சுவிட்ஸர்லாந்தின் குடிவரவுத்துறை செயலகம் இதனை தெரிவித்துள்ள
இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் மேம்பட்டு வருகிறது இலங்கையில் ஒன்றுக் கூடுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோருகின்ற விடுதலைப்புலிகளுக்கு இடம்தரமுடியாது.
அத்துடன் அவர்களுடன் தொடர்புகளை பேணுத் அகதிகள் தொடர்பில் ஈழ அகதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகள் தொடரும்