விபத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காரில் இன்று பகல் 12–30 மணி அளவில் சேலம் சென்று கொண்டிருந்தார்.