புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

intelhub .com என்ற ஆங்கில தளத்தில் வந்த செய்தி இது 



Freelance journalist: ‘Hijacked flight 370 passenger sent photo from hidden iPhone tracing back to secret U.S.

அமெரிக்க ராணுவம் கடத்தியதா ?MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி
மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக
சிறிலங்காவுக்கு வெற்றி  
நா ன் கூறியபடியே டக்வொர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் ஸ்ரிங்கவுக்கு வெற்றி கொடுக்கப் பட்டுள்ளது .ஸ்ரீலங்காவின் பந்துவீச சின் அகோரம் களத்தடுபின் அதிவேக உச்ச ஆட்டம் மே இ த்ஹீவுகளால் இன்ரிஐய ஆட்டதிலாரம்பதில் படு மோசமான  ஊட்டகுவிப்பை எடுக்க காரணமாக இருந்தமையே இப்போதை ய வெற்றிக்கு கார
10.23   உள்ளூர் நேரம் ஆட்டம் நடைபெறும்  காலநிலை இல்லை இருந்தாலும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வரவில்லை 
இந்த இணையத்தின் இடது பக்கம் உள்ள இணைப்பில் அழுத்தினால் நேரடியாக காண முடியும் இப்போது முடிந்த ஆட்ட உச்ச கட்ட  நிலைகள்காணலாம் 
மழைநீர  மீதி அற்புதமான  களத்தடுப்பு இலங்கை அணியின்  சிறப்பாகக இருந்தது .பந்துவீச்சும் களதடுப்பும் ஒருங்கு சேர சிறப்பு ஆட்டம் ஸ்ரீலங்கா  மே இ தீவுகள் கடைசி ஓவர்களில் ஓரளவு ஓட்டங்களை குவித்ததுஉள்ளூர் நேரம் இப்போது 10.05
37பந்தில் 81ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மே இ தீவுகள் இருந்தது இரண்டு அணிகளுக்குமே இக்கட்டான நிலை தான் 
மழை யாருக்கு அதிஸ்டம் கொடுக்கும் கடந்த உலக கிண்ண போட்டியில் இறுதியாட்டத்தில் ஸ்ரீலங்கா மே இ தீவுகளிடம் தோல்வி கண்டிருந்தது ஆடடம் நடத்த




Bravo out 13.4

Live Full Score Card
Sri Lanka 160/6 (20/20 ov)
West Indies 77/3 (13.1/20 ov)
West Indies require another 84 runs with 7 wickets and 41 balls remaining
Sri Lanka 160/6 (20/20 ov)
West Indies 76/3 (13/20 ov)
West Indies require another 85 runs with 7 wickets and 42 balls remaining



புங்குடுதீவு மேற்கு கொம்மாப்பிட்டி மூத்தனயினார்புலம் வீரகத்தி விநாயகர்  ஆலய வருடாந்த மகோற்சவ விழா எத்ரிவரும் 6 ஆம் திகதி ஆரம்பாகிறது .6 ஆம் திகதி கொடியேற்றமும் 14 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 15 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நிகழவிருகிறது .இந்த முறை புதிதாக உருவான சிற்பத் தேரோட்டம் இடம்பெறும் 
பேஸ் புக் சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையாகி இருந்த குருணாகல் சேர் கொத்தலாவல மகா வித்தியாலயத்தின் அதிபர் மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 
பேஸ் புக் இணையத்தளத்தில் வேனுஷா இந்திவரி என்ற மாணவியின் புகைப்படம் ஒன்று வெளியான போது அது தொடர்பாக குறித்த மாணவியை தண்டித்ததால் அவர் தற்கொலை செய்து
இந்திய வம்சாவளி  மொறிசியஸ் மாணவியான யாஷிகா இன்று இரவு 9 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
மொறிசியஸ் நாட்டைச் சேர்ந்த யாஷிகா லண்டனில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்ததை அடுத்து அவர் இன்று நாடு கடத்தப்பட்டார் 
வாளோடு திரிந்தார் எழிலன்! அனந்தி பொய் கூறி வருகிறார்: யாழில் சுவரொட்டிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் முக்கிய தளபதிகளில் ஒருவருமான எஸ். எழிலனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்கள்
இராணுவத்திடம் சரணடைந்த முழுக் குடும்பத்தையும் காணவில்லை! முல்லை. நீதிமன்றில் பெண் ஒருவர் சாட்சியம்- பி.பி.சி 
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்

மு. கா., அ. இ. ம. கா. விருப்பு வாக்கு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு

2 உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்
கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப் பினராக அர்சாத் நிசாம்தீன் தெரிவா கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக பாயிஸ்

ரூ.50 இலட்சம் கொள்ளைச் சூத்திரதாரி உட்பட ஆறுபேர் கைது: ரூ 42 இலட்சத்து 32,000 மீட்பு

18 மணிநேரத்தினுள் பொலிஸ் அதிரடி
மத்துகமவில் இடம்பெற்ற தனியார் லீசிங் நிறுவனத் தின் 50 இலட்சம் ரூபா கொள்ளையின் பிரதான சூத்திர தாரியான பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரி உட்பட 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் 42 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வாக்குப் பெட்டி வைத்திருந்த மேசை ஓட்டையிலிருந்து வாக்குச் சீட்டுகள் மீட்பு

விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு
வாக்குப் பெட்டியினுள் இடாமல் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மேசை ஓட்டையினுள் இடப்பட்ட வாக்குச்சீட்டுகளே
உலகில் தடை செய்யப்பட்ட மரம்

28 கொள்கலன்களினுள் Rosewood மரக்குற்றிகள்

* சுமார் 100 கோடி ரூபா பெறுமதியென மதிப்பீடு
* ஐரோப்பிய நாடொன்றுக்கு மீள் ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த நிலையில் முற்றுகை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

உடனுக்குடன் முடிவுகளை எமது இணையத்தில் காணலாம் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.




2005–ம் ஆண்டு உலக தடகள போட்டியின் முடிவு மாற்றியமைப்பு இந்திய வீராங்கனை அஞ்சுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது

2005–ம் ஆண்டு மான்ட் கார்லோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ரஷியாவின் தாத்யனா கோடோவா (6.83 மீட்டர்) தங்கப்பதக்கமும், இந்தியாவின் அஞ்சு ஜார்ஜ் (6.75 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்-நடிகை லட்சுமி மேனன்




உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி: சோனியா வேட்புமனு தாக்கல் சொத்து மதிப்பு ரூ.9 கோடி: சொந்தமாக வாகனம் இல்லை என்றும் அறிவிப்பு



பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு 7-ந் தேதி நடைபெறுகிறது.
இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்
ஐயா சவுண்டு இருக்கு, எனக்கு தொண்டைக் கட்டு: பெரியவருக்கு வைகோ பதில்
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், க
மோடியை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல்
வதோராவில் தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (58), சாதனைக்காக லோக்சபா

நம்பி நம்பி ஏமாந்தவர்தான் வைகோ: விஜயகாந்த் பேச்சு
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். வைகோவை ஆதரித்து சிவகாசியில் புதன்கிழமை மாலை விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வாக்களப் பெருமக்களே, தேசிய ஜனநாயக
பிரதேச சபை தீர்மானத்துக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் கண்டனம்
வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு  எதர்ப்பு தெரிவித்து அரச மருத்துவர் சங்க தாய்ச் சங்கம்  கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2 ஏப்., 2014

வை கோ வுக்காக விஜயகாந்த் பிரசாரம்


வை கோ வின் பிரசாரம்


பகீரதனும் தேவைப்படுகிறார்; யாழில் சுவரொட்டி
தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி யாழ்.குடாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
சன்மானம் 10 இலட்சம்-பொலிஸாரினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என மூவரது புகைப்படங்கள் 
தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
பிரபாகாரனின் படத்தில் ஆசி பெற்றார் விஜயகாந்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டிற்குச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந் அங்கு வைகோவின் தாயாரிடம் ஆசி பெற்றார்.
தனது கலிங்கப்பட்டி வீட்டிற்கு இன்று வருகை தந்த தே.முதி.க. தலைவர் விஜயகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

    தன்னலம் கருதாமல் பாடுபடும் வைகோவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்: விஜயகாந்த்

இந்த மக்களவை தேர்தலில் தன்னலம் கருதாமல் பாடுபடும் வைகோவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தேமுதிகவின்

    கலிங்கபட்டி வைகோ வீட்டில் விஜயகாந்த்

கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு புதன்கிழமை மாலை தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வந்தார். அங்கு வைகோவின் தாயாரை சந்தித்து சால்வை அணிவித்து
இறுதி யுத்தத்தில் புலிகள் யாருமே சரணடையவில்லை ​. அரச சட்டத்தரணி இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்
புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளைத் தடைசெய்யும் அறிவிப்பில் கையெழுத்திட்டார் பீரிஸ்

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 இலக்க தீர்மானத்துக்கு அமைவாக விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும், 15 புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுவது

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை: அரசின் வெட்கக்கேடான செயல்! உலகத் தமிழர் பேரவை கண்டனம்

'உலகத் தமிழர் பேரவை' உட்பட வெளிநாட்டில் இயங்கும் பதினாறு புலம்பெயர் அமைப்புகளை தோற்கடிக்கப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என்று தெரிவித்து, அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என்று விமர்சித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகரும்

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது – பான் கீ மூன்

இலங்கையில் குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

அ.தி.மு.க-வுக்கு அபாய எச்சரிக்கை  காட்டும் 19 தொகுதிகள்!
 1. திருவள்ளூர், 2. மத்திய சென்னை,
3. தென் சென்னை, 4. கரூர்,
சென்னையில் சிலிண்டர் வெடித்து தம்பதி பலி
சென்னையில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? -மு.க.அழகிரி 

தஞ்சாவூர்: கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? என மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது படம் போட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது போன்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதா? அவர்களை நீக்கியது ஏன்? என தலைவரிடம் நேரில் கேட்டேன். பொதுச்
,வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் லூப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தம்: 3800 விமானங்கள் ரத்து

ஜெர்மனியில் லூப்தான்சா விமானநிறுவன விமானிகனின் வேலைநிறுத்தம் காரணமாக 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மே-9ல் 12 வகுப்பு, மே-23 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும் என்று பள்ளிகல்வி தேர்வுத்துறை இன்று அறிவித்துள்ளது. கடநத் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 

ஆ.ராசாவுக்கு ரூ.3.61 கோடி சொத்து- ரூ.33லட்சம் கடன்

முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, இன்று நீலகிரி (தனி) தொகுதியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கரிடம் தனது வேட்பு மனுவை
படித்த புத்திசாலிகளான ஈழவாதிகளுடன் எப்படி போட்டியிடுவது!- தயான் ஜயதிலக்க 
நாடு ஒன்றின் அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து, அந்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், மேற்குலக நாடுகளினால் அப்படியான நாட்டை
அனார்கலியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்!- அஜித் பிரசன்ன
நடிகை அனார்கலியை தன் மடியில் அமர்த்தி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என தென் மாகாண
எந்த நாட்டுக்கு எதிரான விசாரணையையும் இந்தியா ஆதரித்தது இல்லை! ஐ.நா. இந்தியப் பிரதிநிதி தடாலடி
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. சபையில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டது இந்தியா.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரம் தமிழருமான சண்முகம் யாழ் நூலகத்துக்கு பேரூந்து அன்பளிப்பு வைப்வ்த்தில் கலந்து கொள்கிறார்

சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2முதல் 5ம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் என
தனியார் வங்கியில் ரூ.14 இலட்சம் துணிகரக் கொள்ளமுகாமையாளருக்கு கத்திக்குத்து
தனியார் வங்கிக்குள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரிகள் 14 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன் வங்கியின் முகாமையாளர் மீதும் கத்திக்குத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பித்து சென்றுனர்.
 
பொது பல சேனாவில் ஒரு மில்லியன் பேர் - கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு
ஒரு மில்லியன் நபர்களை  சேர்த்துள்ளதாக  கடும்போக்கு பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது . 
ஆலோசிக்காமல் வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் போட்டியிலிருந்து விலகல்
மக்களவை தேர்தலில் தேசியக்கட்சியின் மூத்த தலைவர்களை எதிர்த்து புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்கியது. உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத்
3 மணி நேரம் ஹெலிகாப்டர் தாமதம்: தேர்தல் கமிஷனிடம் மோடி புகார்
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் டில்லி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படுவதாக இருந்தது. ஆனால், மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட, டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அனுமதி தர தாமதித்தது. 

இனம்_எமக்கெதிராக மலையாளிகளின் படம் _சீமான்


1 ஏப்., 2014

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி அரையிறுதிக்கு தகுதி

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று மிர்பூரில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று
West Indies 166/6 (20/20 ov)
Pakistan 82 (17.5/20 ov)
West Indies won by 84 runs
World T20 - 32nd Match, Group 2
Played at Shere Bangla National Stadium, Mirpur (neutral venue)
1 April 2014 - day/night (20-over match)

