ஆட்சிக்கு வந்த மறு வருடம் சட்டமன்றத்தில் "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் ஒரு கலைக்கல்லூரி தொடங்கப்படும்' என்று ஜெ. அறிவித்தார்.
அறிவித்தபடி போன வருடத்தில் இருந்து வேடசந்தூரில் அரசு மேனிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டடமொன்றில் தற்காலிகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது