"வடக்கின் அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை"
வட மாகாண பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளகட்டுமானப்பணிகள் மகிழ்ச்சி அளித்தாலும் அதனைமதிப்பீடு செய்வதற்காக நான் இலங்கை வரவில்லை.
தமிழ் மக்களின் தேசிய கடமை |
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது. |
காலம் | விழா |
15. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | விநாயகர்கோமம், நவக்கிரககோமம். |
16. 08. 13, வெள்ளிக்கிழமை 16.30 மணிமுதல் | கொடியேற்றம், வரலக்குமிநோன்பு, மீனாட்சிசுந்தரேசர் திருக்கோலம் |
17. 08. 13, சனிக்கிழமை 16.30 மணிமுதல் | நாயன்மார்- திருவடிவழிபாடு |
18. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 16.30 மணிமுதல் | குருந்தமரத்தடி அருட்கோலம் |
19. 08. 13, திங்கட்கிழமை 16.30 மணிமுதல் | பிட்டிற்குமண்சுமந்து பிரம்படிபட்ட பொன்மேனிக்கோலம் |
20. 08. 13, செவ்வாய்க்கிழமை 16.30 மணிமுதல் | பிச்சாடனர்காடச்சி- விசாலாடச்சி விசுவநாதர் திருக்கோலம் |
21. 08. 13,புதன்கிழமை 16.30 மணிமுதல் | மாம்பழத்திருவிழா |
22. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | வேட்டைத்திருவிழா |
23. 08. 13, வெள்ளிக்கிழமை 16.00 மணிமுதல் | சப்பறத்திருவிழா |
24. 08. 13, சனிக்கிழமை 08.00 மணிமுதல் | தேர்த்திருவிழா/ 216 மாணவியரின் நடனச்சதுர்வேள்வி/ 54 மாணவர் செந்தமிழ்த் திருக்குறள் ஓதுதல் |
25. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 06.30 மணிமுதல் | 6.30 மணிக்குயாகம்/ திருமஞ்சனவிழா-/ செந்தமிழ் எழுச்சிவிழா 11.00 மணிமுதல் |
26. 08. 13, திங்கட்கிழமை 16.00 மணிமுதல | திருக்கல்யாணம் |
27. 08. 13, செவ்வாய்க்கிழமை 17.00 மணிமுதல | வைரவர்மடை |