இந்த தாக்குதல் குறித்து இந்திய இராஜதந்திரி ஒருவரே தன்னிடம் ஒப்புக்கொண்டார் என்றும், அதற்கான காரணத்தையும் கூறினார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் மற்றும் அதுபோன்ற திட்டங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் இலங்கை அக்கறை காட்டாததே இதற்குக் காரணம் என்றும் இந்திய இராஜதந்திரி கூறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. |