புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014



மோடியின் வீட்டுக்கு ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, கட்காரி வருகை

காந்திநகரில் உள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வீட்டுக்கு பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி,  நிதின் கட்காரி உள்ளிட்ட
தலைவர்கள் வந்தனர். தேர்தல் முடிவுகள் பாஜவிற்கு சாதாகமாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள நிலையில் இன்று  மாலை மோடி தலைமையில் பாஜகவின் முக்கிய ஆலோனை கூட்டம்  நடைபெறுகிறது.
 இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங் ,பாரதிய ஜனதா கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்று, மோடி அடுத்த பிரதமர் ஆவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ad

ad