புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2013

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில்
பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் நிலவையில் உள்ள முறைப்பாடுகள் உரிய முறையில் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டுமென சட்டவிரோத
கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது.இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது.

தேனி : 2 வாலிபர்கள் உயிரோடு எரித்துக்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ளது கரிச்சிபட்டி கிராமம். இங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) என்பவர்கள், பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளனர். 

நடிகர் வடிவேலு மகளுக்கு
மதுரையில் நடந்த ரகசிய திருமணம்!
நடிகர் வடிவேலுவின் மூத்த மகளூக்கு இன்று  (7.4.2013)மதுரையில் திருமணம் நடைபெற்றது.  மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்டனர்.  பலருக்கும் இந்த திருமணம் நடைபெறுவது தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் வடிவேலு.


அழகிரி வீட்டில் கனிமொழி : தீவிர ஆலோசனை
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று 7.4.2013 ல் மதுரை சென்றார்.

திமுக - தேமுதிக கூட்டணி ஏற்படுமா? : கனிமொழி 
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று 7.4.2013 ல் மதுரை சென்றார். விமானம் மூலம் காலை 8.30 மணிக்கு மதுரை
சேலம் : ஆபாச நடன நிகழ்ச்சிகள் ரத்து
 
சேலம் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த கல்பாரப்பட்டி அருகே உள்ள ஊத்து கிணத்து பகுதி யில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: ஜெ.,
டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா 


தமிழீழ மாணவர் அமைப்பின் வானொலி தனது ஒலிபரப்பை வெற்றி கரமாக ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
http://eelamstudents.caster.fm/
ஈழவிடியல்
eelamstudents.caster.fm
தமிழீழ மாணவர் அமைப்பின் வானொலி தனது ஒலிபரப்பை வெற்றி கரமாக ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
http://eelamstudents.caster.fm/
ஈழவிடியல்
eelamstudents.caster.fm

நாங்கள் ஈழத்தமிழர்களா பிறந்தது எங்கள் குற்றமா? - குழந்தைகளோடு கண்ணீருடன் ஜெயநந்தினி
 நக்கீரன் 
"ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ஜெ. அரசு, இலங்கை அகதிகளை சிறப்பு முகாம்களில் வைத்தும் இரண்டு ஈழக் குழந்தைகளை புழல் சிறையில் அடைத்தும்

விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்!
 பி.பி.ச
விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் கழிவு போடும் குழியை சுத்திகரிக்கச் சென்ற இருவர் பலி
தெஹிவளை - ஹத்யிடியே பிரதேசத்தில் கழிவுப் பொருட்களை போடும் குழி ஒன்றை சுத்திகரிக்க முயற்சித்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: வைகோ
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் ரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.பி.எல்: பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் இன்று புனேயில் நடந்த லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மேத்யூஸ் தலைமையிலான புனே

7 ஏப்., 2013

ஐ.பி.எல். சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் 5-வது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாண்டிங்கும், சச்சின் தெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம்
58 வயதில் கடைசி குழந்தை பெற்றார்: நான்கு தலைமுறை கண்ட 111 வயது மூதாட்டி
அறுபது வயது ஆவதற்குள்ளாகவே ஆடி அடங்கி விடும் இன்றைய காலத்தில் 111 வயதிலும் ஒரு மூதாட்டி சுறுசுறுப்பாக இருக்கிறார்... நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்த  அவரது பெயர் சொர்ணம்மாள். 


Indian Premier League - 5th match
Mumbai Indians won by 9 runs

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:


மும்பை கட்டிட விபத்து ;
73 உடல்கள் மீட்பு - தோண்ட தோண்ட பிணங்கள்
nakeeran
 

மும்பை கட்டட விபத்து : 2 உரிமையாளர்கள் கைது
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான தானேவில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்த 7 அடுக்குமாடி கட்டடம் ஒன்று கடந்த வியாழக்கிழமை

நடுக்கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகள் 120 கைது! பிரதமருடன் வைகோ தொலைபேசியில் பேச்சு!
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை நடுக்கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை!- மாவை
வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப கூடாது என ஐக்கிய அரபு இராச்சியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
19 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் திருப்பி அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

6 ஏப்., 2013


@[1658681284:2048:Stalin Venkat] : புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தில் : தோழர் @[100003952734742:2048:முனைவர் கௌதமன்] .

மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!
Stalin Venkat : புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தில் : தோழர் முனைவர் கௌதமன் .

மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!

நடுக்கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகள் 120 கைது! பிரதமருடன் வைகோ தொலைபேசியில் பேச்சு!
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை நடுக்கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பு!- பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!-விகடன் 
ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பை உருவாக்கக் காத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அது. 'இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையும்

எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்!
பிரிட்டனில் ஈழத்தமிழர்களுடன் பாரதிராஜா!



நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!


வீர வேலன் எங்கள் தோழன்
ஊருக்கு நீ பாலகன்
வீரர்களுக்கு நீ மாவீரன்
கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான்
நீ நொண்டி விளையாடினாய்...
கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்...
நீ விளையாடிய விளையாட்டையும்
கொரில்லா பயிற்சியாக ரசித்தார்
உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...


அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன் சஸ்பெண்டு!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து தணிக்கை துறை அதிகாரிகள் அங்கு சென்று கணக்குகளை தணிக்கை செய்தனர்.
இதில் பல்கலைக்கழகத்தின் நிதியை பல்வேறு வகைகளில் மோசடி செய்து முறைகேடு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக துணைவேந்தர் டாக்டர் ராமநாதனை சஸ்பெண்டு செய்து கவர்னர் ரோசய்யா உத்தரவு பிறப்பி

விஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்..


612 இந்திய முதலைகள்… இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பியுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் வினோத் ஜோஷி உள்ளிட்ட 612 வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று குளோபல் மீடியா கண்டறிந்துள்ளது.
நேற்று வெளியான க.பொ த சா தர பெறுபேறுகளின் உச்ச கல்வி சித்திகளை யாழ் மாணவர்கள் தக்க வைத்தன்ர் இந்துகல்லூரியின் 18 மாணவர்கள் 9A  சித்திகளையும் 37 மாணவர்கள் 8A சித்திகளையும் 13 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர் 

9 பாடங்களிலும் A  சித்தி பெற்ற பாராட்டுக்குரிய மாணவர்கள் இவர்கள் தான்
கி.சண் முகேசன்
ப..ஆதீபன்
ரா.சுதர்சன்
க.தர்சிகன்
 சு.வித்யாசாகர்
ம.ஜெசுரன்
சு..கரிவர்த்தணன்
கி.கீர்த்தனன்
 ர.கோபிசாந்
து .நிலக்ஷன்
 த .நினுசன்
 செ .சேந்தன்
 சி. .சிவ்செநதூரன்
த..சொபிதன்
சி . தேனுகாணன்
 த.தினேசன்
தா..டிலக்ஷன்
கி.லோகிசன்
ப.தினேசன் 

மட்டக்களப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது
மட்டக்களப்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும்  ஆண்கள் மூவரையும் கைது செய்துள்ளதாக மட்டு. பொலிஸார்

அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்
நேற்று இரவு வெளியான 2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண  தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்ட மாணவர்களது விபரங்கள்

மட்டு.வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் 25 பேர் 9 “ஏ” சித்திகளைப் பெற்று சாதனை
கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் தேசிய மகளிர் உயர் பாடசாலை மாணவர்கள் 25 பேர் ஒன்பது பாடங்களில் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

யாழில் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்!- பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவிகள்
க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த இரு மாணவிகள் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்களால் பல்கலைக்கழகத்தினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Sunrisers Hyderabad won by 22 runs

5 ஏப்., 2013


யாழ்.விடுதிகளில் விபச்சார நடவடிக்கை நடைபெறுவதாக தகவல் தரப்படுமானால் விடுதி முற்றுகையிடப்படும்!- யாழ்.பொலிஸ்
யாழ்.குடாநாட்டு விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் தரப்படுமானால் உடனடியாக இந்த விடுதிகள் முற்றுகையிடப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்றி தெரிவித்துள்ளார்.

