புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2014


சவூதியில் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால்


இன்னும் ஒரு பத்து வருசம் கழித்து இலங்கையில் வைக்க வேண்டிய பெயர்ப்;பலகைகளை இன அழிப்பு அரசிலுள்ள அவசர குடுக்ககைள் யாரோ இப்பவே சில இடங்களில் வைக்க தொடங்கிவிட்டார்கள்..
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
"அகண்ட தமிழகம்" உருவாக்குகிறோம் என்று எம்மை அழிக்க துணைநின்ற இந்தியா கொல்லைப்பக்கத்தால "அகண்ட சீனம்" உருவாவதை கவனிக்கத் தவறியது ஒரு வரலாற்று சோகம்தான்..
( photo: Kevin Rajamohan .)


ஏவுகணை தாக்குதல் மூலம் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதா?
 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ரஷ்யா அருகே உக்ரைனில் விபத்துக்குள்ளானது.
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் வெடித்துச் சிதறியது! 
மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்.எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில் 
ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: நடிகைக்கு 18 ஆண்டுகள் சிறை 
 அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியினால் அரசியல் பொருளாதார சலுகைகள் இழக்கப்படுகின்றன ; வடமாகாண முதலமைச்சர் 
இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில்

17 ஜூலை, 2014


மலேசிய விமானம் எரியுண்ட நிலையில் கீழே வீழ்ந்தது! ஏவுகணை தாக்குதலே காரணம் என்று சந்தேகம்

மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 விபச்சார அழகிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
 295 பயணிகளுடன் .மலேசிய விமானம் விபத்து
அம்ச்டேர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற போயிங் 747 மலேசிய விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லையில்  விபதுகுலானது மேலதிக விபரம் பின்னர் .

கட்சி பேதமின்றி இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவோம்; அழைக்கின்றார் வேலணை பிரதேச சபை தவிசாளர் 
news
தேர்தல் காலத்தில் கட்சி வேறுபாட்டுடன் வேலைகளை செய்யும் நாம் வெற்றி பெற்றதும் கட்சி பேதமின்றி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவே தீவக மக்களது தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறந்த அபிவிருத்தியை காண அனைவரும் ஒன்றினைந்து சேவை செய்வோம் என வேலணைப் பிரதேச சபையின் தவிசாளர் சிவராசா தெரிவித்தார்.
டெஸ்டில் போத்தாவின் சாதனையை முறியடித்த ஆன்டர்சன் 
news
 இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர்  என்ற சாதனை படைத்துள்ளார்.
 
ஜேம்ஸ் ஆண்டர்சன் 95 டெஸ்டில் விளையாடி 359 விக்கெட்டும் 180 ஒரு நாள் போட்டியில் 255  விக்கெட்டும்
வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு கூட்டமைப்பு விஜயம் 
காரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்... ரி.ஆர்.ரி(T.R.T) தமிழ் ஒலி வானலைகளில்..
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை** நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்..
உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்...
0033148321540

http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752

www.trttamilolli.com


இரணைமடு நீரை கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம் 
news
இரணைமடு குளத்து நீரை யாழிற்கு கொண்டுவருமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் யாழ். தபால் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை  தாங்கியிருந்தனர்.

ஈ.பி.டி.பி யிலிருந்து பிரிந்து சென்ற விஜயகாந் ஆரம்பித்த கட்சியினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

news
 முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கடவத்தை மாரவமண்டிய புது மாவத்தை சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
இவ் விபத்தில் முச்சக்கவண்டி சாரதியும் 7 வயது சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்து நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
யாழ். மாநகர சபை வீதிகளுக்கு காப்பெற் 
news
 யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில்  காப்பெற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர்  பிரணவநாதன் இன்று  தெரிவித்தார்.
 
மாநகர சபைக்குட்பட்ட விக்டோரியா வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி, முனீஸ்வரன் வீதி, மின்சார நிலையவீதி, கந்தப்பசேகர வீதி, நல்லூர் குறுக்கு வீதி

ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் வரியை செலுத்தாதது ஏன்? நீதிபதி கேள்வி!


னாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார். 

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சனைகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தாக தெரிவித்தனர்.



களுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆணுறுப்பினை வெட்டி கடலில் வீசி எறிந்துள்ளார்.
20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு களுத்துறை பிரதேச கடலில் தனது ஆணுறுப்பை தாமே வெட்டி வீசி எறிந்துள்ளார்.

யாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவு: சிறுமியின் பெற்றோருக்கு அச்சுறுத்தல்
யாழ்.காரைநகர் ஊரியான் கிராமத்தில் கடற்படைச் சிப்பாயினால் 11வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்

153 இலங்கை அகதிகளும் கப்பலில் காற்றுப்புகாத அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்!- ஐ.நா அதிருப்தி

அவுஸ்திரேலிய கடற்படையிரால் இடைமறிக்கப்பட்ட படகில் இருந்த 153 இலங்கை அகதிகள், கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள சுங்க கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு

யாழ். நகரப் பகுதியில் கூட்டமைப்புக்கு எதிராக அநாமதேய சுவரொட்டிகள்
யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன
பல மக்களை கொன்று குவித்த “போகோ ஹரம்” அமைப்பின் தளபதி கைது

போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பின் தளபதியை நைஜீரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியாவில் கடுமையான முஸ்லிம் சட்டங்களை அமல்படுத்தும்படி,

30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரச
இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைய கண்காணிப்பு பிரிவினால் 30 பாலியல் குற்றவாளிகளும் அந்த குற்றங்களுடன் தொடர்புடைய 300

16 ஜூலை, 2014

பிரேசிலின் வரலாற்றுத் தோல்வியால் பதவி விலகிய லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி 
news
பிரேசில் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என பிரேசில் காற்பந்தாட்ட சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் : அமெரிக்கா 
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரில் பின்பற்றிய நிலை இப்போது தேவையில்லை ; கூறுகிறார் முதலமைச்சர் சி.வி 
news
போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாசாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்கமைத்து செயற்படுத்துதல்; சபையில் நிறைவேறியது பிரேரணை 
news
வட மாகாணத்தில் கணனியைக் கற்பிக்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர் இன்றி கற்பிக்கப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் ; நாளை வர்த்தமானி அறிவிப்பு 
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகுமெனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 

வேட்டிக்குத் தடைவிதிக்கும் விதிமுறையை நீக்க சட்டத்திருத்தம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேச்சு

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை பேசிய ஜெயலலிதா, 

தனியார் கிளப்புகளில் வேட்டிக்கு தடை விதித்தது கடும்

நல்லிணக்கமே இலங்கையின் முக்கியமான பிரச்சினை: பிரான்ஸ் தூதுவர்
சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்க என்பதே இலங்கையின் மிக முக்கியமான பிரச்சினை என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் போல் மஞ்சாவூ தெரிவித்துள்ளார்.

சூறையாடல்களுக்குள் அகப்பட்டுள்ள சொத்துக்களை பாதுகாக்க வடக்கு மக்கள் முன்வர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்


சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“தேசிய அபிவிருத்திக்காக

இந்தியா தனது வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியது  
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, இந்தியாவின் புதிய அரசாங்கம் 500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கிரசார் எனக்கு நெருக்கமானவர்கள்: மோடி அரசு எனக்கு எதிரானது: ராகுலுக்கு பிரதாப் வேதிக் பதில்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவராக கூறப்படும் ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் உதவியாளர் வேதபிரதாப் வேதிக் அண்மையில் பாகிஸ்தானில் சந்தித்து

உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி நாடு திரும்பியது
பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில்
கடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா தீவுகள் 
news
மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
பிரேசில் அணியின் தோல்வியை தொடர்ந்து பதவி விலகினார் பயிற்றுவிப்பாளர் 
பீபா உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து  அந்த அணியின்  பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐநா தூதுவர் ஏஞ்சலினா ஜூலி இலங்கை அகதிகளை காண நவுறு தீவு பயணம்
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான தூதுவரும் நடிகையுமான ஏஞ்சலினா ஜூலி நவுறு தீவிற்கு பயணம் செய்ய உள்ளார்.

வட மாகாண சபை சிறப்பாக இயங்குகிறது: பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்-பி.பி.சி 

வட மாகாண சபை சிறப்பாக இயங்குவதாக இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களின் பணங்களை சீசெல்ஸ் ஊடாக சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம்:
இலங்கையர்களின் பணங்களை சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்வதற்கு சீசெல்ஸ் நாடு உதவுவதாக வெளியான குற்றச்சாட்டை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.

சந்திரசிறி மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து சரவணபவன் எம்.பி. கண்டனம்
வடக்கு மாகாண சபையின் கடமைகளைத் தொடர்ந்து முடக்கும் நோக்குடன் இராணுவ சர்வாதிகாரம் திணிக்கப்படுகிறது.

