தேர்தல் பணியில் சுணக்கம்: பூங்கோதை, அனிதா உள்பட 15 பேருக்கு தி.மு.க நோட்டீஸ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை, வீரபாண்டி ராஜா, கம்பம் செல்வேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேரிடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.