புங்குடுதீவு அரியநாயகன்புலம் பிள்ளையார் கோவில் திருவிழா படங்கள் 

ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ பிரசாரத்துக்கு சென்றபோது அவரது தொண்டர்களை வழி மறித்து சோதனை செய்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு தேர்தல் பிரசாரம்
விருதுநகரில் வைகோ வேட்பு மனு தாக்கல்; சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 36 லட்சம்!
மதிமுக வேட்பாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
நாகப்பட்டினம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 24.04.2014 அன்று தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்
நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் ஜோயல், சிவகங்கை பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, சேலம் திமுக வேட்பாளர் உமாராணி ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
 
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஜோயல், காமராஜர் கல்லூரியில்
 மத்திய அரசிலிருந்து திமுக விலகி்யதற்கு 2ஜி தான் காரணம்: ஜெயலலிதா
மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகியதற்கு 2ஜி பிரச்னைதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா.
அப்போது பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்னை
நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது!
மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.
பொருளாதார மேதை என்று அறியப்படும் ப.சிதம்பரம் 30 ஆண்டுகளில் எட்டு முறை சிவகங்கை எம்.பி-யாக இருந்தவர். ஏதோ ஒரு காரணத்துக்காக தனது இடத்தை தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார் அவர். இப்போது மகனை ஜெயிக்க வைக்கவும்
கிராமப்புற மக்கள் ஆதரவு யாருக்கு?
ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே
தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்ட பிறகு ஜூ.வி. எடுத்த முதல் சர்வே இது. கூட்டணிகள் எல்லாம் முடிவான நிலையில் மக்களின் மனநிலையை அறியப் புறப்பட்டோம். நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும்
West Indies 4/0 (1/20 ov)
Pakistan
West Indies won the toss and elected to bat
அவுஸ்திரேலியா 7 விக்கட்டுக்களினால் பங்களாதேசை வென்றுள்ளது 

Bangladesh 153/5 (20/20 ov)
Australia 158/3 (17.3/20 ov)
Australia won by 7 wickets (with 15 balls remaining)
இப்போதாவது ராஜபக்ச இறங்கி வரவேண்டும் - இல்லாவிட்டால் ஆபத்து என்கிறது ஐதேக

அனைத்துலக சமூகத்துடன் இந்த இறுதிக் கட்டத்திலாவது சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்த வேண்டும் என்று ஐதேக கோரியுள்ளது. 
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் - அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு

வடக்கில் பொது நிர்வாகம் முற்றுமுழுதாக செயற்படுத்தப்படுவதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவது தற்போது படிப்படியாகக்
இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. 

சாதனைகள் பல படைத்த இலங்கை அணி
இலங்கை அணி சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபது-20 துடுப்பாட்ட சாதனைகளோடு பந்து வீச்சு சாதனைகளையும் தன் வசப் படுத்தியுள்ளது . 
புலி வேட்டைக்கு மேலதிக பொலீஸ் குழு
news
புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு பனை சார் உற்பத்தி பொருட்கள் இன்று கையளிப்பு
பனை அபிவிருத்தி சபையினால் இன்று யாழில் கித்துள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


 அமெரிக்க இராணுவம் உட்பட 15 நாடுகளின் அதிகாரிகள் கொழும்பில்
 இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி  செயலமர்வு இன்று காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான போட்டியில் வெல்லுமா அவுஸ்ரேலியா
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.
ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானமும் தமிழர் தரப்பின் நிலைப்பாடும்: புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டறிக்கை 
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த
மூவரின் தண்டனை குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.  தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக
Vauneja06மாமடுக் குளத்தில் பலியானோரின் சடலங்கள் மீட்பு 
வவுனியா மாமடு குளத்தில் இன்று காலை (30.3) மூவர் மூழ்கி பலியாகியுள்ளனர் என மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை வித்யா பாலன், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் உள்பட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

புதுச்சேரியில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு
பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ம.க.வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் என்.ஆர்.காங்கிரசுக்கே ஆதரவு என புதுவை மாநில பாரதீய
26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன!
26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
விபூசிகாவை தொடர்ந்து சைவச் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவை தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி
நடிகை அனார்கலிக்கு போனஸ் ஆசனம்!

பிரபல நடிக்கை அனார்கலி ஆகர்சாவிற்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அனார்கலி, தென் மாகாணசபையின் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டார்.
அனார்கலி ஆகர்சா சுமார் 8842 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.


கனேடிய தபால் நிறுவனமானது முத்திரைகளின் விலையை கடுமையாக அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது
இதன் அடிப்படையில் தபால் முத்திரைகளுக்கான விலைகள் அவற்றின் தற்போதைய மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவிகித அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. Canada Post
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  தீர்ததோற்சவ விழா படங்கள்

ad

ad