மும்பை கட்டிட விபத்து ;
73 உடல்கள் மீட்பு - தோண்ட தோண்ட பிணங்கள்
nakeeran
மும்பை தானே பகுதியில் நடந்த 7 மாடி கட்டிட விபத்தில் இதுவரை 73 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் மீட்பு மணி நடைபெறூகிறது. தோண்ட தோண்ட பினங்களாக வந்துகொண்டிருக்கின்றன.
மூன்று நாளைக்கு பிறகும் கூட ஒரு குழந்தை உயிரோடு மீட்கப்பட்டது.
படங்கள் உதவி : பகத்சிங்
படங்கள் உதவி : பகத்சிங்