புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2018

உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வைத் தருவதாக அமையட்டும்! - சம்பந்தன் பொங்கல் செய்தி

இன்று, தமிழ்­கூ­றும் நல்­லு­ல­கம் எங்­கும் தமி­ழர் திரு­நாள், உழ­வர் பெரு­நாள் எனப் பெரு­மைப்­ப­டும் தைத்­தி­ரு­நாள் உவ­கை­யு­டன் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. இப்­பூ­வு­ல­கில் பருவ காலங்­கள் மாறி

கணக்கில் வராத வருவாயே 4,500 கோடியா?... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது!

சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வருமான வரி

13 ஜன., 2018

ஜாலிய விக்கிரமசூரியவிடம் போர்க்குற்ற இரகசியங்களைக் கோருகிறது அமெரிக்கா

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமைக்கான காரணங்களை

இலங்கை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்துவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரில், பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைவது குறித்து இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை

தயா மாஸ்டரை தாக்கியவர் மனநோயாளி?

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகச் செயலாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவர் ஒரு மன நோயாளி என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபை

உள்ளூராட்சி
தலைமை
தலைவர் சின்னையா சிவராசா, ஐ. ம. சு. கூ
யூலை 2011 முதல்
துணைத் தலைவர் சின்னத்தம்பி கார்த்திகேசன், ஐ. ம. சு. கூ
யூலை 2011 முதல்
அங்கத்தவர்கள் 11

வடக்கு கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! - விக்னேஸ்வரன் கோரிக்கை

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற 

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற 

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற 

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

கூட்டமைப்பின் அக்கினிப் பிரவேசம்

உள்ளூராட்சித் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் ஒரு அக்கினிப் பிரவேசமாகவே அமையப்

போலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது போலி விமர்சனங்களை வைத்தாலும், பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.

மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை! என் மதிப்புக்குரியவர்: விக்னேஸ்வரன்

மாவை பல தடவைகள் மக்களுக்காகச் சிறை சென்றார். அவர் மீது ஒரு மதிப்பு இன்றும் எனக்குள்ளது என வடமாகாண மதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நன்றி தெரிவித்த சம்பந்தன்!

பிணை முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்-பிரசன்னா இந்திரகுமார்

பிரபாகரனின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கூறியுள்ளார்.

பளை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் பிரச்சாரத்தில்

நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் 

12 ஜன., 2018

வேட்பாளரை தாக்க முயன்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு விடுதலை!

கிளிநொச்சி- பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்குவதற்கு முயற்சித்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்துள்ளது

வெற்றிலைக்கு விடைகொடுத்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கின்ற நிகழ்வுகளில் அவரை வரவேற்பதற்கு இன்று முதல் வெற்றிலையை பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி தீர்மானத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் எடுத்துள்ளனர்

ஈழத்தை ஆதரிக்கிறதா சுதந்திரக் கட்சி? - நாமல் கேள்வி


யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வில், விடுதலைப்புலிகளின் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டமை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ டுவிட்டர் தளத்தில் கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்

யாழ்ப்பாணத்தில் புலிகளின் பாடலை ஒலிக்கவிட்டு வாக்குப் பிச்சை கேட்கும் சுதந்திரக்கட்சி

யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்

களுத்துறையில் கடலுக்குள் செல்லும் நீரை வடக்கிற்கு அனுப்பப் போகிறாராம் மைத்திரி

களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் உபயோகப்படுத்தப்படாமல் கடலுக்கு அனுப்ப ப்படும் நீரை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு அனுப்பும்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் ஒளிமயமான எதிர்காலம்! - இஸ்ரோவுக்கு மோடி வாழ்த்து

இஸ்ரோ தயாரித்துள்ள 100வது செயற்கைகோள் உள்பட மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கைகலப்பு சம்பவம்

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கைகலப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய

மைத்திரி இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் – கபே

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் என்று சுதந்திரமான, நீதியான தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

11 ஜன., 2018

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர்..

