புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014


தமிழ் பாடத்தில் முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் விபரம்
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி
மாணவி சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார்.

இதில் தமிழ் பாடத்தில் மூன்று பேர் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
மொத்த மதிப்பெண்களில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சுஷாந்தி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ளார். 
ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ளார். ஸ்ருதியின் மொத்த மதிப்பெண்கள் 1,190 ஆகும். 
இதேபோல் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவன் அஸ்வத் 198 மதிப்பெண் எடுத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1187 ஆகும்.

ad

ad