யாழில் அரசியலில் ஈடுபடக் கூடாது! வெள்ளைவானில் கடத்தப்பட்டு ஆயதமுனையில் எச்சரிக்கை செய்யப்பட்ட நிசாந்தன்
யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஆயத முனையில்

லண்டன் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை! - இது மிகப்பெரிய இனப்படுகொலை! பாரதிராஜா
ஐ.நா.மூலமாக இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரண மற்றும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும் இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி தற்போது

EUROPE LEAGE
BASEL.TOTTENHAM 2.2
FENEBAHSE-LAZIO ROM
CELSEA-RUBI KASAN 3-1
BEFICA-NEWCASTLE
ஜெனிவாக் குற்றச்சாட்டுகளை நிரூபித்த உதயன் மீதே தாக்கு; ஐ.தே.க. கடும் கண்டனம்
"உதயன்' பத்திரிகை அலுவலகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. 

பாமக 31 தொகுதிகளில் போட்டிடுமாம் – 13 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் ராமதாஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாமக 31 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் நாடாளுமன்றத்

சீமான் மீது மின்னஞ்சல் ஊடாகத் தாக்குதல் தொடுப்பவர் யார்?

தனி நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடும் மிக மோசமான நிகழ்வுகள் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. ஊடகத் துறையில் ,தேசியவிடுதலைப் போராட்டம்

கடற்புலிகள் பயன்படுத்திய தாக்குதல் படகை பார்வையிட்ட சீன அமைச்சருக்கு ஆச்சரியமாம்!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங் தலைமையிலான சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம்

பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் அகதி 9-வது நாளாக உண்ணாவிரதம


இப்படி அகதிகளாக வருபவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயன்றதாக குற்றம்

கெயில் அதிரடி: மும்பையை 2 ஓட்டங்களால் திரில் வெற்றிக்கொண்டது பெங்களூர்

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி நிர்ணயித்த 157 என்ற வெற்றி இலக்கை போராடி அடைய முடியாத மும்பை இந்தியன்ஸ் அணி 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இதேவேளை கெயிலின் அதிரடியுடன் பெங்களூர் அணி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

6ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வொரியர்ஸ் ஆகிய 9 அணிகள்


தங்கை முறையான சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பூசகர் கைது

யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் சிறுமியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற

பெற்ற பிள்ளைகளை கணவனுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில்


நாடு திரும்பினர் 20 புகலிடக் கோரிக்கையாளர்கள்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 20 பேர் இன்று காலை 6


பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி, தமிழீழ விடுதலை நோக்கிய பாய்ச்சலாக தமிழக மாணவர்களின் எழுச்சி காணப்படுகின்றது!- காசி ஆனந்தன், பழ.நெடுமாறன்
இலங்கையில் 65 வருடகால இன அழிப்புக்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தி,  தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில்
ஐ.பி.எல். கிரிக்கெட்: 2 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வி
ஐ.பி.எல். தொடரின் 2-வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டால் அதை ஏற்க நான் தயார்: ராஜ்நாத்சிங்
 
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயார் என்று பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

Royal Challengers Bangalore won by 2 runs

4 ஏப்., 2013

சர்வதேச போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; அக்சன் பாம் வலியுறுத்தல்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர்
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது 
கடந்த 31-03-2013 ஞாயிறன்று பகல் 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் சிறப்புற நடைபெற்றுள்ளது.மேற்படி கூட்டத்தில் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவானது.சங்கத்தின் புதிய தலைவராக அ .குலசிங்கம் அவர்களும்செயலாளராக எஸ்.எம்.தனபாலன் அவர்களும் பொருளாளராக க.மஹாத்மன் அவர்களும் தெரிவாகி உள்ளார்கள்.


          ""மேடம்... நான் காலேஜ்ல படிச்சிட்டிருக்கேன். கடந்த 2006-ஆம் வருஷத்துல என் அம்மா, எங்கப்பா சுந்தர்ராஜன்கிட்டயிருந்து விவாகரத்து வாங்கினதும் சொக்கம்புதூர் செந்தில்ங்கிறவரு கூடதான் கணவன்- மனைவியா வாழ்ந்தாங்க. அவருதான் எங்களை நல்லாப் பார்த்துக்கிட்டாரு. என்னை தந்தை ஸ்தானத்தில் இருந்து படிக்க வச்சாரு. என்னைய மட்டுமில்லை... அவரால எங்கம்மா பெத்த என் தம்பியான அர்ஜுனையும் நல்லாப் பார்த்துக்கிட்டாரு




         ""ஹலோ தலைவரே...…நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க.வின் ஆதரவை காங்கிரஸ் மேலிடம் கேட்டிருந்தது பற்றி போன முறை  பேசியிருந்தோம்.'



          துரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட சில கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித் திருந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இதையறிந்த மறைந்த காஞ்சி சங்கரமட பெரியவர்


           பிரபல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கருணாநிதியின் மீது பாய்ந்த அபாயகரமான சட்டப்பிரிவுகள் மருத்துவ வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. அதுவும் அவசர சிகிச்சைப் பிரிவில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை எடுத்துச் சொன்னதற்கா

ஐ.பி.எல். முதல் லீக் ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 6-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.
இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணப் பட்டியல் : இம்மாத இறுதிக்குள் வெளியாகும்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் எவ்வளவு? என்ற பட்டியல் இம்மாத

6ஆவது ஐ.பி.எல். : பெங்களூர் - மும்பை அணிகள் நாளை மோதவுள்ளன

ஐ.பி.எல்.போட்டியின் 2-வது லீக் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.


வட மாகாணசபை தேர்தலுக்கு முன் பொலிஸ், தேர்தல் ஆணைக் குழுக்களை நியமிக்க வேண்டும் : சுமந்திரன் எம்.பி.

வட மாகாணத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறவேண்டுமாயின் அரசாங்கம் முதலில்


அனுராதபுரத்திலுள்ள இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற பொதுபல சேனா முயற்சி

அனுராதபுரம் மல்வத்துஓய டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை


இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை

இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.


எட்டுக் கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாட்டை சீண்டிவிட்டு அதை தனிநாடு ஆக்கி சிக்கலில் விழ வேண்டாம் : மனோ கணேசன்

இந்தியா உடையாது ஒன்றாக இருப்பதே இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அதைவிடுத்து


மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் மீன்களும் விமானநிலையத்தில் குருவிகளுமே பிடிபடுகின்றன : அசாத் சால


உலக நாடுகளிடம் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறப்படுகின்ற நிலையில் தென்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் குருவிகளும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட 2 முன்னாள் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது-வீரகேசரி 

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த புலி உறுப்பினர்களுடன்


வடகொரியா -அமெரிக்க பதற்றத்தில் சீனாவின் போர் விமானம் 
தென்கொரியாவோடு அமெரிக்கா இணைந்து அப் பிராந்தியத்தில் போர் ஒத்திகை பயிற்சிகளை நடத்த ஆரம்பித்தது. அப்படியே பயிற்சிகளை நடத்திவிட்டுச்


மன்னையில் இருந்து சென்னைக்கு ஒரு கடிதம்! 
ர.ர.க்களின் குமுறல்கள்!!
மதிப்பிற்குறிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு திருவாரூர் மன்னார்குடியில் உள்ள கழகத்தின் உண்மை ரத்தத்தின் ரத்தங்கள் எழுதும் கடிதம்.


சினிமா பார்த்து கொலை செய்தோம் :
சாந்தி கொலையாளிகள் வாக்குமூலம் 
நன்றி நக்கீரன் 

தனி ஈழம் வேண்டும் : வணிகர்கள் மவுன போராட்டம் 
 துனி தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த வகையில் புதுக்கோட்டையில் வணிகர்கள், வர்த்தகர்கள் கடை வியாபாரிகள் இணைந்து மவுன மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். கீழ ராஜ வீதி எங்கும் இந்த போராட்டம் நடந்தது.


