புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014


தமிழகம் கட்சி - முன்னணி/வெற்றி நிலவரம்..
அ.தி.மு.க.37
தி.மு.க.0
ம.தி.மு.க.0
தே.மு.தி.க.0
பா.ம.க.0
பா.ஜ.க.2
வி.சி0
சி.பி.ஐ.0
சி.பி.ஐ.(எம்).0




இந்தியா -முன்னணி/வெற்றி நிலவரம்
பா.ஜ.க. கூட்டணி333
காங்கிரஸ் கூட்டணி66
மற்றவை144

தேசிய அளவில் நிலவரம்
தமிழ்நாடு நிலவரம்
கூட்டணிபோட்டியிட்டவைமுன்னிலைமுடிவு
காங்.3900
கம்யூ.1700
என். டி. ஏ3920
அதிமுக39370
டி. பி. ஏ
39
00
கூட்டணிபோட்டியிட்டவைமுன்னிலைமுடிவு
என்.டி.ஏ54233110
ஆம் ஆத்மி42440
மற்ற கட்சிகள்441860
மாற்று அணி446540
யு.பி.ஏ537580
உத்தரபிரதேச மாநிலத்தில் 67 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.நாட்டில் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு மட்டும் 80 தொகுதிகள் உள்ளன. நாட்டின் பிரதமரையே முடிவு செய்யும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேசம் கருதப்படுகிறது. இங்கு பா.ஜ.க. 67 தொகுதிகளில் முன்னிலை பெற்றள்ளது.
மேலும், சமாஜ்வாடி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது.தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்படி கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 17 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.மேலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
 

பா.ஜனதா 278 தொகுதிகளில்  முன்னிலை வகிப்பதால், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர மாநில கட்சிகளின் தயவின்றியே அக்கட்சி மத்தியில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 9,489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 9,489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
37 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வடசென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிதம்பரம், நெல்லை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மத்திய சென்னை, நாமக்கல், திருப்பூர், சேலத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
260 பாஜக முன்னிலை 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி விட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி பாஜக 271 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருவதால் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராவதும் உறுதியாகிவிட்டது.
Posted Date : 10:05 (16/05/2014)Last updated : 10:12 (16/05/2014)
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களே32 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு நிலவரம்

கடலூர்

அதிமுக 23,463 வாக்குகள்
திமுக 12,483
தேமுதிக 6781
காஙகிரஸ் 1109
இந்திய கம்யூனிஸ்ட் 501

நாகை (தனி) 

அதிமுக 25,540
திமுக 19,332
பாமக 2,578
காங்கிரஸ் 1522
இந்திய கம்யூனிஸ்ட் 6190

நெல்லை

அதிமுக 23,261
திமுக 13,593
தேமுதிக 62,54
காங்கிரஸ் 3228
ஆம் ஆத்மி 318

சிதம்பரம்

அதிமுக 22,087
விடுதலை சிறுத்தைகள் 18,063
பாமக 13,736
காங்கிரஸ் 1,364
நோட்டா 536
 தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் காலை 10 மணி முதல் வெளியாகும்           
இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.68 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 64.47 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்திய தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தரவுள்ளோம் இணைந்திருங்கள்  அபிமான வாசகர்களே 

15 மே, 2014

சுற்றுலா வந்தவர் வலித்தூண்டலில் சடலமாக மீட்பு 
யாழ். கீரிமலை வலித்தூண்டல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புலிகள் மீதான தடை நீடிப்பு .ஆட்சி மாறலாம்.அதற்கு முதல் இந்த நல்ல காரியத்தையாவது செய்து  விட வேண்டும் என்ற காங்கிரசின் எண்ணம் 
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையமாக கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்


தொலைபேசி மூலம் வந்த வினை: தாயைக் கட்டி வைத்து மகள் மீது வல்லுறவு
தொலைபேசி மூலம் ஏற்பட்ட தொடர்பால் திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணொருவர், நுவரெலியாவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம்
அதிகாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் ஆயத்த பணி துவங்கும்;காலை 8.30 மணிக்கு முதல்கட்ட நிலவரம்!
மக்களவை தேர்தலுக்காக 9 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.  நாளை மறுநாள் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு : இறுதி உரையை முடிக்காமல் தாமதப்படுத்தும் பவானிங்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக புகார் எழந்துள்ளது.  
 பெண்ணை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த கைதிக்கு அந்த பெண்ணையே நீதிபதி திருமணம் செய்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி அருகே கருத்த லாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்த ராஜ் என்பவர் மகன் சக்திவேல்(25). கட்டிட தொழி
புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா காட்சி நேரலையில் இன்று  (15.05.2014) வியாழன் ஐரோப்பிய நேரம் மதியம் 12.30 க்கு(இலங்கை நேரம் 16.00 )  காணலாம் www.sivantv.com

