இதனையடுத்து அயலவர்களுக்கு சம்பவத்தினை தெரியப்படுத்தியதையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சடலமாக மீட்கப்பட்டவர் 24 வயதுடைய ஜெகமோகன் எனவும் மரணத்திற்கான விசாரணைகளை முன்னேடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.