போக்குவரத்து ஊழியர்கள் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக

படுகொலைகளுக்கு நியாயம் கிட்டும்வரை ஓயமாட்டோம்


தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு நிகழ்வில் சித்தார்த்தன் எம்.பி.
“தமிழ் மக்களுக்கு எதிராகத் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். அத்தோடு நீண்டகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை

விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய கில்லாடி இளம்பெண்!



முகநூல் வழியாக திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார், சகோதரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதம் பழகியவுடன் பாலமுருகனிடம் திருமணம் செய்துக்கொள்வதாக சுருதி கூறியுள்ளார். இந்நிலையில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் வருங்கால மனைவி என நம்பி பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சுருதி சிறிது நாட்களில் காணாமல் போ

கட்சியில் இருந்து நீக்கப்படும் போது அதிமுக சார்பில் விவாத நிகழ்ச்சியில் இருந்த பேரா.தீரன்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேராசிரியர் தீரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை - மத்தியஸ்தராக நீதிபதி நியமனம்!

போக்குவரத்து ஊழியர்கள் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம், நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து கடந்த ஒரு

ஜனாதிபதியின் பதவிக்காலம் - இன்று முடிவு செய்கிறது உயர்நீதிமன்றம்!

தமது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்தமை தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது. 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் தாம் ஜனாதிபதியாக செயற்பட முடியுமா, இல்லையா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் கருத்து கோரியிருந்தார்.

ஆசிரியைக்கு தண்டனை இடமாற்றம் - மீளப் பெற்றது வடக்கு கல்வி அமைச்சு!

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியைக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான இடமாற்றல் கடிதம் நீக்கப்படுகிறது. அந்த ஆசிரியைக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கைக்கு அமைவாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது”

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதி!

தான் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் சேர்க்க மறுத்தமைக்காக பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதிக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது
ஊவா மாகாணத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் மேற்படி பாடசாலை அதிபரை தனது உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்தே மண்டியிடச்

10 ஜன., 2018

யாழில் எஸ் எஸ் குகநாதனின் டான் டி வி இன் நிறுவனமான அஸ்க் மட்டுமே கேபிள் உரிமை பெற்ற ஸ்தாபனம்

யாழில் எஸ் எஸ் குகநாதனின் டான் டி வி இன் நிறுவனமான அஸ்க் மட்டுமே கேபிள் உரிமை பெற்ற ஸ்தாபனம் இன்று களமிறங்கிய தொலைத்தொடர்புகள்

வடக்கு சுகாதார அமைச்சரின் வாயை அடைத்த ஆளுனர்

சொந்த மாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது வட மாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வெளி மாகாண வைத்தியர்கள் இங்கு வந்து பணியாற்றுவார்களா என ஆளுந

தயா மாஸ்டரைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நேற்று

கொக்காவிலில் கோர விபத்து ! நால்வர் பலி : விபத்திற்கான காரண

மகஸ்கரில்அவா’ புயலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு

மடகஸ்கரில் ‘அவா’ புயலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் பட்டியல் இன்று வழங்க வாய்ப்பு: ஆணைய வட்டாரங்கள் தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது சசிகலாவிற்கு எதிராக சாட்சி அளித்தவர்களின் பட்டியலை இன்று சசிகலா தரப்பிடம் வழங்க வாய்ப்புள்ளதாக ஆணைய வட்டாரங்கள்

9 ஜன., 2018

அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்


அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்

பதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி


தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம்- அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை

பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி நகை மோசடி வழக்கில் கைது

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் (வயது-75) இளம் மனைவி ஹசினி அமேன்ந்ராவை (வயது -32) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தங்காலை

இரட்டை குடியுரிமை வேண்டும்! மத்திய அரசு அதிகாரிகளிடம் ஈழத்தமிழர்கள் கோரிக்கை

25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ad

ad