புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014


மின்னேரியா காட்டில் துப்பாக்கிகள் சகிதம் 4 பேர் கைதாகியுள்ளார்கள் 
மின்னேரியா காட்டில் உள்ள ஹிரிதலே வனத்தில் துப்பாக்கியுடன் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இக்கைது நேற்றைய தினம்(08) இடம்பெற்றுள்ளது என மேலும் தெரியவருகிறது. துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் போன்ற

திரையரங்கில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த மாணவியை வல்லுறவு
கேகாலை பிரதேசத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை திரையரங்க முகாமையாளர் பாலியல்
இலங்கையின் முதுகெலும்பாக வடமாகாணம் மாறியுள்ளது; மத்திய வங்கி ஆளுநர் 
வடமாகணத்தின் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊகுவித்தல் என்னும் தொனிப்பொருளில் வடமாகாண மத்திய வங்கி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் கலந்துரையாடல் ஒன்று
மன்னார் புதைகுழி வழக்கு யூன் 9 வரை ஒத்திவைப்பு 
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யூன் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலையில் மௌனப் போராட்டம் 
 யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 11 மணி 
சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்ட பிரதேச செயலகத்தின் கூரைகள் 
 வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் குடத்தனை அலுவலகத்தில் வீசிய சுழல் காற்றினால்  அலுவலக கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன்  ஆவணங்கள் சிலதும் சேதமடைந்துள்ளது.
புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது 
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை.இராணுவப் பேச்சாளர் 
 என்று தெரிவித்துள்ள இராணுவப்  பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க

1989ம் ஆண்டு கிளர்ச்சியாளர்களை நினைவுகூறும் அமைச்சர் விமல் வீரவன்ச, முள்ளிவாய்க்கால் நினைவு கூறலை விமர்சிப்பது எங்ஙனம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மனோ மேலும் கூறியதாவது,
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி,

உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களுக்கு உரிமையில்லையா?: பா உ .சிறீதரன் 
போர்க்காலத்தில் உயிரிழந்த சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை கிடையாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி
ஆந்திர முன்னாள் முதல்வர் காலமானார்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி ஐதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார். 80 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சோனியாகாந்தி சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று கோராக்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய தனியார் விமான நிலையம் மூலம் புறப்பட்டார்.


திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியுடன் உல்லாசம்; மாணவருக்கு பரிசோதனை நடத்த போலீசார் முடிவு
கோவை நகரிலுள்ள சின்னியம்பாளையம், “டீச்சர்ஸ்” காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில்

தமிழ் பாடத்தில் முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் விபரம்
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி

காதலித்து ஏமாற்றியதால் திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை: வாலிபர் கைது
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டாக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும்

+2 தேர்வு முடிவு: 1193 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்த ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி
 

+2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. 
கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார். 


தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வீர பாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் திருவிழா இன்று துவங்குகிறது.

வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழாவிற்கு தடை
வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் வன்முறை

50 லட்சம் மோசடி :
தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்
சென்னை தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி மீது மருத்துவர் பரபரப்பு புகார் கூறியுள் ளார்.  தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துள்ளார்.  பணத்தை திருப்பு கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் காவல்துறை ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது

ஹைதராபாத் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியை 32 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.  முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 102 ரன்களூக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.


சி.பி.ஐ. பணியில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே
அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட் : தமிழக அரசின் அதிரடியால்
காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
 


தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.)
புதிய பட்டதாரிகளுக்கு நியமனம் - சுகாதார அமைச்சு 
மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 
ஆங்கில விவாதப் போட்டியில் வேம்படி 1. 
வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான  ஆங்கில விவாதப் போட்டி இன்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் 450 மில்லியன் ரூபாய் செலவில் புற்று நோய் வைத்தியசாலை 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 450 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது.
யாழ். அரியாலையில் விபத்து -இளைஞன் சாவு 
A - 9 வீதி அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா
அதிகார துஷ்பிரயோகத்தால் பதவி இழந்தார் தாய்லாந்து பிரதமர் 
தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் கேபினட் அமைச்சர்கள் 9 பேரை பதவி விலகுமாறு அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

8 மே, 2014


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின்

அதிர்ச்சி சம்பவம் :சிவபெருமானுக்கு நாக்கை பிளேடால் அறுத்து காணிக்கை செலுத்திய வாலிபர்
நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து உள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 15 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த தவறிவிட்டதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி மன்னாரில்
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
ஆண் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் பெண் பயிற்சியாளர்
பிரான்ஸிலுள்ள  உதைபந்து விளையாட்டு கழகமொன்று  ஒரு பெண்மணியை தமது அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கிளி.மாவட்டத்தில் 3,504 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு 
இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில்  8,350 வீடுகள் அமைக்கும் நடவடிக்கையில் 3,504 வீடுகள்  பூர்த்தியாக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் 
ஆசிய நாட்டிலேயே மாசடைந்த காற்றை சுவாசிப்பவர்கள் அதிகம்; உலக சுகாதார நிறுவனம் 
உலக நாடுகள் பலவற்றின் நகரங்களில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
யாழ். பேருந்து விபத்தில் முதியவர் சாவு 
சாவககச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து சைக்கிளொன்றுடன் மோதியதில் அதில் பயணித்தவர் படுகாயமடைந்ததுடன்குறித்த
மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு 
யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு 
யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
யாழ்.பல்கலைகழகத்தில் இரத்ததானம் 
 யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன்



 
 
நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

டுவிட்டரில் வியாழன் அன்று  ஜனாதிபதி


சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதிலளிக்கவுள்ளார். கொழும்பில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்கள்

2ம் நாள் நிகழ்வு: பாலின சமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் நேற்று கலந்துரையாடல்

உலக இளைஞர் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றன. 110 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய வட்டமேசை மாநாட்டில் பாலினசமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் கலந்து ரையாடல்கள் இடம்பெற்றன.