 நேற்றுமுன்தினம் நடைபெற்ற புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் தேர்த்திருவிழா காணொளி அங்கம் 1 
நேற்று முன்தினம்  சிறப்பாக நடைபெற்ற  புங்குடுதீவு  கண்ணகி அம்மன் கோவில் தேர்த்திருவிழா காணொளி அங்கம் 2 
பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்; பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 
பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் சகல பல்கலைக்கழக பேராசிரியர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதி  தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
news
 நைஜீரியாவில் மாணவிகளை மீஎட்க தயார் நிலையில் உலக நாடுகள்
இதற்கு உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கு உதவி
 
நைஜீரிய நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இந்தா நிலையில் அமெரிக்க கண்காணிப்பு விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராகும் மலிங்க 

 ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க மும்பை அணிக்காக விளையாடுகிறார்.

பிரபாகரனை நினைவு கூரவேண்டாம்; இந்திய பொலிஸார் அறிவுறுத்தல் 
news
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 230 ஆமைகள் தாய்லாந்து விமான நிலையத்தில் பறிமுதல்
இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு கடத்தப்பட்ட 230 விலையுயுர்ந்த ஹாமில்டன் வகை ஆமைகள் அந்நாட்டு விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.
மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். விதித்த திடீர் நிபந்தனை
பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 
12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்த ஏழை சகோதரிகள்

கடலூர் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் 12ம் வகுப்புத் தேர்வில் பள்ளியின் முதல் இரண்டு இடத்தை பிடித்தும் ஏழ்மை காரணமாக தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி முருகேசன், இவரது மனைவி ராஜலட்சுமி.இவர்களுக்கு கிருத்திகா, சரண்யா என்ற 2 மகள்கள் இருந்தனர். அக்காள் தங்கையான இருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே வகுப்பில் ஒன்றா
பாஜகவுக்கு அ  தி மு க ஆதரவளிக்கும் என் கூறிய  மலைச்சாமி  கட்சியில் இருந்து  நீக்கம்
[
முரண்பாடான கருத்து தெரிவித்த குற்றத்திற்காக அதிமுக கட்சியின் முன்னாள் எம்.பி மலைச்சாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவு திரட்டவே இலங்கை வந்தார் டேவிட் கமரூன் -ஹெஹலிய ரம்புக்வெல 
பயங்கரவாதத்தை தோற்கடித்த காரணத்தினால் சில நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பை காட்டி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை பற்றி ஆராய ஐ . நா . விசேச பிரதிநிதி விஷயம் 
ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் ரத்து செய்யுறுமா பிரிட்டன் அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு .
கோபி என்ற புலி உறுப்பினருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கைது செய்யபபட்டமைக்கும் பிரிட்டன் அதிருப்தி வெளியிட்டுள்து.
மோடி விசா விவகாரம்: அமெரிக்கா விளக்கம்
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மூண்ட இனக்கல வரங்களை முதல்வர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார்,
அதிகாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் ஆயத்த பணி துவங்கும்;
காலை 8.30 மணிக்கு முதல்கட்ட நிலவரம்!
மக்களவை தேர்தலுக்காக 9 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.  நாளை மறுநாள் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
திக்விஜய் சிங் - அம்ரிதாராய் காதலுக்கு
சங்கராச்சாரியார் எதிர்ப்பு!
 

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங். மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 10 ஆண்டு காலம் முதல்–மந்திரி பதவி வகித்தார்.

படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புலி முக்கியஸ்தர் இந்தியாவில் தஞ்சம்

காணாமல் போனதாகக் கூறப்படுவோரில் அநேகர் வெளிநாடுகளில் இருப்பது நிரூபணம்
காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்ற விடயம் எல்.ரீ.ரீ.ஈ. யின் முன்னாள் உறுப்பினர் கே. தயாபரராஜா

நிரந்தரத் தீர்வு கிடைத்ததும் நிலப்பறிப்பு, படைக்குவிப்பு என்ற பேச்சே இருக்காது

மக்களை ஏமாற்றி வரும் கூட்டமைப்பின் அரசியல் யுக்திக்கு இனி இடமில்லை
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் நில அபகரிப்பு, படைக்குவிப்பு நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா
ஹராமுடன் பேசத்தயார் - நைஜீரியா அமைச்சு 
கடத்தப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்ட நைஜீரிய பாடசாலை சிறுமிகளை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்த தயராக இருப்பதாக அந்நாட்டு விசேட
ஐ.பி.எல் இன் (40)ஆவது ஆட்டம்: சுருண்டது மும்பை 
மும்பை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐ.பி.எல் இன்  40ஆவது போட்டி தொடரில்...
புத்தரின் போதனைகளின்படி அரசாங்கம் ஆட்சி புரிகிறதா? வடமாகாண உறுப்பினர் கஜதீபன் கேள்வி
வடக்கின் சோகங்களை அனுஷ்டிக்க விடாமல், தமது வெற்றியை, பலாத்காரமாக அனுஷ்டிக்க வேண்டுமென நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பது தான் இன்றைய நாட்டின் நிலைமை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பணிகளில் சேரும் போது பல்வேறு துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி பிரான்ஸிஸ் க்ரீபீன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
1984 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையில் சித்திரவதை தடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கை போன்ற நாடுகளில் இன்னும்

14 மே, 2014

சிறிலங்காவின் தடைப்பட்டியல் – ஆதாரங்களைக் கேட்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

David-Daly
தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தனிநபர்களையும், புலம்பெயர் அமைப்புகளையும் தடை செய்துள்ள போதிலும்,


மோடியின் வீட்டுக்கு ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, கட்காரி வருகை

காந்திநகரில் உள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வீட்டுக்கு பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி,  நிதின் கட்காரி உள்ளிட்ட
மூன்றாவது அணி அமையுமா? : ஜெ., பேட்டி
கொடநாட்டில் கடந்த 20 நாட்களாக ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா, இன்று பிற்பகலில் சென்னை வந்து சேர்ந்தார்.  சென்னை வந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் செய்தியாளர்கள்

தமிழ் ஈழத்திற்கான 16 அமைப்புகளை தடை செய்ததைக் கண்டித்து
சாஸ்திரி பவன் முற்றுகைப்போராட்டம்
சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆனூர் ஜெகதீசன் தலைமையில், த.பெ.தி.க. சட்டத்துறை

நடிகை சங்கீதா மீது முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர்
பரபரப்பு புகார்
 

ஆதரவற்ற தெருநாய்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய, முன்னாள் பிரதமரின்  பெண் ஆலோசகர் உஷா, நடிகை சங்கீதா அவரது கணவர் கிரீஷ் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக
பஞ்சாப் ஹைதராபாதின் அதி கூடிய எண்ணிகையை கூட  வென்று சாதனை 
பிலி 17.4 வவது ஓவரில்  தொடர்ந்து 4 பந்துகளில் 6,4,4,6, என அடித்து விளாசினார் 
ராஜஸ்தான் அணித்தலைவர் வாட்சன் புதிய சாதனை 
ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் அணித்தலைவர் வாட்சன் 2000 ஓட்டங்களை கடந்து  சாதனை படைத்துள்ளார்.

புங்குடுதீவு ஓரு கிராமம்


புங்குடுதீவு ஓரு கிராமம்

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென்
இந்திய பத்திரிகையாளர்களை வெளியேற்றும் பாகிஸ்தான் 
பாகிஸ்தானில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர்கள் ஸ்ரீனிகேஷ் அலெக்ஸ் பிலிபஸ், மற்றும் மீரா மேனான் ஆகிய இருவரும் ஒருவாரத்திற்குள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான்
ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு? பிரபல ஜோதிடர் கூறும் இரகசியம் 
 ஐ.பி.எல் 7வது தொடரின் கிண்ணத்தை வெல்ல ராஜஸ்தான் பஞ்சாப் அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக பிரபல மும்பை ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கூறியுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ நெருக்கடி : முன்னாள் திமுக எம்.எல்.ஏ பேரன்கள் கைது
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது-40). இவரது மனைவி ரேணுகாதேவி (வயது-35). இவர்களுக்கு சங்கமித்திரா (வயது-11), குந்தவி (வயது-4) என என்ற குழந்தைகள் உள்ளனர்.

