தமிழர் பிரதேசம் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது: அனைத்துலக ஈழத் தமிழர் அவை
சிங்கள யாப்பின் கீழ் இயங்கும் எந்தவொரு கட்டமைப்பும் சனநாயக முறைப்படி தமிழ் மக்களிற்கு தீர்வொன்றையும் தரப்போவதில்லை. இதன் அடிப்படையில் மாகாணசபை தமிழர்களிற்கான தீர்வாக அமையாது.