந்தன்திகழினி 2 A,1B1ஆம் இடம்
வவுனியா வணிகம் துரைராஜ் யுவதீஸ்வரன் 1 ஆம் இடம்
மடடக்களப்பு வின்சன் கல்லூரி 12 மாணவர்கள்
மைக்கேல் கல்லூரி 19 மாணவர்கள்
காத்தான்குடி மத்தியகல்லூரி 50 மாணவர்கள்
திருகோணமலை சாஹிரா கல்லூரி சாதனைகள்
9 மருத்துவத்துறை ஒரு பொறியியல் துறை தெரிவு
பெயர் மாவடட ரீதியில் இடம்
சாமா 4
ஹாஷினி 6
ஜெசிந்தா 9
சாயிதா 14
சுக்ரா 15
சம்ரா 16
நுஸா 17
ஹம்ஸா 18
சிம்ரா 22
இவர்கள் மருத்துவத்துறை
ஹபில் 3 பொறியியல் துறை
உயர்தர பெறுபேறுகளில் வடமாகாணம் வீழ்ச்சி
இந்த தடவை வடமாகாணம் தேசிய ரீதியில் முன்னணி இடங்களை பிடிக்கவில்லை மாவடட ரீதியில் மட்டும் பெட்ரா பெறுபேறுகளில் இவை முன்னிடம்