ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. லாகூர் விமான நிலையத்தில் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். நரேந்திர மோடி வருகையையொட்டி லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடியுடன் 120 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் பாகிஸ்தான் சென்றுள்ளது. மோடி பிரதமரான பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. லாகூர் விமான நிலையத்தில் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். நரேந்திர மோடி வருகையையொட்டி லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடியுடன் 120 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் பாகிஸ்தான் சென்றுள்ளது. மோடி பிரதமரான பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.