கம்பஹா நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் நேற்று (21) பிற்பகல் பணக்கொள்ளையில் ஈடுபட்டவர்களின் புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி ஊழியர்களை சிறைப்படுத்தி அங்கிருந்து ஒருகோடியே 68 லட்சத்து 80 ஆயிரத்து 600 ரூபா (168,80,600,00)