அவர்கள் நீதிமன்றில் முன்வைத்துள்ள கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கடந்த சனிக்கிழமை நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. |