இந்தவிமானம் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்என அஞ்சப்படுகிறது. இதில் பயணித்த இரண்டு விமானிகளுக்கு ஏற்பட்ட கதை தெரியவில்லை. மலைப்பகுதியானஇந்த இடத்தில் கடும்குளிரும் பனிப்பொழிவும் நிலவுவதால் மீட்புப்பணிகளில் சவால்நிலைஇருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் ஆயுதங்கள் எவையும் பொருத்தப்பட்டிருக்கவில்லையெனஅறிவிக்கப்பட்டுள்ளது