ஒருசிலரின் ஒழுக்க மீறல்களால் பிக்கு சமூகத்திற்கே இழிவு


காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்க மீறல் செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டிருப்பதைத் தான் ஏற்பதாக பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன தெரிவித்தார்.
படை ஆட்சேர்ப்பு பற்றி முறைப்பாடு எதுவுமில்லை 
news
 அரச வேலை வாய்ப்பு என்ற போர்வையில் மோசடி நடப்பதாக இதுவரை எமக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அண்மைக்காலமாக அரச வேலைவாய்ப்பு என்று துண்டுபிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி படையினர் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு
வரலாற்றில் அதிக வாக்கு பதிவுகளை உள்வாங்கிய தென்னாபிரிக்கா 
தென்னாபிரிக்காவில் (20) வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த  நிறவெறிக்கொள்கை முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற ஜந்தாவது ஜனநாயக தேர்தலில்

யாழ். பல்கலைக்கழகத்துள் இராணுவ தலையீடு வேண்டாம்.மாவை சேனாதி அறிக்கை 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப் பட்டுள்ளதாகவும்

Punjab T20 231/4 (20/20 ov)
Chennai T20 187/6 (20.0/20 ov)
Punjab T20 won by 44 runs
மீண்டும் பஞ்சாபிடம் சென்னை அதிர்ச்சித் தோல்வி 
சென்னை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 44ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் மேற்படி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஜெயலலிதா
 ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததில் வெற்றி; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்ததில் வெற்றி

7 மே, 2014

 காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.  
இது குறித்து தெரியவருவதாவதுகாஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர் நந்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றுகின்றார்.

சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும்,

ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் டொக்டர் ஜோன் டபிள்யூ அஷ், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இலங்கையில் ஆரம்பமான சர்வதேச இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்.

உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 34 பேர் பலி


ஸ்லோவி­யன்ஸ்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றில் குறைந்­தது 34 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
கனடாவில் இருந்து இலங்கை சென்ற மூதாட்டிக்கு சொந்த ஊரில் நடந்த அவலம் 
கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும்

parliament-hill

















கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது.
2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

லண்டனில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாட்டினால் சிறிலங்காவுக்குக் கலக்கம்

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக, அடுத்த மாதம் பிரித்தானியாவில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாடு, சிறிலங்காவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள்
Annan

வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு

எமது மக்கள் நடாத்திய சாத்வீக ஜனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த கொடும் அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கே


முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்பு: எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் பந்த்

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழகத்துக்கு சாதகமான வகையில் உச்ச

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் சுப்ரீம் கோட் தீர்ப்பு 


முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற தமிழீழத் தேசிய துக்க நாளுக்கான (மே 18) ஊடகவியலாளர் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பைத் தலைமை ஏற்று நடத்தியவர் எந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதனை நடத்துகின்றன என்பதைத் தெரிவிக்காது கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.



ட்சியமைக்கப் போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு வடமாநிலங்களில் மட்டுமின்றி, தென்மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி அமையவேண்டும்.



ழகிரி ஆள் என்றாலே மதுரையில் எல்லாரும் அலறிய காலம் இருந்தது. அதற்கு நேர்எதிராக அழகிரியின் ஆட்கள் வரிசையாக ஒழுங்குப் பிள்ளைகளைப் போல சப்தநாடியும் அடங்கி, ஒவ்வொருவரும் ஒரு திக்கில் அடைக்கலம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் கடந்த வாரத்தில் நடந்தது,




கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.




கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.



"ஹலோ தலைவரே……  தமிழ்நாட்டில் திடீர்னு குண்டுவெடிச்சி பேரதிர்ச்சி உண்டாக்குது. திடீர்னு கோடை மழை பெய்து இன்ப அதிர்ச்சி தருது.'' 



விரக்தியின் ஆற்றாமையும் தோல்வியின் அச்சமும், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனை சாபத்தின் உச்சத்திற்கே கொண்டுபோய் விட்டது.
'1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!''?
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவியதால், ஜெயிப்போமா... மாட்டோமா என்ற குழப்பத்தில் பல வேட்பாளர்களும் ஆழ்ந்திருக்க... காஞ்சிபுரம்
 8 வது கட்ட தேர்தல்: மேற்குவங்கத்தில் 73 சதவீதம்; பீகார் 47%, சீமாந்திரா 51%
அமேதி உள்பட 64 தொகுதிகளில், நாடாளுமன்றத்திற்கான 8வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணிவரை மேற்குவங்கத்தில் 73

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்ய மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பேருந்து விபத்து : 15 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் அய்யப்பந்தாங்கலில் இருந்து புறப்பட்டு வள்ளலார் நகர் சென்ற 37ஜி பேருந்து, மேம்பால சுவற்றில்

துரைமுருகன் அதிலே நல்ல “எக்ஸ்பர்ட்” அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.
 உச்ச நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு பற்றி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துள்ளதே?

கேரள சட்டத்திற்குக் கடும் கண்டனம்;இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும்
நம்பிக்கையைத் தந்துள்ளது: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தின் முக்கிய வாழ்வாதார ங்களுள் ஒன்றான முல்லைப்பெரியாறு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் இன்று
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 
 இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ad

ad