புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.
-
28 மார்., 2014
வத்தளையில் நான் களமிறங்காவிட்டால் அங்கு அரசின் தோல்வி நிச்சயம் : ஆர்.விஜயகுமார்
மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வத்தளையில் பதிவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் கிடைக்கும்.
வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு கொழும்புத் தமிழர்களும்; வாக்களிக்க வேண்டும் :குருசாமி
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றனரோ அதனை உதாரணமாகக் கொண்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அங்கிகரிக்குமாறு
தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில்
கொழும்பு வாழ் தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை இ.தொ.கா.உணர்ந்திருக்கின்றது : உதயகுமார்
கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.
வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று
ஐ.தே.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்றுமையை உறுதிப்படுத்துங்கள் : ராம்
எதிர்வரும் 29ஆம் திகதி நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று எமது மக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியை அமோக வெற்றியாக மாற்றி இன ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்
எனது சேவையை விஸ்தரிப்பதற்கே அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன்: கே.ரி.குருசாமி
கொழும்பு மாநகர சபையினூடான மக்கள் பணியில் எனது 15 வருடகால சேவை மற்றும் அரசியல் அனுபவமானது மேல்மாகாண சபையினூடாக எனது பணியை விரிவாக்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். அந்த எனது சேவை மேலும் விரிவுபடுத்ததி தொடர்வதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன் என்று ஜனாநயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கே.ரி. குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கு பேச வேண்டாம் கூட்டமைப்போடு பேசுங்கள்; முதல்வர் அதட்டல்
ஜெயக்குமாரி மற்றும் விபூசாவின் கதையை மாநகர சபையில் கூறவேண்டாம் மாகாணசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கூறுங்கள் என யாழ். மாநகர சபை
தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்
அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக்
பின்லேடனின் மருமகனும் குற்றவாளி:அமெரிக்க நீதிமன்றில் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி நியூயார்க்கில் 110 மாடி உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலத்த உயிர் இழப்புக்களையும் பெரும் பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தியவர் அல்கொயிதா இயக்கத்தின் தலைவர்
புலம்பெயர் நாடுகளின் பணப்பாச்சலே கழிவுஓயில் கலாச்சாரத்துக்கு காரணம்; என்கிறார் யோகேஸ்வரி
புலம்பெயர் நாடுகள் ஊடாக பணம் பாச்சப்பட்டு ஓயில் கலாச்சாரம் யாழ்மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என யாழ். மாநகரசபை மேயர் தெரிவித்தார்.
27 மார்., 2014
அரசியல் சாசனப்படி 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்
புதுடெல்லி: அரசியல் சாசனப்படி சாந்தன் உள்பட 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. |
விகடன் களுக்கு பார்வை -மிஸ்டர் கழுகு: ''தலைவருக்காகப் பார்க்கிறேன், இல்லென்னா.. கட்சியை உடைச்சிருப்பேன்!''
கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்!''காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இப்போதுதான்
சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் |
போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம். |
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை:அமெரிக்காவிற்கு பதிலடி
வடகொரியாவினால் புதிய சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
இவை இரண்டும் குறுந்ததூரம்
நீர்வள முகாமை கருத்தரங்கு நாளை
யாழ். மாவட்ட நீர்வளப் பேணுகையும் இரணைமடுக்குள குடிநீர் விநியோகத் திட்டமும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரேரணை நிறைவேற்றுவதால் இலங்கைக்கு நன்மையே ஏற்படும்- பிரிட்டன்
மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை நன்மையையே ஏற்படுத்தும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர்
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள்: கபே அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அறிவித்துள்ளது.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை
26 மார்., 2014
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய கோவில் திருவிழா
மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா மகோற்சவ திருவிழா கடந்த அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன ,எதிர்வரும் ஞாயிறன்று தேர்த்திருவிழாவும் திங்கள் அன்று தீர்த்தமும் செவ்வாயன்று பூங்காவனமும் நடைபெறும் 2 ஆம் திருவிழா பகல் இரவுக் காட்சிகளை இங்கே காணலாம்
மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா மகோற்சவ திருவிழா கடந்த அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன ,எதிர்வரும் ஞாயிறன்று தேர்த்திருவிழாவும் திங்கள் அன்று தீர்த்தமும் செவ்வாயன்று பூங்காவனமும் நடைபெறும் 2 ஆம் திருவிழா பகல் இரவுக் காட்சிகளை இங்கே காணலாம்
தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வி காணும் சூழல்
வன்னியர்கள் அதிகமாக வாழும் பாரம்பரியம் கொண்ட தொகுதியாக தருமபுரி இருந்தாலும் அங்கே பலமான ஒரு கோட்டையாக சுமார் 20 கிராமங்களை தன கையில் வைத்திருக்கிறார் அ தி மு க எம் அற கே பன்னீர்செல்வம்.அவரது தனி இமேச் ஐ உடைக்க முடியாது அன்புமணி தின்கிறார் .விழுப்புரத்தில் அந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தலில் 2 ஆம் இடத்துக்கு வந்த காங்கிரஸ் சிவரசின் செல்வாக்கு உண்டு ஆனால் அவர் தற்போது அ தி மு க இல் உள்ளார்
வன்னியர்கள் அதிகமாக வாழும் பாரம்பரியம் கொண்ட தொகுதியாக தருமபுரி இருந்தாலும் அங்கே பலமான ஒரு கோட்டையாக சுமார் 20 கிராமங்களை தன கையில் வைத்திருக்கிறார் அ தி மு க எம் அற கே பன்னீர்செல்வம்.அவரது தனி இமேச் ஐ உடைக்க முடியாது அன்புமணி தின்கிறார் .விழுப்புரத்தில் அந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தலில் 2 ஆம் இடத்துக்கு வந்த காங்கிரஸ் சிவரசின் செல்வாக்கு உண்டு ஆனால் அவர் தற்போது அ தி மு க இல் உள்ளார்
தந்தி டி வி இன் கருத்துக் கணிப்பில் அமோகமாக அ தி மு க வெல்லும்
ஸ்ரீ பெரும்புத்தூர் முதல் பொள்ளாச்சி வரையிலான 8 தொகுதிகள் கருது கணிப்பில் முடிவுகள்
அ தி மு க 56 வீதம்
தி மு க 33 வீதம்
பா ஜ கூட்டணி 13 வீதம்
8 தொகுதிகளிலும் அ தி மு க வெல்லும் பொள்ளாச்சியில் 2 ஆம் இடத்தில பா ஜ.க.தி மு க மூன்றாம் இடம்.ஆரணியிலும் 1.அதிமுக 2.ப.ஜ. 3.தி முக .பெரம்பலூரில் சம பலத்துடன் 35 வீத வாக்குகளுடன் அதிமுக வும் தி முக வும் ஆனால் 3 ஆம் இடத்தில 24 வீத வாக்குகளுடன் பா ஜ கூட்டணி
பகுதி பகுதியாக இந்த டி வி நடத்தும் கருத்து கணிப்பில் அ தி மு க வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது
ஸ்ரீ பெரும்புத்தூர் முதல் பொள்ளாச்சி வரையிலான 8 தொகுதிகள் கருது கணிப்பில் முடிவுகள்
அ தி மு க 56 வீதம்
தி மு க 33 வீதம்
பா ஜ கூட்டணி 13 வீதம்
8 தொகுதிகளிலும் அ தி மு க வெல்லும் பொள்ளாச்சியில் 2 ஆம் இடத்தில பா ஜ.க.தி மு க மூன்றாம் இடம்.ஆரணியிலும் 1.அதிமுக 2.ப.ஜ. 3.தி முக .பெரம்பலூரில் சம பலத்துடன் 35 வீத வாக்குகளுடன் அதிமுக வும் தி முக வும் ஆனால் 3 ஆம் இடத்தில 24 வீத வாக்குகளுடன் பா ஜ கூட்டணி
பகுதி பகுதியாக இந்த டி வி நடத்தும் கருத்து கணிப்பில் அ தி மு க வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது
ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ எமக்குப் பிரச்சினையில்லை; விசாரணை நடத்தப்பட்டால் ஆரம்ப காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும்
கொழும்பு, மாளிகாவத்தையில் ஜனாதிபதி
ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை. எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக எதிர்காலத்திலும் முன்னேற்றிச் செல்வார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு என
மகிந்தவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறார் ரணில்
ஜெனிவா மனித உரிமை மாநாடு தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் திறந்த விவாதம் ஒன்றுக்கு வருமாறு எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்; போதே எதிர் கட்சி தலைவர்
பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா?-மக்கள் மத்தியில் சந்தேகம்
பரந்தன் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதாக இருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
“அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து
“அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
25 மார்., 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)