-
18 ஜூலை, 2014
இன்னும்
ஒரு பத்து வருசம் கழித்து இலங்கையில் வைக்க வேண்டிய பெயர்ப்;பலகைகளை இன
அழிப்பு அரசிலுள்ள அவசர குடுக்ககைள் யாரோ இப்பவே சில இடங்களில் வைக்க
தொடங்கிவிட்டார்கள்..
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
"அகண்ட தமிழகம்" உருவாக்குகிறோம் என்று எம்மை அழிக்க துணைநின்ற இந்தியா
கொல்லைப்பக்கத்தால "அகண்ட சீனம்" உருவாவதை கவனிக்கத் தவறியது ஒரு வரலாற்று
சோகம்தான்..
( photo: Kevin Rajamohan .)
( photo: Kevin Rajamohan .)
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் வெடித்துச் சிதறியது!
மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்.எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில்
ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: நடிகைக்கு 18 ஆண்டுகள் சிறை
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியினால் அரசியல் பொருளாதார சலுகைகள் இழக்கப்படுகின்றன ; வடமாகாண முதலமைச்சர்
இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில்
17 ஜூலை, 2014
கட்சி பேதமின்றி இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவோம்; அழைக்கின்றார் வேலணை பிரதேச சபை தவிசாளர்
தேர்தல் காலத்தில் கட்சி வேறுபாட்டுடன் வேலைகளை செய்யும் நாம் வெற்றி பெற்றதும் கட்சி பேதமின்றி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவே தீவக மக்களது தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறந்த அபிவிருத்தியை காண அனைவரும் ஒன்றினைந்து சேவை செய்வோம் என வேலணைப் பிரதேச சபையின் தவிசாளர் சிவராசா தெரிவித்தார்.
டெஸ்டில் போத்தாவின் சாதனையை முறியடித்த ஆன்டர்சன்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 95 டெஸ்டில் விளையாடி 359 விக்கெட்டும் 180 ஒரு நாள் போட்டியில் 255 விக்கெட்டும்
வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு கூட்டமைப்பு விஜயம்
காரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்... ரி.ஆர்.ரி(T.R.T) தமிழ் ஒலி வானலைகளில்..
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை** நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்..
உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்...
0033148321540
http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752
www.trttamilolli.com
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை** நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்..
உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்...
0033148321540
http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752
www.trttamilolli.com
இரணைமடு நீரை கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம்
இரணைமடு குளத்து நீரை யாழிற்கு கொண்டுவருமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் யாழ். தபால் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஈ.பி.டி.பி யிலிருந்து பிரிந்து சென்ற விஜயகாந் ஆரம்பித்த கட்சியினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கடவத்தை மாரவமண்டிய புது மாவத்தை சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கவண்டி சாரதியும் 7 வயது சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்து நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
யாழ். மாநகர சபை வீதிகளுக்கு காப்பெற்
யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில் காப்பெற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர் பிரணவநாதன் இன்று தெரிவித்தார்.
மாநகர சபைக்குட்பட்ட விக்டோரியா வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி, முனீஸ்வரன் வீதி, மின்சார நிலையவீதி, கந்தப்பசேகர வீதி, நல்லூர் குறுக்கு வீதி
இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார்.
16 ஜூலை, 2014
பிரேசிலின் வரலாற்றுத் தோல்வியால் பதவி விலகிய லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி
பிரேசில் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என பிரேசில் காற்பந்தாட்ட சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் : அமெரிக்கா
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரில் பின்பற்றிய நிலை இப்போது தேவையில்லை ; கூறுகிறார் முதலமைச்சர் சி.வி
போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாசாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்கமைத்து செயற்படுத்துதல்; சபையில் நிறைவேறியது பிரேரணை
வட மாகாணத்தில் கணனியைக் கற்பிக்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர் இன்றி கற்பிக்கப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் ; நாளை வர்த்தமானி அறிவிப்பு
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகுமெனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா தீவுகள்
மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
பிரேசில் அணியின் தோல்வியை தொடர்ந்து பதவி விலகினார் பயிற்றுவிப்பாளர்
பீபா உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
15 ஜூலை, 2014
வவுனியாவில் நடைபெற்ற 25 ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள்(படங்கள் இணைப்பு)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஜூலை 20 அன்று சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளை புளொட் தலைவர் சித்தார்த்தன் சந்திக்கிறார்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் பகிரங்க
முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் நடைபெற்ற எழுச்சிக் கூட்டம்
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற தடை உத்தரவுக்கமைய ஊர்வலமாக நடைபெறாமல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எழுச்சிக் கூட்டமாக நடைபெற்றது
எதிர்வரும் 05 இல் 13 ஆவது அமர்வு ; அவைத்தலைவர் அறிவிப்பு
வடக்கு மாகாண சபையின் 13 அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது சந்திரசிறி நியமனம் குறித்து சம்பந்தன் சீற்றம்
வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை
14 ஜூலை, 2014
தமிழ் மக்களை இராணுவத்தை போன்று ஈ.பி.டி.பியும் அடக்க நினைக்கிறதா?
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளா
இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்
இந்தியா–இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
யாழ். பல்கலை பீடங்களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில்அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது.
தங்கபந்துக்கு சற்றும் தகுதியில்லாதவர் மெஸ்ஸி: மாரடோனா
தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜாம்பவான் மாரடோனா கூறியுள்ளார்.
தென்னிலங்கை பயணம் குறித்து அவதானம் தேவை – மேற்குநாடுகள் ஆலோசனை
தென்னிலங்கையின் அளுத்கம பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளில்
12முறைப்பாடுகளை அடுத்து போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் நாளை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை வீதித்துள்ளது.
நடிகர் விஜய்க்கு எதிராக லண்டனில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கை தமிழர்கள் முடிவு
விஜய் நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைகா மொபைல் அல்லி ராஜா சுபாஸ்கரன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பர்.
11 ஜூலை, 2014
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நெய்மர் விளையாடுகிறார்
உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த நெய்மர், காலிறுதி ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார்.
வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம்
வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
நயினை நாகபூஷணி அம்மன் இன்று தேர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)