காங்கிரசை நாடு கடத்த வேண்டும் : சேலத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்
இன்று ஆரம்பமான ஐ பீ எல் கிரிக்கெட் போட்டியில் முதலாவது ஆட்டத்தில் கல்கத்த அணி டெல்லி அணியை 6 விக்கெடூகலினால் வென்றுள்ளது

Delhi Daredevils 128 (20/20 ov)
Kolkata Knight Riders 129/4 (18.4/20 ov)

3 ஏப்., 2013


இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு நேரக்கூடாது!- பிரதமருக்கு வைகோ கடிதம்

துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,
துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்களுக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி, தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக 45 ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பயணித்த போது, அவர்கள் சென்ற மரக்கலம் பழுது பட்டதால், தங்கள் உயிர்களைக் காக்குமாறு அபயக்குரல் எழுப்பினர்.
அப்பொழுது துபாயைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் இருந்த மாலுமிகள் அவர்களைக் காப்பாற்றி, தங்கள் கப்பலில் ஏற்றி துபாயில் கொண்டு போய்ச் சேர்த்தனர். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளில் அத் தமிழர்கள் அடைக்கலம் கேட்டனர்.
ஸ்வீடன் நாடு 7 ஈழத் தமிழர்களையும், அமெரிக்கா ஒருவரையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 6 ஈழத் தமிழர்கள் கட்டாயப்படுத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.
மீதம் இருக்கக்கூடிய 31 தமிழர்களுள், 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு வார காலத்துக்குள், கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப் போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.
இந்த 19 பேர்களுள் ஒருவரான இளம்பெண் ஹரிணி, தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணி ஆற்றியவர்.
இதே போன்ற செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இளம்பெண் இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்குள்ளான காட்சியை சனல்4  தொலைக்காட்சி காணொளி மூலம் 2010ல் வெளியிட்டதால், உலகெங்கும் உள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
இப்போது ஹரிணி கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அதே போன்ற கொடுமை நிகழும்; ஹரிணியும் கொல்லப்படுவார்.
எனவே, துபாயில் இருக்கின்ற 19 ஈழத்தமிழர்களையும் இலங்கைக்கு துபாய் அரசு அனுப்பவிடாமல், மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு குடியரசு மூலம் உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஹரிணி உள்ளிட்ட 19 பேரை பாதுகாப்பதற்காக, வைகோ நேற்றைய தினம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் யஷ்வந்த் சின்காவையும், ஜஸ்வந்த் சிங்கையும் புதுடெல்லியில் நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடிதமும் கொடுத்துள்ளார்.
இது குறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அவர்கள் இருவரும் வைகோவிடம் உறுதி அளித்துள்ளனர்.

உண்ணாவிரதத்திற்கு வராத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உட்பட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர்

நேரடி தகவல் 
Delhi Daredevils 128 (20/20 ov)
Kolkata Knight Riders 51/1 (6.4/20 ov)

ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு: திண்டுக்கல் லியோனிக்கு நோட்டீஸ்

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக திமுக பேச்சாளர்கள் திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட இரண்டு பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல.

ரமேஷ் கன்னா இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைய வேண்டும். மத்திய அரசு தமிழகம் இந்தியாவில் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழர்களுக்கு உதவ வேண்டும். 30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல. ஓநாய் எப்பொழுதும் ஓநாய் தான், புலி புலி தான் என்று ரமேஷ் கன்னா கூறினார்.


ஐ.சி.சி 20க்கு 20 தரவரிசை இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஒற்றை டுவென்டி 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுக்

5 அணிகள் மோதும் ஆசிய ரக்பி போட்டி; முதல் போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கையில் நேற்றுமுன்தினம் ஆரம்பித்த ஐந்து அணிகள் பங்குகொள்ளும் ஆசிய ரக்பி உதைபந்தாட்டப் போட்டிகளின் முதலாவது பிரிவு அணிகளுக்கான போட்டிகளில் தனது

2 ஏப்., 2013


புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : சரத் பொன்சேகா

இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நாட்டு மக்கள் அனைவரும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டது போன்று அராஜக

ஒருவர் தன்னுடை மதத்தினை மாத்திரமல்லாது ஏனையவர்களின் மதத்தினையும் அவர்களுடைய கலாசாரத்தையும் மதித்து நடக்க வேண்டும். 
அப்போதே நாம் சிரேஷ்ட மனிதர்களாக முடியும். இதேவேளை ஏனையவர்களின் மதத்தில் குறைகாண்பவர்கள் ஒரு போதும் உண்மையான பௌத்தர்களாக இருக்க முடியாது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார். 