போரில் 84 ஆயிரம் ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர்! இது அரசின் புள்ளிவிபரத் தகவல்!- சுரேஷ் எம்.பி.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னான காலப்பகுதியில் 84 ஆயிரம் விதவைகள் இருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

15 ஜூலை, 2014




தேர்தல் படு தோல்விக்குப் பிறகு கட்சித் தொண்டர்களை நேரில் சந்திக்க "உங்களுடன் நான்'’என்ற பெயரில் ஊர் தோறும் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஜூன் 26-ந் தேதி தொடங்கி ஜூலை 6-ந் தேதி வரை நடத்தினார் விஜய காந்த்

வவுனியாவில் நடைபெற்ற  25 ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள்(படங்கள் இணைப்பு)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர்  தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில்  முன்னெடுக்கப்பட்டது.

ஜூலை 20 அன்று சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளை புளொட் தலைவர் சித்தார்த்தன் சந்திக்கிறார் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் பகிரங்க

இலங்கைக்கு எதிரான விசாரணைகள் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பம்
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில்

கொள்ளையில் ஈடுபட்ட பிரதேச சபைத் தலைவர் கைது
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச சபையின் தலைவர் அமில ருவானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் சந்தேகநபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்தது நீதிமன்றம்!
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சந்தேகநபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், மன்றில்



""ஹலோ தலைவரே.. . எம்.பி. தேர்தலுக்குப் பிறகு தமிழக சட்ட மன்றம் கூடியிருக்குது. மான்யக் கோரிக்கை மீதான விவாதங்களோடு, அனல் பறக்கும் விவாதங்களும் இருக்கும்.''
முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு 
ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் நடைபெற்ற எழுச்சிக் கூட்டம் 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற தடை உத்தரவுக்கமைய ஊர்வலமாக நடைபெறாமல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எழுச்சிக் கூட்டமாக நடைபெற்றது

எதிர்வரும் 05 இல் 13 ஆவது அமர்வு ; அவைத்தலைவர் அறிவிப்பு 
வடக்கு மாகாண சபையின் 13 அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது சந்திரசிறி நியமனம் குறித்து சம்பந்தன் சீற்றம் 
வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை

14 ஜூலை, 2014

தமிழ் மக்களை இராணுவத்தை போன்று ஈ.பி.டி.பியும் அடக்க நினைக்கிறதா? 
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளா

வடமாகாண பிரதம செயலர் வழக்கு! முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்
வடமாகாண பிரதம செயலர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து


ஹபீஸ் சயீத் - ராம்தேவ் நண்பர் சந்திப்பு விவகாரம்: மாநிலங்களவையில் அமளி
ஹபீஸ் சயீதை சந்தித்து ஏன்? ராம்தேவ் உதவியாளர் விளக்கம்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர். பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் நண்பர் வைதிக் சந்தித்தாக குற்றம்
இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் 
இந்தியா–இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
யாழ். பல்கலை பீடங்களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில்அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது.
தங்கபந்துக்கு சற்றும் தகுதியில்லாதவர் மெஸ்ஸி: மாரடோனா 
தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜாம்பவான் மாரடோனா கூறியுள்ளார்.
 
தென்னிலங்கை பயணம் குறித்து அவதானம் தேவை – மேற்குநாடுகள் ஆலோசனை 
 தென்னிலங்கையின் அளுத்கம பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளில்
12முறைப்பாடுகளை அடுத்து போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் நாளை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை வீதித்துள்ளது.

நடிகர் விஜய்க்கு எதிராக லண்டனில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கை தமிழர்கள் முடிவு 
விஜய் நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைகா மொபைல் அல்லி ராஜா சுபாஸ்கரன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பர். 

11 ஜூலை, 2014


யாழ் பிரபல பாடசாலையில் ஆசிரியருக்கு மாணவியின் காதல் SMS ஆல் பரபரப்பு.

யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றி்ல் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார் உயா்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி.


Nakapusane
நயினாதீவு நாகபூசணி அம்மன் தேரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் 
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (11.07.2014) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்: தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி அமைச்சர் வைத்திலிங்கம் அவதூறாக பேசிக்கொண்டிருந்தார்.  அமைச்சரின்

தமிழகத்தின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம் பெண் குழந்தை பெற்றார்
தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம், நேற்று தனது 24வது வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். நேற்று காலை ஜி.ஜி மருத்துவமனையில்


தேமுதிக தனித்து போட்டியிட தயாரா?:
சட்டசபையில் அமைச்சர் வைத்திலிங்கம் சவால்

 
 


தமிழக சட்டசபையில் தொழிலாளர்கள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது திருக்கோவிலூர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ வெங்கடேசன் பேசுகையில், ‘
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நெய்மர் விளையாடுகிறார் 
உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த நெய்மர், காலிறுதி ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார்.
வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம் 
வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும்  நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
யினை நாகபூஷணி அம்மன்  இன்று தேர் 
 வரலாற்றுச் சிறப்பு மிக்க  நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

ad

ad