 ‘கோச்சடையான்’ படம் 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும் : பட நிறுவனம் அறிக்கை

ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்துள்ள படம், ‘கோச்சடையான்.’ இந்த படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல்

இறந்த பெண் குழந்தையுடன், இருநாட்கள் சுற்றித்திரிந்த ஆதரவற்ற இளம்பெண்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ளது ஆர்.சி.செட்டிப்பட்டி. இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், நேற்று காலை ஆறு மணியளவில், இளம்பெண் ஒருவர் கையில் குழந்தையுடன், அழுதபடி நின்றிருந்தார்.

சென்னை - தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்!
 


இந்தியாவின் 16-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. மொத்தம் 9 கட்டங்களாக நடந்த இந்த தேர்தல் நேற்று முன்தினம் முடிந்தது. இதில்


விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா - ஆர்.நல்லக்கண்ணுவுக்கு
அம்பேத்கர் சுடர் விருது!
 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், 2014ம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தை கள் விருதுகள் பெறும் சான்றோர் பட்டியலை அறிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலையில் விபத்து : 6 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி
கூடங்குளம் முதலாவது அணு உலையில் நீராவிக்குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.  அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர்.  

ச.ரமணன் /சுவிஸ்


சக.ரமணன் மாறுதடம் திரைப்படத்தின் இயக்குனர் சக.ரமணன் 

                                                  சத்தியநாதன் ரமணதாஸ்
ஈழத்தில் யாழ்  மாவட்டத்தின் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட ரமணன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமணிய மகா
இராணுவ பிரசன்னத்தை தடுக்க முடியாத டக்ளஸ் இனப்பிரச்சனையை தீர்க்க அழைக்கின்றார்; பிரேமச்சந்திரன் 
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என டக்ளஸ் தேவனந்தாவல் மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். 
வெடித்தது நிலக்கரி சுரங்கம் : 200 ற்கு மேற்பட்டோர் சாவு 
news
 துருக்கியின் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

மு. பொன்னம்பலம்


மு. பொன்னம்பலம் (1939புங்குடுதீவுயாழ்ப்பாணம்இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நூல்கள்

  • அது (1968)
  • அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
  • விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
  • பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
  • யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
  • கடலும் கரையும் (1996)
  • காலி லீலை (1997)
  • நோயில் இருத்தல் (1999)
  • திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
  • ஊஞ்சல் ஆடுவோம் (2001)
  • பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
  • சூத்திரர் வருகை
  • விசாரம்

நாவேந்தன்





Navethan01நாவேந்தன்
(டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.

தமிழர் பிஒரசினை வெளிநாடு வரை சென்று விட்டது .தீர்க்காவிடின் எகிப்து,லிபிய  நிலைமை தான் .அமைச்சர் குணசேகரா 
இலங்கையின் பிரச்சினையை நாமே தீர்த்து கொள்ளவில்லை என்றால் பிரச்சினை அதிகரிக்கும் எனவும்

சப்த தீவுகள்

1. தீவுகளின் பெயர் விபரங்கள்

சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
கைப்பற்றப்பட்ட புலிகளின் சொத்துக்களான காணிகள், ஆடைக் கைத்தொழிற்சாலைகள், இரண்டு அச்சகங்கள்,  ட்ரோலர் படகுகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் என இவற்றின் பெறுமதி 120 கோடி 
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த சொத்துக்களை மீட்டுள்ளனதாக செய்தி வெளியிட்டுள்ளது.போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள்

புங்குடுதீவு ஓரு கிராமம்


புங்குடுதீவு ஓரு கிராமம்

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது
புலிகளின் நெடியவன் பிரிவில் குழப்பம் -பாதுகாப்பு அமைச்சு
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர் அமைப்புக்களை தடை செய்தமை காரணமாக, அந்த அமைப்புக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது

ad

ad