முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
25 டிச., 2015
லாகூர் சென்றடைந்தார் மோடி
ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி லாகூர் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்த
மோடியை, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். மாலை 4 மணிக்கு மோடி-ஷெரீப் சந்திப்பு நடைபெற உள்ளது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad