புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2016

வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்
லண்டனில் உள்ள பிரபல பத்திரிகைகளில் இலங்கை தமிழர்கள் பற்றி செய்திகள் வருவதுண்டு. அவை லண்டனில் இலங்கை

புலிப் போராளியின் குடும்பத்திற்கு 20இலட்சம் நட்டஈடு செலுத்திய இராணுவ அதிகாரி

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின்

வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்கமுடியாது-நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு

யாழ். முலவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது

ராஜபக்சே மூத்த மகன் மீது 109 செக்ஸ் புகார்கள்!



இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள்,

18 அக்., 2016

வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவில் உள்ள கண்ணூர் அகத்தியர் ஆஸ்சிரமத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில்

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை...! நான்கு இலங்கையர்கள் கைது


தமிழ்க் கைதிகளில் சிலர் நவம்பர் 7க்கு முன் விடுதலை ; ஜனாதிபதி உறுதி

இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம்

சம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார்.
நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக மின்னஞ்சல் அனுப்பியநபராகத்தான்

ம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர்

கர்ப்பிணி பெண்ணுக்காக மூன்று கிலோ மீட்டர் ரிவர்ஸில் சென்ற பயணிகள் ரயில்..! ரயில் டிரைவர் சாமர்த்தியம்..

காரைகாலில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே சீராங்குடி

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் தி

சென்னை எழும்பூரில் ரயில் மறியல்; வைகோ, திருமாவளவன் கைது

vaiko-thiruma-arrestகாவிரி விவகாரம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் வாரணாசி செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய வைகோ மற்றும்

சுயாதீன ஆணைக்குழு விசாரணைகளை இரத்து செய்யும் நோக்கம் இல்லை!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளை இரத்துச்செய்வதற்கான எந்த நோக்கமும்

சிசுவை விற்பனை செய்த தாய் உட்பட மூவர் கைது

50000 ரூபாவிற்கு சிசு ஒன்றை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான

கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதய மாணவன் சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த  பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போ

’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்

1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரி

17 அக்., 2016

ரயில் மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் வைகோ, ஜி.ரா நல்லக்கண்ணுகைது



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில்

அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடிஜெ.வை பிரதமர் சந்திக்கும் புகைப்படம் வெளியாகுமா? கார்டனில் ஆலோசனை!

அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடி!

மகிந்தவிற்கு ராஜயோகம் புத்தாண்டுக்கு பின்னர் அரசமைப்போம்-கூட்டு எதிர்க்கட்சி சபதம்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் தமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் என முன்னாள்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் புனர்வாழ்வு-சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்க ப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை, நாளை மறுதினம் (புதன்கி ழமை) யாழில் வெளியிடப்படவுள்ளது.

வடக்கின் பதில் முதல்வராக குருகுலராசா நியமனம்

வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம்

நெல்லித்தோப்பில் நாராயணசாமி போட்டி: நெருக்கடி கொடுக்க என்.ஆர். காங்., அதிமுக திட்டம்



புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் வென்றன. காங்கிரஸ் கட்சியின்

யாழ். குடாநாட்டில் பயங்கரமான பதட்டமான வாள்வெட்டு கலாச்சாரம

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக

டில்ருக்‌ஷி இராஜினாமா

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் ரயில் மறியல்: நல்லக்கண்ணு கைது காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியினரை போலீசார் கைது செய்தனர்.


ரயில் மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் வைகோ, ஜி.ரா நல்லக்கண்ணுகைது

16 அக்., 2016

முதல் ஒரு நாள் போட்டி: நியூசிலாந்து 190 ரன்களில் ஆட்டமிழந்தது!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மாசாலாவில் இன்று நடைபெற்று வரும்

அட... இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்தா ஓ.பி.எஸ். மீண்டும் வந்தார்....!?

மூன்றாவது முறையாக மிக முக்கிய 'ஆளுமை'ப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்

பசிலின் காணியை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட

ஓ.பி.எஸ். மகன்கள் நடத்திய ருத்ரமகா யாகம்!(படம்




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவிலின் அறங்காவலர்கள் குழு பொறுப்பில் இருப்பது ஓபிஎஸ் குடும்பத்தினர்தான்.  இந்த கோவிலில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வன் மகன்கள் மகன்கள் ரவீர்ந்திரநாத், பிரதீப் ஆகியோர்

ஜெ.,வுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் சிகிச்சை!



முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி; ஆன்டி முர்ரே–ராபர்டோ பாடிஸ்டா அகுத் இறுதிப்போட்டிக்கு தகுதி


ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் ஒற்றையர்

உலககோப்பை கபடி: இந்தியா அபார வெற்றி

3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

வடமாகாணசபை தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள்-அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு

வடமாகாணசபை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில், பல்வேறு  விமர்சனங்கள்  எழுவதாகவும் எனினும் தமக்கு வாக்களித்த மக்க

பிரபல சிங்கள நடிகை விபத்தில் மரணம்

பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு

வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார்

யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார். இவர் கடந்தவாரம் வாகனவிபத்து

அரசின் முரண்பாடுகளை களைய நல்லிணக்க தூதுவராக களமிறங்குகிறார் சந்திரிகா?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் நிறைவு

கூட்டு எதிர்க் கட்சியினால் அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் எதிர்வரும்

மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை

கடலையே நம்பி வாழும் தமக்கு  மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதை காரணமாக அவமானப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ராஜபக்சவினருக்கெதிரான விசாரணைகள் நிறுத்தப்படாது-ஜனாதிபதி

ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும்

தமிழக அரசு நிர்வாகம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய ஆளுநர் வித்யாசாகர் ராவ்


ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும நிலையில், தமிழக அரசு நிர்வாகம் குறித்து தமிழக
கோவாவில் இலங்கை அதிபர்

இலங்கை அதிபர் சிறிசேனா கோவா வந்துள்ளார். 

பிரிட்டிஷ் புதிய கடவுச்சீட்டில் ஒரு தமிழ்க் கலைக்குரிய படம். நாட்டிய_மங்கை.



15 அக்., 2016

குடிநீர் கேட்டு போராடிய மக்களை அடக்கியமை பாரதூரமான குற்றச்செயல்-கம்பஹா நீதவான் தீர்ப்பு

கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.

சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில் 
குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின் 
படுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்

அப்பல்லோ 2-வது தளத்தில் இருந்து முதன்முறையாக தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெ.,



முதல்வர் ஜெயலலிதா முதன் முறையாக அப்பல்லோவின் 2வது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

திமுகவினரின் முகநூல் - வலைதளங்களை முடக்கும் சைபர் கிரைம் - டிஜிபியிடம் புகார்


திமுக சட்டத்துறை சார்பில் அதன் செயலாளர் கிரிராஜன், டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.  அம்மனுவில்,

மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. முதல்வர் ஜெ.வுக்கான சிகிச்சை தொடர்வதால் மாலுமி இல்லாத கப்பல் போல தத்தளிக்கிறது

ருபது நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்து வரும் நிலையில்,

14 அக்., 2016

கிளிநொச்சியில் வர்த்தகர் கடத்தல் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிளிநொச்சி நகரில்  நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் கி.ரதீஸனின் மனைவி சர்மிளா ரதீஸன் மனித

ஜெ. உடல்நலம் குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரித்த ராஜாத்தி அம்மாள்!



சென்னை அப்பல்லோ மருத்துவமனையி

ஓ.பி.எஸ். - ஸ்டாலின் சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான

ஐ.நா.க்கான அறிக்ககையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிபாரிசுகள்

சிறுபான்மையினரது உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வகையில்

84 அதிபர்களின் நியமனங்களை இரத்து செய்து தனது அதிகாரத்தை முன் நிறுத்திய முதல்வர்

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள 84 அதிபர்களின் நியமனங்களை வடக்கு மாகாண முதல

புலத்து தமிழரும்தாயகத்துக்கு வாக்களிக்க கூடிய சட்டமூலம் வரும்

வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள், வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்பதனை தேர்தல்கள்

13 அக்., 2016

நெடுந்தீவின் வைத்தியசாலை தரம் போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நேற்று 18 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று வைத்திய சேவைகளை அபிவிருத்தி செய்ய கோரியும் பிரதேச வைத்தியசாலையாக உள்ளதை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க ப்பட்டதுடன் பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது , மேற்படி மாணவி நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரபிரிவில் கற்றுவருகின்றார் . பாடசாலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே இறப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது .

சுவிட்சர்லாந்து ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலய நவராத்திரி விழா


சுவிஸ்  ஓல்டன் மனோன்மணி அம்பாள்  ஆலயத்தில் நவராத்திரி தினத்தை ஒட்டி  பத்து நாட்களும்  ஆலயத்தில் அழகான கொலு வைக்கப்பட்டு  விழா கொண்டாடப்பட்டது .இறுதி நாளன்று  விசேசமான கலை நிகழ்சிகளும் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன .அங்கே இடம்பெற்ற இளம்மி சிறுமிகளின்  அற்புதமான https://www.facebook.com/SriManonmaniAmpalAlayamCuvitcarlantu/videos/946468012131423/நடன  நிகழ்வையே  கானொளியில் காண்கிறீர்கள் 

ஜெ., உடல்நிலை: தீக்குளித்த அதிமுக தொண்டர் சற்குணம், ராஜவேல் மரணம்

சென்னை அருகே தாம்பரம் அடுத்த கடப்பேரி மவுனா நகரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி சற்குணம் ( வயது 31).

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு: இந்தியா வரவேற்பு

UNGA__Antonio
ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படுவதை இந்தியா

12 அக்., 2016

மீண்டும் அதிகார மையமாக ஒ.பி.எஸ்..!

மிழகத்தின் தென் மாவட்டங்க

யாழில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரங்கள் ; பெண் கைது

யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம்

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு திடீர் கைது

தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு,

கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்! -ஆடுபுலி அரசியல்!?

ப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களை ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்

உலகை அதிர வைத்த ரூ.500 கோடி ஊழல்.. 23 வயது இளைஞனின் மாஸ்டர் பிளான்

மும்பையின் முக்கிய வர்த்தக பகுதியான தானே பகுதியில் செயல்படும் சில கால் சென்டர்கள், உள்

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி திரளுங்கள்! முதலமைச்சர் அறைகூவல்

வடமாகாண சபையின் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென

பண மோசடி செய்ததாக வழக்கு : புகார் தவறானது என தோனியின் மனைவி மறுப்பு



இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்சி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக 3 பிரிவுகளில்

இலாகா இல்லாத முதல்வராக ஜெ. நீடிப்பார்: ஓ.பன்னீர்செல்வத்திடம் பொறுப்புகள்: ஆளுநர் அறிவிப்பு




முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர்

தென்னிந்திய கலைஞர்களால் யாழ் மாநகரசபையும் பயன்பெற்றது

பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு  சுமார் 8 லட்சம் ரூபா வரு மானம் கிடைத்துள்ளதாக மாநாகர

யுத்தகால காயங்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை

யுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின்

அதிபர் பரீட்சையில் சித்தியடைந்தும் ஆசிரியர்களாகவே கடமையாற்றும் அவலம்-சித்திபெற்றவர்கள் விசனம்

தரம் மூன்று அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தநிலையில்  பாடசாலையில் தொடர்ந்தும்  ஆசிரியர்களாகவும்,

11 அக்., 2016

அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை - சுவிட்சர்லாந்து


இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களின் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை

அதிபர் நியமனம் தாமதமடைய மத்திய கல்வியமைச்சே பொறுப்பு -வடமாகாண கல்விப் பணிப்பாளர் குற்றச்சாட்டு

புதிய அதிபர்களுக்கான நியமனம் தாமதிக்கப்படுவதற்கு முழுப் பொறுப்பையும் மத்திய கல்வி அமைச்சே ஏற்றுக் கொள்ள வேண்டும்

அதிபர் நியமனம் தாமதமடைய மத்திய கல்வியமைச்சே பொறுப்பு -வடமாகாண கல்விப் பணிப்பாளர் குற்றச்சாட்டு

புதிய அதிபர்களுக்கான நியமனம் தாமதிக்கப்படுவதற்கு முழுப் பொறுப்பையும் மத்திய கல்வி அமைச்சே ஏற்றுக் கொள்ள

சுன்னாகம் இளைஞர் கொலை நான்கு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை

மாநில அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட  ஆளுநர், உடல்நலன் குன்றி யிருக்கும் முதல்வரை

10 அக்., 2016

சூழகம் அமைப்பின் முயற்சியில் நயினாதீவில்ஐக்கிய விளையாட்டு கழகம் உருவாக்கமும் ஊக்குவிப்பு உதவியும்

நயினாதீவில் 9 விளையாட்டுக்கழகங்கள் காணப்படுகின்றன , ஆனாலும் இதுவரை காலமும் மாவட்ட மட்டத்தில் எந்த ஒரு அணியும் சிறப்பாக பிரகாசித்ததாக தகவல் இல்லை , அண்மைக்காலங்களில் மாவட்ட மட்ட உதைபந்தாட்டத்தொடர்களில் நயினாதீவினைச் சேர்ந்த எந்தவொரு கழகமும் பங்குபற்றியதாகவும் தகவல் இல்லை . தீவக மட்ட போட்டிகளிலும் ஞானவைரவர் மற்றும் அண்ணா அணிகள் மாத்திரமே பங்காற்றிவருகின்றன . இந்நிலையினை கருத்திற்கொண்டு நயினாதீவின் அனைத்து கழகங்களினையும் இணைத்து நயினாதீவு ஐக்கிய விளையாட்டு கழகம் ( NAINATHEEVU UNITED ) எனும் அணியினை உருவாக்கி மாவட்ட + தேசிய ரீதியிலான போட்டிகளில் #நயினாதீவு எனும் பெயரை ஓங்கி ஒலிக்கச்செய்யும் நோக்கோடு சூழலியல் மேம்பாடு அமைவனத்தால் ( #சூழகம் ) நயினாதீவு அண்ணா சனசமூக நிலையத்தில் கடந்த 20 . 08 . 2016 அன்று கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இந்நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ( SSP ) திரு . கணேசநாதன் , ஊர்காவற்துறை + வட்டுக்கோட்டை பகுதிகளுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ( ASP ) திரு . துசித்த குமார , யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை
தமிழக அரசை நிலைகுலையச்செய்ய
 மோடி அரசு முயற்சி: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மாண்புமிகு தமிழக

புதிய கட்சி உருவாக்கம் பணிகள் மும்முரம்-பசில்

புதிய கட்சியை உருவாக்குவதற்கான பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இலட்சினை, கட்சியின் பெயர்

நற்பெயருக்கு களங்கமாம் நாமல் வழக்குத் தாக்கல்

ஆதாரமற்ற முறைப்பாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசார ணைப் பிரிவில்

புலிகள் தப்பிச் செல்ல உதவியவர் தாய்லாந்தில் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர்

வடக்கு,கிழக்கு மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு மலையக மக்கள் ஆதரவளிப்பர்-கல்வி இராஜா ங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்தெரிவிப்பு

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய அரசியல் யாப்பு

அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தருவதாக புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும்-சுவிஸ் சபாநாயகர் அறிவுறுத்து

இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வை

ஜெ., கையெழுத்து; அவருடையது தானா: ஆளுநருக்கு சசிகலா புஷ்பா கடிதம்




அதிமுகவுக்கு இணைப்பொதுச்செயலாளர் நியமிக்கவும், அரசை கைப்பற்றவும் சிலர் திட்டமிடுகின்றனர். எனவே, முதல்வர்

9 அக்., 2016

செல்பியால் உயிரைவிட்ட சீனப்பெண்

அம்பாலாங்கொடையில் ரயிலின் மிதிப்பலகையில் நின்று பயணித்துகொண்டிருக்கையில், செல்பி எடுக்க முயன்ற சீன பெண் ஒருவ

நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை?

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் தர மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!.. ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 22500 பேரை நியமிக்க நடவடிக்கை!!..

நாடு தழுவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் கல்வித் தரத்தினை பேணுவதற்கு போதுமான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் இருக்க வேண்டும்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிகொ ப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான

பிரிவினைக்கு இடமில்லை சமஷ்டிக்கு வாய்ப்பு- அமெரிக்காவில் மங்கள

இலங்கைக்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும் சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்

ஓ பன்னேர்செல்வம் பொறுப்பு முதலவரா /மிழகத்தின் நிர்வாகத்தை பொறுப்பு முதல்வரைக் கொண்டு நடத்த வேண்டிய கட்டாயம் ஏ

மிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்து

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்!


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போ

அதிமுக தொண்டர்களுடன் 40 கி.மீ. நடந்து சென்ற எம்.பி. : 8 கோவில்களில் சிறப்பு ப்ரார்த்தனை

கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் எம்.பி.யுமான அருண்மொழித்தேவன் ஜெயலலிதா

கலைஞர் ஆணையிட்டதால் அப்பல்லோ வந்தேன்: ஸ்டாலின் பேட்டி

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி த

பாலியல் வழக்கில் அதிமுக அமைச்சரின் உதவியாளர் கைது! இளம்பெண்கள் மீட்பு!

மிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் அரசியல் நேர்முக உதவியாளர் சத்தியா

8 அக்., 2016

புங்குடுதீவு கமலாம்பிகை அதிபராக அதே மண்ணை சேர்ந்த சிவேந்திரன் பொறுப்பெடுக்க எதிர்ப்பு காடும் சில சமூக விரோதிகள்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலத்தில்  தற்போது பணி புரியும் திருமதி ராசரத்தினம்

புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம்

புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம் - புங்குடுதீவு உலகமையம் ( pungudutheevu world centre ) ஏற்பாட்டில்

ad

ad