புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல்! திகதியை கணித்து கூறிய ஜோதிடர்கள் 
ஜனாதிபதித் தேர்தலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலை நடத்த பொருத்தமான தினத்தை ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பற்றி அறிவிப்பை வெளியிட முடியும்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவித்த பின்னர், தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடத்தப்படும் தினத்தை அறிவிப்பார்.




ad

ad