புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2016

அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை - சுவிட்சர்லாந்து


இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களின் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் குடிவரவுத்துறை செயலகம் இதனை தெரிவித்துள்ள

இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் மேம்பட்டு வருகிறது இலங்கையில் ஒன்றுக் கூடுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோருகின்ற விடுதலைப்புலிகளுக்கு இடம்தரமுடியாது.

அத்துடன் அவர்களுடன் தொடர்புகளை பேணுத் அகதிகள் தொடர்பில் ஈழ அகதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகள் தொடரும்

ad

ad