திருமண கோஷ்டி பஸ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது :
மணமக்கள் உள்பட 70 பேர் கதி என்ன?
காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் கடந்த
கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றிருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு சென்றனர். |