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிவப்பு கம்பள மரியாதை: என் தாயாரை பிடித்து தள்ளுவதா? லோரன்ஸ்


0இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயாரை கோவில் ஊழியர்கள் பிடித்து தள்ளியது தரக்குறைவான செயலாகும் என நடிகர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்திருக்கும் மூன்று இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் முறையான ஆவணங்களில்லாது இந்தியா வந்திருப்பதால் அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக

உண்ணாவிரதத்துக்கு வந்த த்ரிஷா மற்றைய அனைத்து நடிகைகளும் புறக்கணிப்பு

நடிகர் சங்கம் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். ஆனால் அதற்கு முன் அவர் கலந்து கொண்டது ஒரு ஐஸ் க்ரீம் அறிமுக நிகழ்ச்சி. இன்றைய உண்ணாவிரதத்தில்

உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்…

சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப்

இது உண்ணாவிரதமல்ல, பேசாவிரதம்: ஒருத்தரும் வாய் திறக்கவில்லை!நடிகண்டா

நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்தினாலும், வழக்கம் போல் அங்கே யாரும் பேசவில்லை. வந்தார்கள், அமைதியாக உட்கார்ந்தார்கள், பலர் அங்கேயே இருந்தனர்.. சிலர் சில மணி

முன்னணி நடிகைகள் பலரும் வரவில்லை .. மாலையில் வந்தார் கமல்!

நடிகர் சங்கத்தினர் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் பெரும்பான்மை நடிகர்கள் ஆஜராகிவிட, பிற்பகலுக்குப் பிறகும்கூட முன்னணி நடிகைகள் வரவே இல்லை. காலையில் உண்ணாவிரதம்

நடிகர் சங்க உண்ணாவிரதம் முடிந்தது: 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
lekha-foods.gif


தென் இந்திய நடிகர்-நடிகைகள் சார்பில் தி.நகரில் உள்ள தென்இந்திய  நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கி னார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

காலில் கட்டுடன் உண்ணாவிரதத்திற்கு வந்த நடிகர் அஜீத்குமார் ( படங்கள் )
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.   இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ்

 ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என
இறைவனை பிரார்த்திக்கிறேன் : நடிகர் விஜய் கடிதம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதம்! போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: நடிகர்கள்! 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

புங்குடுதீவு மான்மியம் 
புங்குடுதீவு மான்மியம் என்ற சுமார் 700 பக்கங்கள கொண்ட இந்த நூல் ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழர்கள் பெற விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளவும் சொற்ப பிரதிகளே  கைவசம் உண்டு 
காலத்தால் அழியாத புங்குடுதீவு மண்ணின் வியத்தகு அனைத்து அம்சங்களும் ஒருங்கே இணைக்கபட்ட ஒரு ஆவணச் சொத்து இந்த நூலாகும்
tthamil 8@gmail .com .


எங்கெங்கு திரும்பினாலும் மாணவர் போராட்டம். நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்யும் கூட்டம் என்று விமர்சிக்கப்பட்ட எம் இளைஞர் கூட்டம் இன்று நீதிக் கேட்டு வீதிக்கு வந்திருப்பதை பார்க்கையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இதே எழுச்சி 2009-ல் வந்திருந்தால் வரலாறு திரும்பியிருக்குமே என்ற ஏக்கமும் வருகிறது.
முத்துகுமார் ஆசைப்பட்டதும் இதுபோன்ற ஒர் எழுச்சியை தான். மாணவர் எழுச்சியை ஒடுக்க கருணாவைப் போல் ஜெயாவும் தந்திரமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுப்பார்த்தும் ஒண்ணும் நடக்கவில்லை. காலம் கடந்தேனும் இந்த எழுச்சி ஏற்பட்டது கொண்டாடப்பட வேண்டியது. 
ஈழத் தமிழர்களுக்காக தே மு க நாடாளுமன்றத் தேர்தலை பகிஸ்கரிக்க போவதாக அறிவிப்பு 

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை மண்ணை கவ்வ வைக்கணும்! தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு
 

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் 01.04.2013 அன்று சென்னையில் நடந்தது.

ad

ad